அறிவில்லாத விலங்குகள் இல்லை நாம்.. பிரிவுகள் நம்மை தாழ்த்துவதற்கும் சண்டை போடுவதற்கும் இல்லை.. நம்மை மென்மேலும் சிறக்க செய்வதற்கு.. ஒரு பெரிய கூட்டு குடும்பங்களாக பாருங்கள் ஒவ்வொரு பிரிவையும்..
Don’t Wait for life,it goes faster than us 💅.Reverenced esprit fort Dr.Shalini ji.Whew ! Beautiful speech with your eloquent voice that you gave spreading light to your audience was fantastic.I love unconditionally ur omniscience and our life did not really begin until you.Good friends are like a star you don’t always see them ,but you know they are always there.I am ever in your heart and Walking with you overwhelmed with joy.🙏.
மேடம் உங்களுக்கு வணக்கம் நான் உங்கள் spech you tube மூலம் நிறைய கேட்டு இருக்கிறேன். இப்பொழுது இளம் பெண்கள்..99 சதவீதம்...தனக்கு பிடித்த மணமகனை தேர்ந்து எடுக்கிறார் கள் கல்வி அவர்களை நெறைய மாற்றத்தை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது
இந்துக்களே! 1.கடவுள் தான் நம்மைப் படைத்தார். 2. கடவுள் நம்மைக் காப்பாற்றுகிறார். 3. கடவுளிடம் சரண் அடை . 4. உன் குறையை அவன் பாத்தில் வை . அவர் நாமத்தைக் கூறிக் கொண்டே இரு. மகிழ்ச்சி வேணும் என்றால் கடவுளைக் கேள் . 5. உன்னுடைய ஒவ்வொரு செயலும் பிறருக்கு நன்மை பயக்க வேண்டும். 6. ஐம்புலன்களாலும் ஒரு அதர்மம் கூட எந்த உயிரினத்திற்கும் செய்யாதே. 7. தினமும் ஒரு நன்மையாவது செய். 8. உனக்கு எல்லா ஐஸ்வரயமும் கிடைக்கும். 9. நீ 100 வயது வரை உலகத் தலைவனாக வாழ முடியும். 10. முயற்சி செய் . வெற்றி அடைவாய்!
எவ்வளவு பேச்சு பேசுவீர்கள்?? பெரியார் பற்றி.. அந்த தலைவர்கள்.. தமிழச்சி.. பாலியல் உறவு பற்றி பேச வேண்டும்.. இல்லை என்றால்.. அதற்கு பெயர்.. பெரியாரிசம்.. அப்படி தானே??