ஆண்டவரை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துகிறோம் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம் பாதர் கத்தோலிக்க விசுவாசம் பெரியதா? அல்லது விவிலியத்தில் ஆண்டவருடைய வசனத்தின் மீது இருக்கக்கூடிய விசுவாசம் பெரியதா? அன்னை மரியாளை அவமதிக்கவில்லை அவர்களை தூசனம் பேசவில்லை அது அவசியமும் இல்லை அதே நேரத்தில் அன்னை மரியாளிடம் பரிந்து பேச வேண்டிய காரியம் என்ன அவசியம்? கடவுள் கொடுத்த பணியை அன்னை மரியாள் சிறப்பாக செய்தார்கள் இதை மாற்றியமைக்க யாரும் சொல்லிவிட முடியாது. இயேசுவின் நாமத்தை சொல்லிக்கொடுக்கும்பொழுது மட்டுமே அற்புதங்களும் அதிசயங்களும் சமாதானமும் மன மகிழ்ச்சியும் மனநிறைவும் ஒரு மனிதனுக்கு உண்டாகும் பாவத்திலிருந்து கரையும் திரையில் இருந்து அவன் மீண்டும் வெளியே வர முடியும் அன்னை மரியாள் பரிந்துரை செய்வதாக மேலும் இறந்தவர்கள் நமக்காக பரிந்து பேசுவதாக விவிலியத்தில் கூறினார்எங்கே கொடுக்கப்பட்டுள்ளது இயேசு கிறிஸ்து மட்டுமே தேவனின் வலது பாரிசத்தில் நமக்காக பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார் வாக்குக்கடங்கா பெருமூச்சுகளோடு பரிசுத்த ஆவியானவர் நமக்காக விண்ணப்பம் செய்கிறார் இதுதான் நமது திருவிவிலியத்தில் கொடுக்கப்பட்டுள்ளது எந்த இடத்திலும் அன்னை மரியாளை குறை கூறுகிறதுயாருக்கும் தகுதி இல்லை அதே நேரத்தில் அன்னை மரியாளை முன்னிலைப்படுத்துவதில் நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தையும் இறை திட்டத்தையும் மறந்து விடுகிறோம் அவருடைய வருகை சமீபமாக இருக்கிறது மேலும் இயேசுவின் நாமத்தை சொல்ல வேண்டிய பொழுது மட்டுமே அந்த ஜெபம் கேட்கப்படுகிறதுமண்ணுக்கும் இயேசுவின் நாமத்தை தவிர வேறு நாமம் கொடுக்கப்படவில்லை நாம் எதற்காக பிற சபைகளை பார்க்க வேண்டும் பொதுவாக எந்த ஒரு சபையும் இன்னொரு சபையை பார்க்க வேண்டும் இல்லை நாம் பார்க்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான் தேவன் கொடுத்த வேதத்தின் வெளிச்சத்தில் நாம் தேவன் கொடுத்த வார்த்தைகள்படி இயேசுவின் நாமத்தினாலே ஆம் என்றும் ஆமென் என்றும் செயல்படுகிறோமா இறை திட்டம் உங்கள் வழியாக செயல்படுகிறதா என் வழியாக செயல்படுகிறதா தயவு செய்து கத்தோலிக்க திருச்சபை தவறான தப்பரைகளுக்குள் செயல்படாதபடிக்கு வேதத்தின் வெளிச்சத்தில் உங்களைப் போல ஒரு சில நல்ல குருக்கள் நீங்களும் இது போன்றதுகாரியங்களை கொஞ்சம் கவனமாக சொல்லுங்கள் வாழ்த்துக்கள் ஆண்டவர் உங்களோடு இருக்கிறார்
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை தான் ஆனால் பிரிவினை சார்ந்த சகோதர சகோதரிகளை நாம் விமர்சிக்க வேண்டாம் ஏனென்றால் அவர்களுக்கு நம் தாயின் வல்லமை புரியாது ஜெபமாலையின் வல்லமை அவர்களுக்கு புரியாது அவர்கள் அறியாமையினால் அப்படி பேசுகிறார்கள் எனவே அவர்கள் மனம் மாற நம் தாயிடமும் ஆண்டவரிடமும் ஜெபிப்போம் மரியே வாழ்க
ஜயா ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மகனாகிய யேசு கிறிஸ்து தூய ஆவியாகிய யேசு கிறிஸ்து விளக்கம் புரியாத மக்கள் தொகை அதிகம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனிதனாக பிறந்தார் மனிதனாக பிறந்த யேசு கிறிஸ்து தூய ஆவியாகிய யேசு கிறிஸ்துவாக இருக்கிறார். இந்த பெந்தகோஸ்துக்கு பிறந்த நார்தாரி லூசு சாத்தானே உங்களால் ஆண்டவர் அவமானம் ஏற்படுகிறது உலகம் முழுவதும் கிறிஸ்தவத்தை எதிர்ப்பு வருகிறது. உங்களால் அழைக்கப்படும் தீய ஆவியின் ஆதிக்கம் அதிகம். லூசிபெர்க்கு பிறந்த நார்தாரி லூசுகளா சாத்தான்களா உங்களுடைய சபைகளை மூடவும். கத்தோலிக்க திருச்சபையில் செர்ந்து பனியாற்றவும் அன்னை மரியாவுக்கு மதிப்பு மரியாதை கொடுத்து இறைவனை தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
@@alexpouline5722 சகோதரரே கொஞ்சம் நாகரீகமாக பேசுங்கள் நானும் கத்தோலிக்கன் தான் நானும் ஊழியம் செய்கிறேன் இறைவார்த்தை நமக்கு கூறுவது பிறரை பற்றி குறை கூறுவது தவறு தான் சுட்டிக்காட்ட விரும்பினேனே தவிற நான் வேறு ஒன்றும் தவறாக பேசவில்லை இருப்பினும் நீங்கள் என்னை தவறாக பேசிவிட்டீர்கள் ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பாராக மரியே வாழ்க
கர்த்தராகிய இயேசுகிருஸ்துவை விசுவாசிக்கிறேன் விசுவாசத்தின் வழி கத்தோலிக்க கிருஸ்தவம்.நான் கத்தோலிக்க கிருஸ்த்தவன் என்பதில் நம்பிக்கையும் பெருமையயும் உண்டு...
நான் கத்தோலிக்கன் என்பதில் பெருமையும் கர்வமும் உண்டு... முழுமையான ஒன்றும் குறைவுபடாத கத்தோலிக்கம் என்னுடையது எனும் போது கர்வப்படுவதில் தவறில்லை எனவே நினைக்கிறேன்...
@Tokyo_tips_மரியாவை கத்தோலிக்கர் கடவுளாக வழிபடுவதில்லை. வணக்கம் செலுத்துகிறோம். மரியாவை வணங்குவது தவறு என்றால், ஆசிரியர்களையும், போதகர்களையும், பெரியோரையும் வணங்குவதும் தவறு. மரியாவிடம் செபிக்கத்தான் கேட்கிறோம்.மரியாவிடம் செபிக்கும்படி கேட்பது தவறு என்றால் , மக்கள் போதகராகளிடம் செபிக்கும்படி கேட்பதும் தவறு. ஒருவர் இன்னொருவருக்காக செபிப்பதும் தவறு. ஒருவர் பிறருக்காக செபிப்பதால் , சமூக உறவும் , பிறரின்மேல் கரிசனையும் வளர்கிறது என்பது கத்தோலிக்கரின் நம்பிக்கை.
கிறிஸ்தவ விசுவாசம் கிறிஸ்துவுக்குள் விசுவாசம் ஆண்டவரை இயேசு கிறிஸ்துவுக்குள் விசுவாசம் இதெல்லாம் விட கத்தோலிக்க விசுவாசம் சிறந்தது கத்தோலிக்க குருக்கள் சொல்வது சிறந்தது கத்தோலிக்க திரு அவை சொல்வது சிறந்தது சிறப்பாக உள்ளது கத்தோலிக்கத்திற்கு அவை மற்ற கடவுளை அறியாத மக்களிடம்எத்தனையோ பேர் இயேசு மெய்யான தேவன் அவர்கள் மீண்டும் வருவார் நமக்காக இறந்தார் அவருடைய இரண்டாவது வருகைக்காக அனைவரும் காத்திருக்கிறோம் இறப்புக்குப் பிறகு வாழ்வு இதைக் குறித்த விழிப்புணர்வு இப்பொழுது இருக்கின்ற கத்தோலிக்க திருச்சபையில் எந்த அளவுக்கு இதை செய்ய வேண்டும்கடைப்பிடிக்கிறார்கள் ஏன் கத்தோலிக்க தச்சைக்குள் எத்தனை பேர் முழுமையாக விவிலியத்தை வாசித்திருக்கிறார்கள் விவிலியத்தை வாசிக்க வைத்து அவற்றை நிரப்பும் விதமாக எத்தனை குழுக்கள் செயல்படுகிறார்கள்
மேலும் சிலைகள் சுரபங்களை வைப்பது கூட ஒரு விதத்தில் தவறு என்று சொல்லவில்லை ஒரு நினைவுக்காக என்று வைத்துக் கொள்ளலாம் ஆனால் அந்த பக்கம் போய் ஜெபம் செய்கிறார்கள் தொட்டு வணங்குகிறார்கள் அதை முத்தம் செய்கிறார்கள் எத்தனை குருக்கள் துறவறத்தார் அதை கண்டித்து அது சும்மா ஒரு அழகுக்காகவும் ஞாபகப்படுத்த வேண்டும்தான் வைக்கப்படுகிறது இது வணக்கத்திற்குரியது அல்ல நாம் வணங்க வேண்டியது நம் ஆண்டவரை மட்டுமே அவர் ஆவியாக இருக்கிறார் நம் ஆவில் அவரை தொழுது கொள்ள வேண்டும் வசனங்களை சொல்லி அவரை தொழுது கொள்ள வேண்டும் நம் இருதயத்தில் இருக்க வேண்டும் தோற்றமல்ல வசனம் வார்த்தை அவர் நம் மீது வைத்திருக்கின்ற அன்பு இரக்கம்பரிவு அவர் நீதி உள்ளவர் கிருபை உள்ளவர் என்றும் மாறாதவர் இவற்றை கத்தோலிக்கத் சபையில் எந்த அளவுக்கு போதிக்கிறீர்கள் என்று போதிக்கிறார்கள் பொய்யை போதிப்பதில் எந்த பெருமை மக்களை மந்தையாக மடமைகளாக வைத்திருப்பதில் பெருமை ஒவ்வொரு கிறிஸ்தவனும் இன்னொருவருக்கு கிறிஸ்துவை அறிவிக்க வேண்டும்அறிவிக்காவிடில் ஐயோ எனக்கு கேடு நற்செய்தி அறிவிக்காவிடில் ஐயோ எனக்கு கேடு எது அந்த நற்செய்தி இயேசுவே மெய்யான தேவன் என்று அறிக்கை செய்வது தான் அந்த நற்செய்தி பிற சபைகளை குறை கூறுவதற்கு முன்பு நம் சபையில் சீர்படுத்த வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கிறது அதற்கு நாம் தயாராக இல்லை ஆனால் செய்யும் தவறைதுணிகரமாக பேசுவதற்கு தயாராக இருக்கிறோம்
@@macmellan5122 brother... I know what I am doing. You don't teach me what I should do. Reading the Bible alone will not take you to heaven. Behaving as a good Christian and acting according to the bible will help you to get a place in heaven. Stop saying to others to read the Bible and try to be a good Christian first.
Dear brother. Your. Brief Explanation. About. Why i am. A. Chthloic So. Exalant. Every. Irrespective. Christian Denomination. Must Know. This. Facts. I will. Pray. For your Evenlegins. Work.
👉அவர்கள் வீட்டில் இருந்தபொழுது இயேசு, " வழியில் நீங்கள் எதைப்பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்? " என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப்பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக் கொண்டு வந்தார்கள். 👈 -- மாற்கு 9 ; 33, 34. இல் சொல்லப்பட்டுள்ள இந்த இறைவார்த்தை இன்றளவும் திருச்சபைக்குள்ளேயும், வெளியேயும் அரங்கேறி வருகிறது என்பதே இறைச் சத்திய உண்மை. ✍️
25 மரியா தம் *மகனைப்* பெற்றெடுக்கும்வரை *யோசேப்பு அவரோடு உறவு கொள்ளவில்லை.* யோசேப்பு *அம்மகனுக்கு இயேசு* என்று பெயரிட்டார். *மத்தேயு நற்செய்தி **1:25* இந்த வசனத்தை பாத்தீங்கன்னா தெளிவா தெரியும் இந்த குழந்தை பிறக்கும் வரை தான் சூசையப்பர் அன்னை மரியாளோடு உறவு கொள்ளவில்லை அவர்கள் இறக்கும் வரை கன்னியாக தான் இறந்தார் என்று விவிலியத்தில் எங்கும் கொடுக்கப்படவில்லை விவிலிய விசுவாசத்தை விட கத்தோலிக்க விசுவாசம் பெரியது என்று சொல்வது அபத்தமான ஒன்றுஆபத்தான ஒன்று நீங்கள் நாசமாய் போவதோடு அநேக மக்கள் இதை அறியாமலேயே போய்விடுவார்கள் நேர்த்தியாக பேசுகிறீர்கள் ஆனால் பேசும் அத்தனையும் அபத்தம் கடவுளுக்கு கணக்கு கொடுக்க வேண்டும்