Тёмный

கர்மவீரர் காமராஜர் புகழப்படுவதற்கு அவர் அரசியலா? அவர் ஆட்சியா? Tamil Pattimandram Humorous Speech 

DHINASAKTHI
Подписаться 68 тыс.
Просмотров 521 тыс.
50% 1

#pattimandram
#pattimandramtamil
#tamilspeech
கர்மவீரர் காமராஜர் புகழப்படுவதற்கு காரணம் அவர் அரசியலா? அவர் ஆட்சியா? நகைச்சுவை கலந்த பட்டிமன்றம்

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 222   
@mohamedthoufeek6648
@mohamedthoufeek6648 2 года назад
இப்போது இருக்கும் அரசியல் அமைப்புக்கள் அவர் பெயரை உச்சரிக்க தகுதி பெறவில்லை...
@vpmurugesan2840
@vpmurugesan2840 Год назад
காமராஜர் ஆட்சி பொற்கால ஆட்சி என்பது சுருக்கமானது ஆம் என்னை போன்ற சேரிகளில் பிறந்தவனே மதிய உணவு என்று ஒன்றை வழங்கி கல்விக்கண் திறந்த கர்மவீரர் என்று அவர் வழங்கிய மதிய உணவில் நேர்மை இருந்தது உண்மை இருந்தது ஆனால் அது போல இனிமேல் இனி ஒரு பிறவி எடுத்தாலும் அதுபோன்ற ஆட்சி கிடைக்காது என்பதை மனநிறைவோடு தெரிவித்துக் கொள்கிறேன் சேரிகளுக்கு வெளிச்சம் கொடுத்த செம்மல் என்று போற்றி புகழவோ
@manikamraja
@manikamraja Год назад
மனிதரில் மாணிக்கம்.பாமர்மக்களி.உண்மைத்தலைவன். ஏ லை. களுக்கு என்று. ஒரு தலை வர். இனி இந்த மனிதரை . போன்ற ஒருவரை. இந்த நாடு. உருவா க்குமா என்று. ஏக்கமம் உள்ள து😮🎉❤
@Vengat-oc2lt
@Vengat-oc2lt 2 месяца назад
கர்ம வீரர் காமராஜர் போன்ற தலைவர்கள் இனி பிறக்க வாய்பில்லை அப்பேர்பட்ட மக்கள் தலைவரை நயவஞ்சகம் அதிகம் இல்லாத காலத்தில் கூட அவரையே மக்கள் தோற்கடித்தார்கள். காமராஜர் போன்ற ஒரு தலைவர் இப்போது ஒருவர் இருந்தார் அவரை யும் இரண்டு நயவஞ்சக அரசியல் நாய்கள் சூழ்ச்சியின் மூலம் தோற்கடித்தார்கள் சில மீடியா பன்றிகளும் துணை போனார்கள் அவர் தான் கலியுக கர்ணன் கேப்டன் விஜயகாந்த் என்ற மாமனிதர் அந்த தலைவர்.
@balasub6134
@balasub6134 2 года назад
கடைக்கோடி ஏழையையும் வாழ்விக்க்கும் வெளிப்படை யான ஆளுமைங்கோ?
@t.n.sankaranarayanant.n.sa9406
@t.n.sankaranarayanant.n.sa9406 2 года назад
தண்ணீர் குழாய் பொதுவான வர்களுக்கு மட்டும் (கார்பரேஷன்) என்பதை பொதுமக்கள் அரசியல் வாதிகள் உணரும்படி செய்தவர்.
@kmaharaja2324
@kmaharaja2324 2 года назад
நன் தமிழ் மக்களே, தமிழ் நாட்டின் உண்மையான இயற்கையான கொராணா போய் ,, வெட்கம் மானம் சூடு சொரன பண்பாடு கலாச்சாரம் போன்ற நல்ல தமிழ் மலர்,, லஞ்சம் ஊழல் ஒழிந்து பழைய நல்நாடுமலர மீண்டும் காமராஜர் மறுபிறவி எடுத்து வரவேண்டும் என்று இறைவனை வழிபடுவோம். காந்தி காமராஜர் கலாம் நினை & செயல்படு.
@rsanthosh96
@rsanthosh96 6 месяцев назад
6ththe
@workerooo7-j5j
@workerooo7-j5j Год назад
நல்லவர்கள் செய்யும்நல்லதைசொல்லியே ஆட்சியைபிடித்து கெட்டதை செய்வதுதான் இன்றய அரசியல்.
@periyasamys2311
@periyasamys2311 3 месяца назад
11
@ishwaryaravi-sn1hb
@ishwaryaravi-sn1hb 2 месяца назад
L
@jamesj34
@jamesj34 2 месяца назад
😊
@rajapandiyankaliappan6118
@rajapandiyankaliappan6118 Год назад
பெருந் தலைவர் காமராஜருக்கு நன்றி சொல்வதானால் அவர் தேர்ந்தெடுத்த தரமான அரசியல் நேர்மையை பின்பற்றுவதே யாகும்
@munusamym1944
@munusamym1944 2 года назад
அதிகம் படிக்காத அந்த மாமேதை வல்லுனர்களுக்கேதெரியாத புரியாதசிக்கல்களுக்குஉடனடிதீர்வுகாணக்கூடியவர்
@murugesank1028
@murugesank1028 2 года назад
மனிதர்களின் கடவுள் தான் தலைவர் காமராஜர் மண்உள்ளவரை அவர் பெயர் நிலைக் கும்
@vishwanathan7680
@vishwanathan7680 Год назад
P
@jenshihabymi5506
@jenshihabymi5506 Год назад
​@@vishwanathan7680000⁰⁰😊😊
@kamarajm4106
@kamarajm4106 Год назад
இந்தியா வின் வரம் kamaraj,நேரு, இந்தியா வின் சாபம் bjp,மோடி
@AnandAnand-ex9wh
@AnandAnand-ex9wh Год назад
😂
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 Год назад
பள்ளி கல்வியை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்றவர். மாலைநேர கல்லூரிகளை ஆரம்பித்தவர். தொழிற்கல்வி கொண்டு வந்தவர். என் வாழ்வும் வளமும் அவர் கொடுத்த கல்வியால்தான்.
@antoimmanuvelimmanuvel4899
@antoimmanuvelimmanuvel4899 Год назад
என் தலைவனுக்கு நீகர் எவனும் இல்லை
@rajus6270
@rajus6270 Год назад
அய்யா தங்களுக்கு மிக மிக வணக்கம் கல்வி கல்வி கல்வி தமிழன் என்று சொல்லடா கல்வி என்று நிமிர்ந்து நில்லடா இன்று வையகம் தலை நிமிர்ந்து நிற்க படிக்காத ஏழை காமராஜ் ஐயா அவர்களே ஜெய்ஹிந்த்
@antoimmanuvelimmanuvel4899
@antoimmanuvelimmanuvel4899 Год назад
என் தலைவனுக்கு நிகர் யாரும் இல்லை
@maduramg9649
@maduramg9649 Год назад
அனுக்கிரகாவின் ஆற்றல் மிகுந்த பேச்சுக்கு ஈடு இணை இல்லை வாழ்க காமராஜரின் புகழ்
@balakrishnanm2603
@balakrishnanm2603 Год назад
ஏன் காமராஜர் அவர்களின் சிலை மாவட்டம் தோறும் நிறுவ யாரும் முன் வரவில்லை.அவரை கடற்கரை பகுதியில் அடக்கம் செய்ய எவராலும் முடியவில்லை என்றால் என்ன நடந்தது என்று தெரியவில்லை.
@ANNAMALAIKANNUSAMI
@ANNAMALAIKANNUSAMI 11 месяцев назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@ebrrajan9506
@ebrrajan9506 3 месяца назад
அருள் பிரகாஷ் பேச்சில் முடிவில் காமராஜர் என்பதற்கு கலைஞர் என்று முடித்து விட்டார்
@kathiravanrajan7781
@kathiravanrajan7781 Год назад
வாழ்ந்த கடவுள் காமராசர் ஐயா❤❤❤❤❤❤
@pugalenthir2016
@pugalenthir2016 Год назад
❤❤❤❤❤❤❤❤❤
@saraswathivenu3382
@saraswathivenu3382 Год назад
பெருந்தலைவர் காமராசரைபோன்றுகொடுங்கள். தலைவரைபோல்ஒருதலைவனைபோல். ஒருதலைவனைதமிழகம்கானமுடியாது. பாமரமக்கலுக்கும்கள்விண்னைதிறந்தார். படிக்காதமுதியோருக்கும்மாலையில்பள்ளியைநடத்தசொல்லி. மதியோருக்கும். கள்விகண்னைதிறந்தவர்அந்ததலைவன்👍
@alwarsamyjeyatam1119
@alwarsamyjeyatam1119 2 года назад
அரசியல் தான். ஜாதி கு ஒன்னும் செயலா.
@madasamyp7699
@madasamyp7699 Год назад
£
@murugesan1696
@murugesan1696 Год назад
@@madasamyp7699 poda loosu.
@johnjoseph9711
@johnjoseph9711 Год назад
காமராசர் போன்ற உண்மையான ஒரு தலைவர் ஒருவர் வருவாரா என்ற ஏக்கம் பலர் மனதில் தோன்ற வைத்த சிறந்த பட்டிமன்றம்.நன்றி
@palanisubramaniyan
@palanisubramaniyan Год назад
The greatest leader
@SelvarajSelvaraj-vs1cy
@SelvarajSelvaraj-vs1cy Год назад
@@palanisubramaniyan cc cz
@arumugam-se2xr
@arumugam-se2xr Год назад
Kk
@arumugam-se2xr
@arumugam-se2xr Год назад
Ii
@சேலம்மாங்கனிசேனல்
இவரைப் போன்ற சிறப்பு ஆக பேசுகின்றவர்கள் காமராஜரைப் பற்றி பேச கூடாது ஏனென்றால் காமராஜர் பிறந்த நாள் முதல் இருக்கும் வரை வரை எளிமையாக வாழ்ந்து வந்தார் ஆனால் இவர்களெல்லாம் பிராடுகள் லூசு லூசு கல்கம் கல்க இவர்களை ஒரு ஒரு மனிதர்களாக மதிக்கவே கூடாது கூடாது
@mohankp2330
@mohankp2330 2 года назад
அருமையான நல்ல தரமான
@SrisamiSrisami-dg8jv
@SrisamiSrisami-dg8jv Год назад
கிரஷ்ணகிரிமாவப்டம்அஞ்செட்டிவட்டம்அஞ்செட்டிக்குபள்ளிகூடம்திரப்புவிழாவுக்குவந்தார்பள்ளிகூடம்கட்டநிலம்கொடுத்தசெட்டியார்ஒருவேண்டுகோள்வைத்தார்இங்குதொட்டள்ளாஎன்றஆறறுக்குகுருக்கேஒருஅணைகட்டசொன்னார்அதர்க்குஇங்குஅணைகட்டனாள்மேட்டூர்அணைக்குநீர்வரத்துகுரைந்துவிடும்இதைசெய்யமுடியாதுஎன்றுசொள்ளிவிட்டார்
@mkngani4718
@mkngani4718 Год назад
93வயதில்சட்டையும்வெட்டியும்தான்..இந்தியாவின்தலமையும்..
@mkngani4718
@mkngani4718 Год назад
தலமுறையும்..
@mkngani4718
@mkngani4718 Год назад
இந்தியாவின்மக்களும்..
@dkoilpillai7849
@dkoilpillai7849 2 года назад
Thamiyaga Kadayul Kamaraj IyyavaiThorkkaditha Antha Thoguthi Makkalai Kadavul Thandippar
@govindannadar6474
@govindannadar6474 Год назад
அன்று கர்மவீரரை எதிர்த்தவர்கள் தூற்றியவர்கள் இன்று அவரது புகழ் பாடுகிறார்கள். கர்மவீரர் காமராஜர் புகழ் வாழ்க.
@MANIR-c8p
@MANIR-c8p 2 месяца назад
நான் அந்த மெய்ஞான. உருவத்தை 1972 ல் எங்கள் ஊருக்கு வந்திருந்தார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியை திறந்து வைத்தார் அப்பொழுது நான்கு ஐந்து பெண் மற்றும் ஆண் பிள்ளைகளை தன் அருகில் அரவணைத்து நல்லா படிக்குணம் இங்கற. என்று கூறினார் அதில் நானும் ஒருவன் அந்த. பெருமை எனக்கு கிடைத்தது அதை நினைக்கும் போது எனக்கு பேரானந்தமாக. இருக்கிறது
@vedio360verity
@vedio360verity Месяц назад
கொடுத்து வைத்தவர் வாழ்த்துக்கள்,,
@krishnarajrv8071
@krishnarajrv8071 2 года назад
மனிதருள் மாணிக்கம் ஐயா அவர்கள்
@pandyramasamy9960
@pandyramasamy9960 Год назад
தலைமுறை மாற்றிய தலைவன். வேதத்தை விளக்காது,மனித வேதனையை துடைக்க வந்த இறைத்தூதன்
@duraiharithaapower999
@duraiharithaapower999 Год назад
அவருடன் நெருங்கி நின்று பார்த்தவன். அவர் மறைந்த அன்று சென்னை சென்று அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்த எனக்கு கடவுள் அருள் புரிந்தார்
@GovindarajuRaju-um9wf
@GovindarajuRaju-um9wf Год назад
உங்கள் பதிவு வாழ்த்துக்கள் நண்பரே நானும் உங்களைப் போல் அருகில் இருந்தவன் தான் 1973 நினைக்கிறேன் எனது சொந்த ஊரில் அரசாங்க மருத்துவமனை திறக்க காமராஜர் அவர்கள் வந்திருந்தார் நானும் அவர் அருகிலேயே இருந்தேன் அப்போது தொண்டர்கள் மாலை போடுவதற்காக அவர் அருகில் வந்தார்கள் அப்பொழுது அவர் சொன்ன வார்த்தை இன்றும் என் நினைவில்..... அவர் சொன்னது இந்த மாலைகள் பணம் கொடுத்து வாங்கி வந்து உள்ளீர்கள் எனக்கு மாலைகள் போட்டு பிறகு அது வாடி போய் விடும் எதற்கும் அது உதவாமல் போய்விடும் அந்தப் பணத்திற்கு இந்த மருத்துவமனைக்கு சேர் டேபிள் வாங்கி கொடுத்து இருந்தால் காலமெல்லாம் இருக்கும் என்று அவர் சொன்னார் மேடையில் எவ்வளவு பெருந்தன்மையான மனசு நண்பரே காலத்தால் நான் மறக்க முடியாது
@srinivasansrinivasan-oq5gk
@srinivasansrinivasan-oq5gk 2 месяца назад
L
@rameshraj4340
@rameshraj4340 2 месяца назад
அருள் பிரகாசம் பேசி முடிக்கும்போது "" கலைஞருடைய ஆட்சிப்பணிதான் சிறந்தது " என்று முடிப்பது சரிதானா.. ஒரு வேளை பழக்கதோஷமோ
@தேனமுதம்
@தேனமுதம் 2 года назад
அவருடைய பெரும்புகழுக்கு காரணம்-ஆட்சிப்பணியே.
@kumarankumaran1535
@kumarankumaran1535 2 года назад
45
@saravananmegii946
@saravananmegii946 2 года назад
KING MAKER ❤️
@murugaperumala9824
@murugaperumala9824 Год назад
கிங் மேக்கர்_கர்ம வீரர் காமராசர் அது தான் அவர் செய்த மாபெரும் வெற்றி செயல்
@thangaraghu9621
@thangaraghu9621 2 года назад
Super.Arumai.🙏🙏🙏🙏
@ignatiusdayalan3277
@ignatiusdayalan3277 Год назад
Can't imagine uncomparable
@Mk_1601
@Mk_1601 Год назад
பிழைக்க தெரியாத மனிதர் உண்மையிலேயே 😢 ஆனால் பல பேர் மனதில் இன்றும் உயிர் வாழ்கிறார் 😢❤❤❤
@jayaseelan2009
@jayaseelan2009 Год назад
காமராஜர் ஆட்சிக்கு வந்ததின் நோக்கம் மக்களுக்கு நல்லது செய்ய கருனாநிதி வந்தது ஊர்முதல அடீக்க
@santhakumaribalasubramaniu1824
தமிழ் உயர்த்திய திரு காமராசர் தெய்வம் ஐயா.தெய்வம்
@subbiahmm4807
@subbiahmm4807 Год назад
பட்டிமன்றபண்பாடுபரிமளிப்பதுபாப்பையனய்யாபட்டிமன்றத்தில்தான்.மற்றவர்கள்யாரையோகுளிர்விப்பதற்குதான்.
@knpselvapandynadar125
@knpselvapandynadar125 Год назад
அருமை ஐயா .இப்படி ஒரு மாபெரும் தலைவர் கிடைப்பது அரிது
@sankarraji3255
@sankarraji3255 Год назад
இப்போது பலர் காசு பண்ணுவதற்காகவே அரசியலில் இருக்கிறார்கள்😢
@rajaramans7002
@rajaramans7002 2 года назад
காமராஜர் குறித்து அந்த காலத்தில் எரிகிற கட்சி எரியாத கட்சி என வானொலியில் வந்தது போல் பட்டிமன்றம் என பேசினார்கள். என்ன பயன். நேரம்வீணானது. என்ன பலன்.
@ramasamymeiyappan3795
@ramasamymeiyappan3795 Год назад
Worth valuable debate on KAMARAJAR enabling to know the future generation
@sibishankar7345
@sibishankar7345 2 года назад
தமிழ் நாட்டில் பொற் கால ஆட்சி கொடுத்த பெருந் தலைவர் காமராஜர் அய்யா அவர்கள்.
@murugaperumala9824
@murugaperumala9824 Год назад
#தன்னைக்கொடுத்துமண்ணைஅரசாட்சிகொடுத்தவர்பெருந்தலைவர்காமராசர்_56ஆண்டுகள்அரசியலில்இருந்துள்ளார் 1000கோடிரூபாய்சொத்து பிழைக்கத்தெரியாதவன் #பிழைசெய்யத்தெரியாதவன் #ஏக்கம்மக்கள்ஏக்கம்இவர்போன்றுஒருமாணிக்கம்வேண்டுமென்பது
@sekarnadar9860
@sekarnadar9860 Год назад
உங்கள் பட்டிமன்ற குளுக்கு இந்தி தெரிந்திருக்கும் ஆனால் காமராஜர் புகழ் இந்தியா முழுவதும் பரவி இருக்கும்.
@murugantamil7231
@murugantamil7231 Год назад
Correct 💯
@deepamanickam13
@deepamanickam13 Год назад
​@@murugantamil7231q*0⁰°°0°0
@MangalaRuby
@MangalaRuby Год назад
😊😊😊❤
@VenuGopal-rp2qq
@VenuGopal-rp2qq Год назад
🎉😅
@ShanmugaSundaram-pf7el
@ShanmugaSundaram-pf7el 9 месяцев назад
உங்கள் பட்டிமன்ற குழுக்கு (குளுக்கு என்பது தவறு) என்று திருத்திக் கொள்ளுங்கள். வாழ்க வளமுடன்.
@t.n.sankaranarayanant.n.sa9406
@t.n.sankaranarayanant.n.sa9406 2 года назад
ஆட்சிப்பணி என்பதை இந்திய பண்பாடு பாரம்பரியம் காப்பதில் உறுதியாக இருந்தார் அடக்கமாக சொல்லலே சிறப்பாக அமையும்.
@geethanarayanan9327
@geethanarayanan9327 Год назад
Bbye
@sathishsubramaniyan199
@sathishsubramaniyan199 Год назад
ஐயா 16 :39 நிமிடத்தில் நான் மிகவும் கோவத்தில் தான் இதை பார்த்தேன் 😡😡😡 என்னோட தாத்தாவை பத்தி யாராவது தாப்பா பேசுங்க உங்களோட நா சண்ட போடணும் 😡😡😡😡
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 2 года назад
Excellent speeches
@subramaniank9476
@subramaniank9476 2 года назад
கர்ம வீரர் அரசியலா?ஆட்சியா? தனிமனிதனா?
@deenadayalanmurugesan1821
@deenadayalanmurugesan1821 Год назад
அந்த அன்புக்குரிய பாட்டனால் இன்றும் 73 ஆண்டுகளாக நான் வாழ்கிறேன் அவர் புகழ் மறையாது......
@devanathan6096
@devanathan6096 Год назад
இளமைக் காலத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத்தைத் தொடர்ந்து கட்சிப் பணி அப்பணியைத் தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சர் பணி இதன்பின் அகில இந்திய கட்சியின் முக்கிய பொறுப்பு என்று தான் வகித்த அனைத்து உயர் பொறுப்புகளில் நேர்கொண்ட பார்வை மாற்றானும் போற்றும் வகையில் தன்னுடைய அனுபவத்தின் வாயிலாக மாபெரும் நல்லாட்சியை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தன்னுடைய வாழ்க்கை முன்னுதாரணமாக பல வரலாற்று சாதனைகளை படைத்து தனக்கென்று தனி வழியை பொது நோக்கோடு வாழ்ந்து மாபெரும் நாயகனாக விளங்கினார் தான் சார்ந்த நாட்டிற்கும் மாநில மக்களுக்கும் சிறந்த ஆட்சியை பதிவு செய்தார்
@syedmohamednajumudeen376
@syedmohamednajumudeen376 Год назад
😢😢❤ பெருந்தலைவர்,,,நம்மை மீண்டும் சந்திப்பாரா,,,???? பெரும்தலை😢😢😢😢
@sakthivelthirunavukarasu6045
அருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 2 года назад
Best CM of tamil nadu ever
@saimanohar4811
@saimanohar4811 Год назад
Thalaivar endrum maperumthalaivar.
@mkngani4718
@mkngani4718 17 дней назад
இனம் இனம் என் அன்பான தயாளன். அன்புகம்.பேனாவைத்து. ஏழுதவேண்டும். ரயில்பயனங்கள் செய்யவேண்டும். குரலவை யை. நெல்சன்மன்டாலவை.. சிறையில் அடைத்தார் கருப்பு நிர்த்தில்.. ஆப்பிரிக்காவில் பிறந்த நிகழ்ச்சி மண்டேலா நெல்சன் மண்டேலா..... அவர்தான் நெல்சன் மண்டேலா......
@viswanathan.j2756
@viswanathan.j2756 Год назад
Thalaivannu sonna athu karmaveerar Kamaraj mattume.
@shankarshanSuper
@shankarshanSuper Год назад
Karmaveerar. Kamarajar. Ruling Period GOLDEN Period of Tamil Nadu JAI Hind
@mars-cs4uk
@mars-cs4uk 2 года назад
அனுக்கிரகா ஏன் தமிழை வெட்டி வெட்டி பேசுகிறார்? கேட்பதற்க்கே அருவருப்பாக உள்ளது. சாதாரணமா பேசும்மா
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 Год назад
கொடுமை!! நம், தலையெழுத்து..!!!
@rajadurai4021
@rajadurai4021 Год назад
Patriotism blended in his politics and governance no doubt.
@ismaileditor3980
@ismaileditor3980 Год назад
உயிர் உள்ள வரை அவர் உணர்வு இருக்கும்
@natarajann1837
@natarajann1837 2 года назад
மனித கடவுள் அவர்.
@sivalingamannamalai4138
@sivalingamannamalai4138 Год назад
Mhn like
@arumugamk1660
@arumugamk1660 Год назад
@@sivalingamannamalai4138 l.oi unn %
@devasagayamthomas8674
@devasagayamthomas8674 Год назад
@@sivalingamannamalai4138 pp0
@rajupandian998
@rajupandian998 Год назад
ரெண்டுமே இல்லை...நேருவின் அடி வருடியதால்....முதன் முதலாக தமிழ் நாட்டை ஜாதி அடிப்படையில் கூறு போட்டதே அந்த ... பட்டி காட்டான் தானே...
@g.athinarayanan7599
@g.athinarayanan7599 Год назад
சாமி
@g.athinarayanan7599
@g.athinarayanan7599 Год назад
இது தப்பு அவர் நல்ல மனுஷன்
@tamildoss9784
@tamildoss9784 4 месяца назад
இப்போது பணம் சம்பாதிக்க வருகிறார்கள் சாதாரண. தொழிற்சங்க பொறுப்பாளராக வெட்கம். வேதனை ..
@rajus6270
@rajus6270 Год назад
வணக்கம் ஐயாவுக்கு,, கர்மவீரர் இட்ட அன்னத்தினால் தான் இன்று அவருக்கு புகழ் பாடிக் கொண்டு வளம் வருகின்றோம் அவர் தந்த கல்வி அவர் பண்டப் போக்குவரத்து துறை அவர் தந்த மின் உற்பத்திநெய்வேலி அவர் இந்தியன் ரயில்வே பாடி கட்டும், ஐ,c,f குரோம்பேட் பஸ் பாடி கட்டும் c,w,s என்று சொல்லிக்கொண்டே போகலாம் அவர் புகழ் பாடும் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா
@kannanmc3791
@kannanmc3791 Год назад
Good
@rajaamirtham1465
@rajaamirtham1465 Год назад
அவர் கதர் ஆடை துறவி மனிதக் கடவுள் வணங்குகிறேன்
@tdglegend2456
@tdglegend2456 Год назад
ஆணால் இந்த தமிழக மக்கள் அவருக்கு என்ன மரியாதை அளித்தார்கள்
@ponrajisethurajan4265
@ponrajisethurajan4265 Год назад
Very nice 👌 real speech sir
@AyyappanAyyappan-zi2iy
@AyyappanAyyappan-zi2iy 2 года назад
Semma
@balakrishnanm2603
@balakrishnanm2603 Год назад
இப்போது தான் நீங்கள் உண்மையிலேயே ஒரு பச்சை தமிழன் நேர்மையும் திறமையும் அனுபவமும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் சேவைமனப்பாண்மை இன்னும் அனைத்து மனித நேயம் ஏன் இறைவன் போன்ற குணாளன் கர்ம வீரர் காமராஜர் அவர்கள் பற்றி பட்டி மன்றம் பேசி உள்ளீர்கள்.இது நாள் வரை நீங்கள் நேர்மையற்ற அரசியல் வாதிகள் ஆட்சியாளர்கள் பற்றிய செய்திகள் தான் பேசி பாராட்டி பேசுவது பார்த்து உள்ளோம்.
@dafinijustin6306
@dafinijustin6306 2 года назад
Greatest politician in the world
@antoimmanuvelimmanuvel4899
@antoimmanuvelimmanuvel4899 Год назад
இவரை வைத்து வைத்து பிர மதம் மற்றும் சாதிய த்திற்கு
@sarangathirumals2685
@sarangathirumals2685 Год назад
அரசியலில் நாகரிகமூம் ஆளுமையில் நேர்மையும்..
@prabhakaranmahalingam2431
@prabhakaranmahalingam2431 Год назад
e
@prabhakaranmahalingam2431
@prabhakaranmahalingam2431 Год назад
ui
@antoimmanuvelimmanuvel4899
@antoimmanuvelimmanuvel4899 Год назад
அவர் ரத்தம்டா நாங்கள்
@govindarajuraju4172
@govindarajuraju4172 2 года назад
Pukazhpaduvathu.nermai
@t.n.sankaranarayanant.n.sa9406
@t.n.sankaranarayanant.n.sa9406 2 года назад
Point blank judgement by our beloved judge Salaman papaiya.
@kasn811
@kasn811 2 года назад
Nalla thalaippu.nalla vaadam. Nalla ullam🙏
@amalalan3610
@amalalan3610 Год назад
திரு அருள் பிரகாஷ் நன்றாக பேசினார் கடைசியில் முடிக்கும் போது பெருந்தலைவர் என்பதற்கு பதிலாக கலைஞர் என்று தான் ஒரு திமுக தொண்டர் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 Год назад
பழக்கதோஷம்... இந்த. க்ரூப், திமுக _வின்,துதிபாடிகளாக மாறி, வெகுநாட்களாகிவிட்டது...!!
@Priya-r7f
@Priya-r7f 2 месяца назад
கர்ம வீரர் புகழப்படுவதர்க்கு காரணம் அவர் ஆட்சி காலத்தில் இலவச மதிய உணவு திட்டம் இலவச கல்வி திட்டம் அனைவருக்கும் மற்றும் வீட்டிற்க்குஒரு குடிநீர் குழாய் திட்டம் இது அனைத்தும் ஆட்சி காலத்தில் மற்றும் அவர் ஒரு பிரம்மச்சாரியராக இருந்து அரசியல் செய்தவர் நாடார் இனத்தை சேர்ந்தவர் எனவே அவர் புகழடைந்த து தனி நபராக இருந்து அரசியல் தலைவராக ஆட்சி செய்து புகழ் பெற்றவர்
@muththukumarmuththukumar2263
@sundaramnarayanan1494
@sundaramnarayanan1494 Год назад
Kamarajar is neither praised for his rule nor politics - He is praised because he was human
@saimanohar4811
@saimanohar4811 Год назад
Kalagangal pani panam pannum pani.
@t.n.sankaranarayanant.n.sa9406
@t.n.sankaranarayanant.n.sa9406 2 года назад
ஆட்சி யின் பணிதான் இன்றும் தொடர்கிறது.
@dhavakumar2469
@dhavakumar2469 3 месяца назад
அந்த காமராஜரே இப்போது இருந்தால் யாரும் ஓட்டு போட மாட்டார்கள். காசு கொடுத்தால் தான் ஓட்டு போடுவார்கள்.
@dhavakumar2469
@dhavakumar2469 3 месяца назад
அந்த காமராஜரே இப்போது இருந்தால் யாரும் ஓட்டு போட மாட்டார்கள். காசு கொடுத்தால் தான் ஓட்டு போடுவார்கள்.
@jebarajpaulraj3928
@jebarajpaulraj3928 2 года назад
The great leader Kingmaker Kamarajar iyya vaalge ❤❤❤❤❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏
@kathirveljohnsbalan6998
@kathirveljohnsbalan6998 Год назад
Verre god iyya
@lavanyagopi4574
@lavanyagopi4574 Год назад
Y
@krishnamurthyar567
@krishnamurthyar567 Год назад
​@@kathirveljohnsbalan6998 l just an. No no swa
@foodchallengers4574
@foodchallengers4574 Год назад
​@@kathirveljohnsbalan6998sa d Dee
@sundharsundhar1732
@sundharsundhar1732 Год назад
Hi
@venugopalr5454
@venugopalr5454 6 дней назад
We have great respects to Ayya. But these split personal talks is abominable. These debates once tslked as to who was great chaste woman__ Kannaki or Madavi, Seetha or Mandothssri etc etc. Politics was inseparable from character as we only came to know his character through his political movement So better understand him fully rather than splitting his personality . We all know him from our childhood .
@ranganathanraju606
@ranganathanraju606 Год назад
Sorpolivalarkalai உருவாக்கி மகிழ்பவர் அய்யா பாப்பையா நன் றி
@saraN-bx1he
@saraN-bx1he Год назад
உண்மை தான் ஐயா...
@RajkumarRamash-n6f
@RajkumarRamash-n6f 3 месяца назад
He gave devikulam and peermedu for nagarkovil for his caste we where deceive
@karuppasamythanushkoodi401
@karuppasamythanushkoodi401 Год назад
Avar pirantha mannil viruthu patti nanum pirenthen perumai adaikire
@antonystephenraj624
@antonystephenraj624 Год назад
எல்லாபுகளுக்கும்சொந்தகாரர் அல்லவாநம்பெருந்தலைவர்
@narayananponniahnarayanan6399
இப்படி ப்மட்டதலைவரைதமிழன்மறந்தூவிடாடான் சினிமாக்காரன்சினிமாக்காரிகளைமுதல்வராக்கியகேவலமானவன்தமிழன்
@g.athinarayanan7599
@g.athinarayanan7599 Год назад
ஏன் நிறுத்துங்க எங்களுக்கு எல்லாம் அ
@dhanarajm7443
@dhanarajm7443 Год назад
Supper
@apoimani1
@apoimani1 5 месяцев назад
Nermai + Thalaivar= KAMARASU.
@ramachandranbm4378
@ramachandranbm4378 Год назад
Arul Prakash mudikum podhu kalainar nu sollurar
@samdevaraj1841
@samdevaraj1841 Год назад
Excellent!
@dupinleduc2759
@dupinleduc2759 2 месяца назад
அருள் பிரகாஷ் என்ற சொம்பு தூக்கி
Далее
Sirippom sindhippom Mathukoor Ramlingam comedy speech
1:07:26