Actually side wall is built by stones only to avoid landslide. Hill is not built artificially and the floor is not artificial. The same technology will be followed in hill station.
கற்பனையிலும் செய்ய முடியாத ஒன்றை கண் எதிரே காட்டிய உங்களுக்கு என் நன்றிகள்.. வாழ்த்துக்கள்... உங்கள் தொலை நோக்கு பார்வை திறமை பாராட்டப்பட கூடிய ஒன்று...
இந்த காணொளியை எல்லாம் dislike போன்றவர்கள் மனதில் ஒன்று, இறையாண்மை இருக்காது, இல்லாவிடில், நம் முன்னோர்கள் வழி வந்தவர்களாக இருக்க மாட்டார்கள், அல்லது நம் இந்திய கலாச்சாரம் மீது பொறாமை கொண்டவராக இருக்க வேண்டும்...
நமது ப்ரவீன் மோகனின் இந்த வீடியோக்களுக்கு இருக்கும் ஆதரவைப் பார்த்து, நிறையப் பேருடைய கண் திருஷ்டி படும் இல்லையா? அதனால் இந்த ஐம்பத்தொரு "நண்பர்கள்" அந்தத் திருஷ்டி கழிய வேண்டும் என்று வேங்கைப் பொட்டு வைத்திருக்கிறார்கள்! அவ்வளவு பாசம்! இல்லாவிட்டால் திருஷ்டி கழியாது இல்லையா? அந்த இம்பத்தோரு பேருக்கு நன்றி!!
மிக மிக அருமையான பதிவு.செயற்கையாக இத்தனை பெரிய பிரமிட்டை உருவாக்க எவ்வளவு கனவுடன் உழைத்திருப்பார்கள், இப்போது இப்படி சிதைந்து விட்டதே......இதைக் கட்ட உழைத்தவர்களுக்கும் இவ்வளவு அருமையான இடத்தை ஆய்வு செய்து காட்டிய உங்களுக்கும் உங்கள் கடின உழைப்புக்கும் தலைவணங்குகிறோம்.
தொழில்நுட்பம் நிறைந்த இந்த காலத்தில் செய்ய முடியாத காரியத்தை, எந்ததொழில் நுட்பமும் இல்லாத பண்டைய காலத்தில் இவ்வளவு நேர்த்தியாக செய்து இருப்பது மிகவும் பாராட்டுதலுக்கு உரியது🙏. இந்த கட்டிடக்கலையை பாராட்ட வார்த்தை இல்லை ஐயா 👌
நன்றிகள் சகோ... நிஜமாகவே.. நீங்கள் எங்களுக்கு பெரிய பெரிய பொக்கிஷங்களை காட்டுகிறீர்கள்.. எங்களுக்கு அங்கே போக கூடிய வாய்ப்பு லாம் கிடைக்குமோ கிடைக்காதோ.. உங்களால் நான் இத்தகைய வரலாற்றை காண்கிறேன்.. நன்றிகள் சகோதரரே
வீடியோவில் பார்வையிடவே தலை சுத்துதே பிரவீன் மோகன் நீங்களும் உங்கள் கேமிரா மேனும் எப்படி மேலேயுள்ள இடங்களை சென்று படமெடுத்தீர்கள். நன்றியுடன் வாழ்த்துக்கள்.
அய்யா,இந்தியஅரசும்,கம்போடியா அரசும் இணைந்து இந்த ""இந்து பொக்கிஷங்களை ""பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள்,கம்போடியா அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்யுங்கள்,அருமையான வீடியோ பதிவு!""ஓம் நமசிவாய....
அருமை நண்பருக்கு வணக்கம் தங்கள் முயற்ச்சி எங்களை மெய்சிலிர்க்க வைக்கின்றது இந்தியாவை விட கம்போடியாவில் அதிக மற்றும் பிரம்மாண்ட இந்துக்கோவில்கள் இருக்கும் எனத் தோன்றுகிறது உங்கள் காணொளி வாயிலாக வாழ்த்துக்கள்
"தங்கதிலே ஒரு குறையிருதாலும் தரத்தினில் குறைவதுண்டோ" காணொளியில் காண்கிற கோவில் மற்றும் அனைத்தும் சிதிலமடைந்து குறைவுடன் காணப்பட்டாலும் அது GOLD தான். 👍
பிரமிப்பாகவும் பிரமாண்டமாக உள்ளது. பிரவீண் மோகன் காண் ஒளிகளைக் காணும போது அந்த இடங்களை நேரில் காண வேண்டும் என்ற ஆர்வம் ஏக்கமும் மேலிடுகிறது. அருமையான காண் ஒளி. மிக அருமை அடுத்து நான் பிரவீண் மோகன் இது வரை வெளியிட்ட தமிழ் பதிப்புகளை முதல்நாளிலிருந்து கவனித்துக் கொண்டே உள்ளேன். எல்லாமே தெளிவான விஷயங்க ளாகவும் அறியப்படாத விஷயமா கவும் இருந்துள்ளன அதுவும் ஸ்ரீலங்கா கம்போடியா நாட்டின் வரலாற்று நிகழ்வுகள் பார்க்கும் போது மனம் லயித்து பேnகிறது. இது வரை அறியாதவிஷயங்கள் அறிந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி, நன்றி.
ஆராய்ச்சியும் அதை அணுகும் கோணமும் என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது.நிகழ்ந்த காலத்தில், ஆன்மீக உலகில் அத்தனை தொழில்நுட்பமும் ஒரே நோக்கத்தில் நிகழ்ந்துள்ளதாக உணர்த்துகிறது இந்த காணொளி. தற்போதையவிட முன்னோர்களே அதி மதிநுட்பமும் மனித வளமும் நிறைந்தவர்களாக உணரப்படுகிறது.
வணக்கம் bro.வாழ்த்துக்கள். உயர்ந்துள்ள இந்த பிரமீடுகள் போல் உங்கள் புகழும் சிவதொண்டும் வளர வாழ்த்துக்கள் Bro..🌟🌟🌟100th vedio வில் கைலாய மலை இடம்பெற்றது மிக சிறப்பு.🌟🌟🌟👏👏👏👍👍💐💐🌹🌹
இந்த கட்டுமானம் இறைவனுக்காக கட்டப்பட்டது ஆனால் எகிப்து பிரமிடுகள் தனிமனிதனின் ஆனவத்திற்காக கட்டப்பட்டது ஆகவே இக்கோவிலை பிரமிட் என்று அழைக்கக்கூடாது. செயற்கையாக ஒரு சிகரக்கட்டுமானத்தை உருவாக்கி இறைவனுக்கு அர்ப்பணித்து சிகரேச்வரா என்று இறைவனை கொண்டாடி மகிழ்ந்தனர்.
அன்பு சகோதரரே. ❤️. இந்த. இடம். எல்லாம். எங்களால். போய். பார்க்க முடியாது இப்படியும். இடங்கள் இருக்கனும். தெரியாது ஆனால் உங்கள் வீடியோ வில். மூலம். பார்க்க. மகிழ்ச்சியாக. இருக்கு. நன்றி 🙏. சகோதர 💚
🙏என் அப்பன் ஈசன் புவியெங்கும் 🙏தூணிலும் இருப்பார். 🙏துரும்பிலும் இருப்பார் 🙏எல்லாம் சிவமயம் 🙏உங்கள் மூலம் நினைத்து பார்க்க முடியாத ஈசனின் அற்புதகோவிலை காணொலியில் பார்த்த புண்ணியம் 🙏நன்றி 🙏
இதை கூட dislike பண்றவங்க இருக்காங்களா என்ன? யார் அவர்கள்? எதற்காக dislike பண்ணறாங்க? ஒவ்வொரு கோவிலும் கோவில் சிலையும், நம் தமிழ் மற்றும் இந்திய முன்னோர்கள் வரலாறு, நம் இனம், நம் ராஜாங்கம், நம் அடையாளம், நம் பாரம்பரியம்.. முன்னோர்களின் அறிவுத்திறன், அவர்களின் அற்புத படைப்புகள்.. இதில் ஒன்று கூட புலப்பட வில்லையா?? கடவுளாக பார்க்காமல் , குறைந்த பட்சம், அதை ஒரு வரலாற்றாக பார்க்கலாமே... எப்படி தான் dislike பன்ன மனசு வருது னு தெரியல..
நண்பா கால போக்கில் உருவாகும் மலை சரிவு அல்லது மண் அரிப்பை தடுக்கும் வகையிலலும் மேலும் மழை மற்றும் இயற்கை சீற்றங்கள் தடுக்கும் வகையில் கோவில் சுற்றி இவ்வாறு கட்டபட்டிருக்க வேண்டும் அவர்கள் இயற்கையான மலையை அல்லது மேட்டை சுற்றி அவ்வாறு அடுக்கி கட்டி இருக்க வேண்டும் ... கோவில் உள்ள நடுப்பகுதியை ஆராய்ந்தால் தெரிந்துவிடும்
அருமையான கண்டு பிடிப்பு பிரவீன் மோகன் தம்பி மிக ஆச்சரயப்படும் சிவன் கோவிலின் மர்மங்களையும் அதன் காட்சிகளையும் மிக அலகான பதிவுகளை கண்டு பரமித்து விட்டேன் நன்றி வணக்கம்
உங்களுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் அது போதாது. ஒரு மனிதனுக்கு பிறப்பிலிருந்து இறப்பு வரை தான் அவனது அனுபவம். ஆனால் என்னுடைய வாழ்க்கையில் உங்கள் மூலம் நிறைய என் கண்ணால் கண்டு என் அறிவில் நிறைய வைத்தேன். மிக்க மகிழ்ச்சி. ராமாயணத்தில் ராவணன் என்ற கதாபாத்திரத்தை படித்து மிகவும் வியந்தேன்். அதைவிட பிரமிப்பு அவர் வாழ்ந்த இடத்தை நீங்கள் காட்டியதுதான்.. இன்னும் நிறைய விஷயங்களை வாழ்நாளுக்குள் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளது. உங்கள் மேலான பணி தொடர அந்த இறைவனையும் வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏
Hello Praveen, Your knowledge of Cambodian temples and wonderful analysis of each and every structure are excellent. I doubt even Cambodians would have realized the greatness of the architecture in their land. Fanatic Buddhists have destroyed ancient Indian culture and architecture.
This place looking too good. May be that temple base contains some wealthy things....or any special things with in it... one more superb video... 👍👍👍👍👍👏👏👏👏👏
உங்களின் அனைத்து பதிவுகளுமே அருமை!! வாழ்த்துக்கள்! மற்றும் நன்றி!! பெரிய மேடு -> பிரமிட் வானாராய்சசி செய்யவே தமிழ் சித்தர்களால் உலகம் முழுவதும் பிரமிடுகள் கட்டப்பட்டன!! எகிப்து பிரமிட், மாயன் பிரமிட் என அனைத்தும்..., ராவணன் மற்றும் இந்திரன் வானாராய்ச்சி செய்தவர்கள் தான்!! மாயன்கள் வானாராய்ச்சியும் மாயன் காலண்டருமே (காலம் + தெரி -> காலந்தர்) இதற்கு சான்று!! தமிழ் நாட்டில் இந்த தேவை இல்லை, இயற்கையாகவே இங்கு குன்றுகளும் மலைகளும் அதிகம்!!
Thanks... Thanks... Very very excellent and unbelievable Cambodia temples, ordinary Sthabarhies won't build these kind of super temples, definitely, Deiveeka Sakthi, wonderful knowledge should be defenitely required, very very surprising Shivalayam... Shree Kalasavasane known everything. Praveenji you are great, because from Cambodia you are seeing, telling and explaining, most of them are just seeing and gone, not telling about.... from your research, we came to know that our ancient Thamizh makkal had such supet knowledge, how they had had a wonderful connection and get that super knowledge and help from with our great Shiva Peruman very easily. And then very very easily done everything everywhere in the world (ie. Not only in Aganda Bharatha Desa Thamizhagam), so, our ancient Thamizh makkal had a wonderful,unbelivable Aanmeega Deiva Sakthi inside their human body... God is great always... Expecting more, Jai Hind Jai Hind Jai hind Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha om om om om om om
மிகமிக மிக ஆச்சர்யமாகவும் அதிசயமாகவும் உள்ளது. இவ்வளவு நீளம் & அகலம் & உயரம் சாதாரண மனிதனால் கட்ட முடியுமா என ஆச்சர்யமாக உள்ளது. மிகப்பெரிய பிரமிடையே கோவிலாக அல்லது கோவிலை பிரமிடு வடிவில் கட்டியுள்ளனர். ஞாயமாக இதனை உலக அதிசயமாக கூட கூறியிருக்கலாம். கற்களை நேர் நேராக டைல்ஸ் போலவே பதித்துள்ளனர். மேலும் அரண்மனை போலவே இக்கோவிலை கட்டியுள்ளனர்😱😱😱😱. மிக மிக மிக நன்றி நண்பரே இத்தகைய அதியத்தை பார்க்க வைத்ததற்கு🙏😊
மலை சரிவுகளில் மண் சரிவை தடுக்க சுற்றி இது போன்று கற்களை கொண்டு சுற்றி சாய்வாக கட்டிடம் கட்டுவார்கள் ..மலை சரிவில் உள்ள எங்கள் பகுதிகளில் வீடுகளை சுற்றி கட்டுகிறர்கள்.. மலை உச்சியில் உள்ள. பகுதிகளை சம தலம் படுத்தவும் இது பொன்ற சுற்று சுவர் கட்டிடங்கள் பயன்படும் படுத்துவார்கள்
Hi sir, iam one of ur subscriber,before you started tamil channel,i am very much interested to know about our ancient temples,normally if i visit a old temples i use to think and ask my self that y this unusual than other temple,i was very eager to know about sculpture or what ever in the temple,but now iam getting answers by seeing ur videos ,thank u so much sir,ur doing great job,thank u for sloving the questions and giving answers. Hats off sir,we will support ur great job always.
பிரவீண் மோகன் அவர்களே நீங்கள் இந்து மதத்தின் பொக்கிஷம்.. நீங்கள் நீடூழி.வாழவேண்டும்.இது போல சிவன் விஷ்ணு கோவில்களை.அரும்பாடுபட்டு கட்டிய நாட்டினரே அதிலிருந்து மாறி வேறா மதத்திற்கு போய் இந்த கோவிலை கவனிப்பாரற்று விட்டது எவ்வளவு இழி செயல். நவீனமாக டிவி வந்த காலத்திற்கு பின் இது போன்ற கோவில்கள் இன்னும் கவனிப்பாரற்று போனது. நான் எந்த பாழடைந்த கோவிலுக்குப்போனாலும் வேண்டிக்கொள்வேன். இறைவா ஏன் இந்த நிலை.மனிதர்களுக்குத்தான் ஜாதகம் பாவ புண்ணியம்..உங்களுக்கென்ன.ஏன் இப்படி.இருக்கிறது.யார்.மூலமாவது இவற்றுக்கு விடிவு காலம் வராதா என.அக்கோவில்கள் நாளடைவில் புதுப்பிக்கப்பட்டு பொலிவு பெறும்.. அது.போலவே வேண்டிக்கொள்கிறேன்.அழிந்து போயுள்ள இறை கோவில்கள் பொலிவு.பெற்று மக்கள் வரவேண்டும்.
தங்களின் அனைத்து பதிவும் சொல் வார்த்தைகள் இல்லை...சிறிய வேண்டுகொள் தாங்கள் கல்வெட்டுகளை காண்பிக்கும் போது அதை அந்தமொழியில் வாசித்து காண்பித்தாலும் ,கல்வெட்டு எழுத்துகளை சற்று பக்கத்தில் காண்பித்தாலும் இன்னும் மிக சிறப்பாக இருக்கும் ஐயா.நீங்க சொல்லிதான் கிரேமேர் என்ற மொழி இருக்கு என்றே தெரியும்.அந்த எழுத்து வடிவங்களை தெளிவாக காண்பித்தால் மிக அழகாக இருக்கும்
நான் மற்றும் எனது நண்பர்கள் உங்கள் வீடியோவிற்கு அடிமை ஆகிவிட்டோம் உங்களால் இன்னும் எவ்வளவு தெரியாத விசயங்களை கற்க போகிறோம் என்று தெரியவில்லை அதற்கெல்லாம் நன்றி சகோதரர்🙏🙏🙏