நான் இரண்டு வருடமாக இருந்து வருகிறேன் இன்னும் எனக்கு குழந்தை பிறக்கல இந்த வருடம் விரதம் இருக்கப் போகிறேன் எனக்கு சீக்கிரம் குழந்தை பிறக்க வேண்டும்😢 முருகனிடம் அனைவரும் வேண்டிக் கொள்ளுங்கள்
நான் இரண்டு வருடம் சஷ்டி விரதம் இருந்தேன். கடந்த வருடம் விரதம் முடிந்த சில நாட்களுக்கு பிறகு குழந்தையுடன் முருகன் கனவில் வந்தார். இப்பொழுது நான் 8 month pregnant . வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
அம்மா ஏனேக்கு திருமண முடிந்து 12 வருடம் ஆகுது குழந்தை இல்லை இந்த வருடம் முருகன் பால் பழம் விரதம் இருக்குரேன் ஏனேக்கு தாய் தந்தை இல்லை ஏனாக்கா வேண்டிக்கேங்கா அம்மா 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭
கடந்த வருடம் நான் கந்தசஷ்டி விரதம் இருந்தேன். இந்த வருடம் முருகன் என் கையில் மூன்று மாதம். ஒரு பொழுது விரதம் இருந்தேன். திருமணம் ஆகி எட்டு வருடம் கழித்து முருகன் பிறந்து உள்ளார் ஓம் சரவண பவ🧿
மாம் 2022கந்த சஷ்டி விருதம் இருந்தேன் முருகன் 15நாளில் குழந்தை வரம் கொடுத்தாங்க . இரட்டை குழந்தை ஆண் குழந்தை 2023ஆண்டு பிறந்தது மேடம் . முருகன் அழகான குழந்தை கொடுத்தாங்க முருகனே பிறந்து உள்ளாா்
என் அப்பன் முருகனுக்கு நான் எப்படி நன்றி சொல்வேன் என்று தெரியவில்லை.போன வருடம் அம்மாவின் சொல் படி கேட்டு கந்த சஷ்டி விரதம் இருந்து அடுத்த இரண்டாவது மாதம் நான் கருத்தரித்து இப்பொழுது எனக்கு அழகான ஆண் குழந்தை செப்டம்பர் 26 என் அப்பன் முருகரே வந்து எனக்கு பிறந்திருக்கிறார் .மிக்க மகிழ்ச்சி.எல்லா புகழும் என் அப்பன் முருகனுக்கே ❤🙏🙏🙏
வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா அம்மா எனக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது இன்னும் குழந்தை செல்வம் கிடைக்கவில்லை அம்மா இந்த வருடம் சஷ்டி விரதம் இருக்க போறேன் முதல் முறையாக இந்த வருடத்திற்குள் எனக்கு ஒரு அழகான முருகனே குழந்தையாக பிறக்க வேண்டும் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா 🙏🙏🙏🪔🐓🦚🦚
கடந்த வருடம் நான் சஷ்டி விரதம் இருந்தேன்... இந்த வருடமும் சஷ்டி விரதம் நாளுக்கு காத்து கொண்டு இருக்கேன்... எனக்கு திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆகிறது.. குழந்தை வரத்திற்காக காத்து கொண்டு இருக்கேன்... மாதத்திற்கு இருமுறை வரும் வளர்பிறை சஷ்டி, தேய்பிறை சஷ்டி விரதம் இருந்து வருகிறேன்.. அந்த தமிழ் கடவுள் முருகனே என் குழந்தையாக வந்து பிறப்பார் என்ற நம்பிக்கையில்.... முருகனை நம்பினோர் ஒரு போதும் கைவிட பட மாட்டார்..... ஓம் சரவண பவ 🙏🙏🙏
ஓம் சரவண பவ அம்மா எனக்கு திருமணம் முடிந்து ஐந்து வருடம் ஆச்சி மா குழந்தை இல்ல மா 2023-ல் காந்த சஷ்டி விரதம் இருந்தேன் அம்மா இந்த ஆண்டு 2024-ல் எனக்கு என் அப்பன் முருகனே மகனாக பிறந்து இருக்கிறார் அம்மா நன்றி! நன்றி!! நன்றி!!! அம்மா இந்த பதிவு மிகவும் பயனுள்ள பதிவு அம்மா ஓம் சரவண பவ
அம்மா 2 வருடமாக கந்த சஷ்டி விரதம் இருந்து வழிபட்டு வந்தேன். தினமும் காலை மாலை கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்துவந்தேன் அம்மா. இப்பொழுது முருக பெருமான் என் வயிற்றில் 8 மாத குழந்தையாக வளர்ந்து கொண்டிருக்கிறார் அம்மா. தங்களின் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி அம்மா.
நீங்கள் சொல்வது போல் சென்ற வருடம் இரண்டாவது குழந்தைக்கு சஷ்டி விரதம் இருந்தேன். இப்பொழுது பெண் குழந்தை பிறந்துள்ளது.15நாள் ஆகிறது. முதல் குழந்தை பையன். இரண்டு பேருமே முருகன் அருளால் தான் பிறந்தார்கள். முருகனுக்கு கோடான கோடி நன்றிக் கடன்பட்டிறிக்கிறேன்.
முருகனை முழ மனதோடு நம்பி விரதம் இருங்கள்.கட்டாயம் கிடைக்கும். எனக்கு திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் கழித்து என் மகன்.பிறகு ஆறு வருடங்கள் கழித்து என் மகள்.
அம்மா உங்களை தவிர வேற யாராலயும் எங்களை இவ்வளவு கவனமாக எடுத்துட்டு போக முடியாது அம்மா இந்த மகா கந்த சஷ்டி விரதத்தில் இந்த சிறிய அடியேன் கேட்கிறேன் அம்மா நீங்க அங்க திருச்செந்தூரில் செய்கிற சொற்பொழிவு எங்களுக்கு காணொளி காமிங்க அம்மா நன்றி நன்றி அம்மா
நன்றி அம்மா.நீங்கள் கூறும் போது கண்ணில் கண்ணீர் வருகிறது அம்மா. ஓம் முருக பெருமாள் அனைவருக்கும் துணையாக மகா sashti viratham nalla படியாக இருக்க வழி நடந்தனும். ஸாரனம்
மிளகு விரதம் இருக்க போகிறேன்..... குழந்தை வரம் முருகன் தருவார் நம்பிக்கை இருக்கு.... என் கணவன் நம்பிக்கை இழந்து வேதனையில் உள்ளார்... கஷடங்களை நீக்க கந்த கடவுள் நிட்சியம் வருவார்......
Thirupugal la jegamayai nu start pantra oru song iruku atha kelunga fasting appo... kandipa next year unga lu murugane vandhu unga vetu pirapar...kavala padathiga sis....
எந்த கடவுளாக இருந்தாலும் முழு மனதோடு தன்னை கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டும்.....அப்போது தான் கடவுள் நமக்கு அருள் செய்வார்...கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது முழுமையான அன்பு மட்டுமே..... வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..🙏
❤ வணக்கம் சகோதரி ஒரு வாரமா இந்த பதிவு எப்போ வரும் என்று காத்திருந்தேன்... கடன் தொல்லையால் சொந்த ஊரை விட்டு வந்து விட்டோம்..வாழ்வா சாவாங்கற முடிவு தெரியாமல் தவிக்கிறோம்.. எப்படியாவது கடனை அடைக்க முருகன் வழி காட்டுவார்ங்கற நம்பிக்கை ல எல்லா பூஜைகளும் செய்து கொண்டுள்ளேன்.. முதல் முறையாக இந்த விரதம் கடைபிடிக்க உள்ளேன்.. பணம் கொடுத்தவர்களை ஏமாற்ற மனம் இல்லை அம்மா.. எப்படியாவது கொடுத்து விட வேண்டும் என்று போராடி கொண்டுள்ளோம்.. இதில் இருந்து மீண்டு வர எனக்கு ஆசி வழங்குங்கள் சகோதரி 😢😢
எனக்கு மிகவும் அதிசயமாக உள்ளது.இந்த வருடம் கந்த சஷ்டி விரதம் இருக்கவேண்டும் என்று முடிவு எடுத்து இரண்டு நாட்களாக உங்களுடைய பழைய பதிவுகளை பார்க்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தேன். என்னால் பார்க்க முடியவில்லை. இப்பொது எப்படியும் இன்று பார்க்க வேண்டும் என்று youtube வந்தேன் முதல் பதிவே அம்மா உங்களுடையது. நீங்கள் அப்போது தான் பதிவு போட்டுருக்கிறீர்கள். இதை நான் என்னவென்று சொல்வது.முருகனின் மகிமையே மகிமை. நாம் எப்படி இருக்க போகிறோம் முதல் முறை இருக்கிறோம் என்று பல குழப்பத்தில் இருந்தேன். இப்பொது முருகரே வந்து அருளியது போல் உங்கள் பதிவை நான் தேடாமல் என் கண்முன் நிறுத்தி என்னை சஷ்டி விரதம் இருக்க அருளிருகிறார் 🙏🙏🙏🙏🙏🙏
அம்மா இந்த வீடியோக்கு தான் நான் காத்து கொண்டு இருந்தேன் ❤ மிகவும் நன்றி 🙏🙏 அம்மா ❤ முழு மனதுடன் இந்த வருடம் கந்த சஷ்டி விரதம் இருக்கிறேன் அடுத்த ஆண்டுகுள் எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் 🙏🙏❤வேலுண்டு வினையில்லை 🙏🙏 ஓம் சரவண பவ 🙏
அம்மா வணக்கம்.உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.உங்கள் வழிகாட்டுதல் படி போன வருடம் மகா கந்தசஷ்டி விரதம் இருந்து சொந்த வீட்டிற்கு வந்து விட்டோம்.
ஆண்டு தோறும் நீங்கள் கந்த சஷ்டி விரதம் முறைகள் பதிவு போட்டாலும், ஒவ்வொரு ஆண்டும் உங்கள் பதிவிற்காக தவம் இருக்கிறேன் அம்மா🙏🙏🙏🙏🙏🙏 நீங்கள் சொல்வதை பின்பற்றி தான் 3 ஆண்டு கலசம் வைத்து மகா கந்த சஷ்டி விரதம் இருந்து வருகிறேன் அம்மா🙏🙏❤❤❤❤🙏🙏🙏
நமக்காக வேண்டும் தேச மங்கையர்க்கரசி அம்மாவிற்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி எல்லோருக்கும் எல்லா நலமும் வளமும் வேண்டிய வரம் தந்தருள வேண்டுகிறேன் முருகா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
சரியாக சொன்னீர்கள்.. முருகனுக்கு மேல்.. வேறு யாரும் இல்லை..(அம்மா, அப்பா..வேறு சொந்த பந்தங்கள் மற்றும் குரு.. வேறு தெய்வங்கள் மற்றும் பலர்).. 👌🎇👍🤗✊💙👁️☄️🌠🌟✨💫🕉️🦚🐓🫶🥰♻️🕰️⌛☠️🦅🤔
அக்கா இந்த வருடம் முதல் முறையாக கந்த சஷ்டி விரதம் இருக்கிறேன் என் பையனுக்கு வேலை கிடைக்கனும் என்னோட கஷ்டங்கள் எல்லாம் சரியாகனுன்னு முருகா நீங்க தான் எனக்கு நல்ல வழி காட்டணும்🙏🙏🙏🙏🙏
உண்மை தான் கடந்த ஆண்டு முதல் முறையாக சஷ்டி விரதம் இருந்தேன் 12 வருடம் கழித்து இரண்டாவது குழந்தை கருவுற்று தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த சஷ்டியில் எனது பெண் குழந்தையுடன் விரதம் மேற்கொள்ள உள்ளேன். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. முருகா இந்த வருடம் குழந்தை வரம் வேண்டுவோருக்கு அருள் புரிவாய் முருகா.
@@ramanisurendar3183 per day ku ethana fruits saaptinga enna fruits saaptinga... Next month hospital treatment poningalaa illa natural aah concieve aaningalaa
ஓம் சரவணபவ..நீங்க என் மகளுக்கு குழந்தைபாக்கியம் கொடுத்து அருள் புரியுங்கள் அப்பா..கந்தா போற்றி ..கடம்பா போற்றி..ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்..
21 நாள் முருகனுக்கு விரதம் கடைப்பிடிக்க முறை பற்றி அம்மாவுடைய பதிவு பார்த்து கிருத்திகை அன்று 21நாள் விரதம் ஆரம்பித்து விட்டேன் அம்மா அப்படியே மாகா கந்த சஷ்டி விரதத்தையும் தொடர்ந்து விரதத்தை மேற்கோள்கிறேன் அம்மா
Amma last year nan neenga sonnada follow panna ma .. enakku 2 years baby illa ..inda viradham edutha piragu ade masam enaku kuzandha nindru ipo 48 days agudhuma enaku azagana oru girl baby,.. romba nandri ma..
உங்கள் பதிவு மனதிற்கு ஒரு தெளிவை கொடடுக்கிறது அம்மா. போன வருடம் உங்கள் பதிவை பார்த்து விரதம் இருந்தோம் அம்மா. இந்த வருடமும் இருக்க போகிறேன் அம்மா. முருகரே எங்களுக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என்று எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறோம் அம்மா 🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙇♀️ வேலும் மயிலும் துணை 🙏
2024 ஆம் ஆண்டு கந்த சஷ்டி விரதம் எனது 4ஆம் ஆண்டு ... ஓம் சரவண பவ வேலும் மயிலும் சேவலும் துணை... ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வேண்டுதல்களை வைப்பேன் என் அப்பன் முருகப்பெருமான் எனது வேண்டுதல்களை நிறைவேற்றி வருகிறார்.. கந்த கடவுள்முருகனின் கருணையே கருணை...முருகனுக்கு அரோகரா 🙏🪷⚜️🦚🐓
நான் 11 வருடங்கள் கந்த சஷ்டி விரதம் இருக்கிறேன். ஒரே ஒரு பிரார்த்தனை மட்டுமே. என் வேலைக்கு. ஒவ்வொரு ஆண்டும் காத்திருப்பேன். ஆனால், இதுவரை கிடைக்க வில்லை. மிகவும் துயரத்தில் தான் இருக்கேன். இந்த வருடமும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
Amma i am from Karnataka i can understand tamil only 80%but ur videos are very informative may God Murugan bless u vth good health seeing ur videos i have become Lord Murugan devotee and i am praying to him every Tuesday