காமராஜர் ஆட்சி பொற்கால ஆட்சி என்பது சுருக்கமானது ஆம் என்னை போன்ற சேரிகளில் பிறந்தவனே மதிய உணவு என்று ஒன்றை வழங்கி கல்விக்கண் திறந்த கர்மவீரர் என்று அவர் வழங்கிய மதிய உணவில் நேர்மை இருந்தது உண்மை இருந்தது ஆனால் அது போல இனிமேல் இனி ஒரு பிறவி எடுத்தாலும் அதுபோன்ற ஆட்சி கிடைக்காது என்பதை மனநிறைவோடு தெரிவித்துக் கொள்கிறேன் சேரிகளுக்கு வெளிச்சம் கொடுத்த செம்மல் என்று போற்றி புகழவோ
மனிதரில் மாணிக்கம்.பாமர்மக்களி.உண்மைத்தலைவன். ஏ லை. களுக்கு என்று. ஒரு தலை வர். இனி இந்த மனிதரை . போன்ற ஒருவரை. இந்த நாடு. உருவா க்குமா என்று. ஏக்கமம் உள்ள து😮🎉❤
கர்ம வீரர் காமராஜர் போன்ற தலைவர்கள் இனி பிறக்க வாய்பில்லை அப்பேர்பட்ட மக்கள் தலைவரை நயவஞ்சகம் அதிகம் இல்லாத காலத்தில் கூட அவரையே மக்கள் தோற்கடித்தார்கள். காமராஜர் போன்ற ஒரு தலைவர் இப்போது ஒருவர் இருந்தார் அவரை யும் இரண்டு நயவஞ்சக அரசியல் நாய்கள் சூழ்ச்சியின் மூலம் தோற்கடித்தார்கள் சில மீடியா பன்றிகளும் துணை போனார்கள் அவர் தான் கலியுக கர்ணன் கேப்டன் விஜயகாந்த் என்ற மாமனிதர் அந்த தலைவர்.
நன் தமிழ் மக்களே, தமிழ் நாட்டின் உண்மையான இயற்கையான கொராணா போய் ,, வெட்கம் மானம் சூடு சொரன பண்பாடு கலாச்சாரம் போன்ற நல்ல தமிழ் மலர்,, லஞ்சம் ஊழல் ஒழிந்து பழைய நல்நாடுமலர மீண்டும் காமராஜர் மறுபிறவி எடுத்து வரவேண்டும் என்று இறைவனை வழிபடுவோம். காந்தி காமராஜர் கலாம் நினை & செயல்படு.
பள்ளி கல்வியை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்றவர். மாலைநேர கல்லூரிகளை ஆரம்பித்தவர். தொழிற்கல்வி கொண்டு வந்தவர். என் வாழ்வும் வளமும் அவர் கொடுத்த கல்வியால்தான்.
அய்யா தங்களுக்கு மிக மிக வணக்கம் கல்வி கல்வி கல்வி தமிழன் என்று சொல்லடா கல்வி என்று நிமிர்ந்து நில்லடா இன்று வையகம் தலை நிமிர்ந்து நிற்க படிக்காத ஏழை காமராஜ் ஐயா அவர்களே ஜெய்ஹிந்த்
ஏன் காமராஜர் அவர்களின் சிலை மாவட்டம் தோறும் நிறுவ யாரும் முன் வரவில்லை.அவரை கடற்கரை பகுதியில் அடக்கம் செய்ய எவராலும் முடியவில்லை என்றால் என்ன நடந்தது என்று தெரியவில்லை.
இவரைப் போன்ற சிறப்பு ஆக பேசுகின்றவர்கள் காமராஜரைப் பற்றி பேச கூடாது ஏனென்றால் காமராஜர் பிறந்த நாள் முதல் இருக்கும் வரை வரை எளிமையாக வாழ்ந்து வந்தார் ஆனால் இவர்களெல்லாம் பிராடுகள் லூசு லூசு கல்கம் கல்க இவர்களை ஒரு ஒரு மனிதர்களாக மதிக்கவே கூடாது கூடாது
நான் அந்த மெய்ஞான. உருவத்தை 1972 ல் எங்கள் ஊருக்கு வந்திருந்தார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியை திறந்து வைத்தார் அப்பொழுது நான்கு ஐந்து பெண் மற்றும் ஆண் பிள்ளைகளை தன் அருகில் அரவணைத்து நல்லா படிக்குணம் இங்கற. என்று கூறினார் அதில் நானும் ஒருவன் அந்த. பெருமை எனக்கு கிடைத்தது அதை நினைக்கும் போது எனக்கு பேரானந்தமாக. இருக்கிறது
உங்கள் பதிவு வாழ்த்துக்கள் நண்பரே நானும் உங்களைப் போல் அருகில் இருந்தவன் தான் 1973 நினைக்கிறேன் எனது சொந்த ஊரில் அரசாங்க மருத்துவமனை திறக்க காமராஜர் அவர்கள் வந்திருந்தார் நானும் அவர் அருகிலேயே இருந்தேன் அப்போது தொண்டர்கள் மாலை போடுவதற்காக அவர் அருகில் வந்தார்கள் அப்பொழுது அவர் சொன்ன வார்த்தை இன்றும் என் நினைவில்..... அவர் சொன்னது இந்த மாலைகள் பணம் கொடுத்து வாங்கி வந்து உள்ளீர்கள் எனக்கு மாலைகள் போட்டு பிறகு அது வாடி போய் விடும் எதற்கும் அது உதவாமல் போய்விடும் அந்தப் பணத்திற்கு இந்த மருத்துவமனைக்கு சேர் டேபிள் வாங்கி கொடுத்து இருந்தால் காலமெல்லாம் இருக்கும் என்று அவர் சொன்னார் மேடையில் எவ்வளவு பெருந்தன்மையான மனசு நண்பரே காலத்தால் நான் மறக்க முடியாது
இளமைக் காலத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத்தைத் தொடர்ந்து கட்சிப் பணி அப்பணியைத் தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சர் பணி இதன்பின் அகில இந்திய கட்சியின் முக்கிய பொறுப்பு என்று தான் வகித்த அனைத்து உயர் பொறுப்புகளில் நேர்கொண்ட பார்வை மாற்றானும் போற்றும் வகையில் தன்னுடைய அனுபவத்தின் வாயிலாக மாபெரும் நல்லாட்சியை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தன்னுடைய வாழ்க்கை முன்னுதாரணமாக பல வரலாற்று சாதனைகளை படைத்து தனக்கென்று தனி வழியை பொது நோக்கோடு வாழ்ந்து மாபெரும் நாயகனாக விளங்கினார் தான் சார்ந்த நாட்டிற்கும் மாநில மக்களுக்கும் சிறந்த ஆட்சியை பதிவு செய்தார்
இனம் இனம் என் அன்பான தயாளன். அன்புகம்.பேனாவைத்து. ஏழுதவேண்டும். ரயில்பயனங்கள் செய்யவேண்டும். குரலவை யை. நெல்சன்மன்டாலவை.. சிறையில் அடைத்தார் கருப்பு நிர்த்தில்.. ஆப்பிரிக்காவில் பிறந்த நிகழ்ச்சி மண்டேலா நெல்சன் மண்டேலா..... அவர்தான் நெல்சன் மண்டேலா......
வணக்கம் ஐயாவுக்கு,, கர்மவீரர் இட்ட அன்னத்தினால் தான் இன்று அவருக்கு புகழ் பாடிக் கொண்டு வளம் வருகின்றோம் அவர் தந்த கல்வி அவர் பண்டப் போக்குவரத்து துறை அவர் தந்த மின் உற்பத்திநெய்வேலி அவர் இந்தியன் ரயில்வே பாடி கட்டும், ஐ,c,f குரோம்பேட் பஸ் பாடி கட்டும் c,w,s என்று சொல்லிக்கொண்டே போகலாம் அவர் புகழ் பாடும் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா
இப்போது தான் நீங்கள் உண்மையிலேயே ஒரு பச்சை தமிழன் நேர்மையும் திறமையும் அனுபவமும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் சேவைமனப்பாண்மை இன்னும் அனைத்து மனித நேயம் ஏன் இறைவன் போன்ற குணாளன் கர்ம வீரர் காமராஜர் அவர்கள் பற்றி பட்டி மன்றம் பேசி உள்ளீர்கள்.இது நாள் வரை நீங்கள் நேர்மையற்ற அரசியல் வாதிகள் ஆட்சியாளர்கள் பற்றிய செய்திகள் தான் பேசி பாராட்டி பேசுவது பார்த்து உள்ளோம்.
திரு அருள் பிரகாஷ் நன்றாக பேசினார் கடைசியில் முடிக்கும் போது பெருந்தலைவர் என்பதற்கு பதிலாக கலைஞர் என்று தான் ஒரு திமுக தொண்டர் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்
கர்ம வீரர் புகழப்படுவதர்க்கு காரணம் அவர் ஆட்சி காலத்தில் இலவச மதிய உணவு திட்டம் இலவச கல்வி திட்டம் அனைவருக்கும் மற்றும் வீட்டிற்க்குஒரு குடிநீர் குழாய் திட்டம் இது அனைத்தும் ஆட்சி காலத்தில் மற்றும் அவர் ஒரு பிரம்மச்சாரியராக இருந்து அரசியல் செய்தவர் நாடார் இனத்தை சேர்ந்தவர் எனவே அவர் புகழடைந்த து தனி நபராக இருந்து அரசியல் தலைவராக ஆட்சி செய்து புகழ் பெற்றவர்
We have great respects to Ayya. But these split personal talks is abominable. These debates once tslked as to who was great chaste woman__ Kannaki or Madavi, Seetha or Mandothssri etc etc. Politics was inseparable from character as we only came to know his character through his political movement So better understand him fully rather than splitting his personality . We all know him from our childhood .