எழுத்துக்களை பற்றி பேசினால் மகாகவி பாரதியை சொல்லியோ ஆக வேண்டும், யாரும் சொல்லவில்லையே என நினைத்தேன். பாரதி பாஸ்கர் மேம் சொலலி விட்டீர்கள். மகாகவி பாரதியின் எழுத்துக்கள் ஏற்படுத்திய சமூக மாற்றங்கள் எண்ணற்றவை. நன்றி.
ராஜா சார், எதுக்கு எப்ப பாத்தாலும் கருணாநிதியை மேற்கோள் காட்டுகிறீர்கள்? இதனால் உங்கள் மீது என்னைப்போன்றவர்கள் வைத்திருக்கும் மதிப்பு சரிகிறது. பொது வெளியில் இப்படி பேசுவது தவிர்த்தல் நலம். தனிப்பட்ட முறையில் கருணாநிதியை இந்திரன், சந்திரன் என்று புகழ்ந்து கொள்ளுங்கள்.....
Even an enemy must be appreciated if he has done largely good things for the public. Nobody deny his yeoman service to Tamil language. This only enough for us Tamils.
எழுத்துக்கு உயிர் கொடுப்பது நிகழ்கால பேச்சுக்கே. அதனால் என்னவோ ' வார்த்தை மனுவுரு எடுத்து பேசிய உண்மைகள்" நிலைபெற்று இன்றும் வாழ்கிறது..( உ.தா. நபிகள், இராமன் ., புத்தன் எல்லாவற்றிக்கும் மேலான வார்த்தை மனிதனார்)