ஐயா சுகி சிவம் அவர்களே இன்றைய ஒன்றிய அரசின் சர்வாதிகார செயல்களால் இந்தியா மிகமோசமான விளைவுகளை சந்தித்து வரும் நிலையில் தங்களைப் போன்ற தீர்க்கதரிசிகளின் கருத்துகள் எவ்வளவு முக்கியம் என்பதை நாடறியும் .
இந்த சிறந்த ஆன்மிக பேச்சாளர் மற்றும் பற்றாளர் அவர்களை " சூத்திர சொற்பொழிவாளர்" என்று சொன்ன அந்த பார்பனரை என்னவென்று சொல்ல கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
@@cutefeelings6116 ஐயா நான் யாராக இருந்தால் என்ன? நான் சொன்ன செய்தி உண்மைதானே! இந்துக்களின் கடவுளைப் பற்றி பேசி கோடியாக சம்பாதித்து விட்டு திடீரென்று கிறித்தவ கைக்கூலிகளுடன் சேர்ந்து இந்து கடவுளை இழிவாக பேசும் இவரா உயர்ந்தவர்? காசு ம் பதவியும் கிடைக்கும் என்பதற்காக இவர் என்ன வேண்டுமானாலும் செய்வார்.
முட்டாள்கள் போல் உளர்றே. அது ஒரு பதவியே அல்ல. நான் யாரிடமும் எதுவும் எதிர்பார்க்கிற நிலையில் என்றுமே இருந்தது இல்லை. என் கொள்கை களில் சில அவர்கள் உடன் ஒத்து ப் போ வதை உணர்ந்து அவர்கள் என்னை மதிக்கிறார்கள். ஆனால் 40 வருட இந்து சமய சாதனை மனிதனை சில பிரா மானர்கள், மற்றும் அவர்கள் திருவடி சூடிகள் கேவலம் செய்தனர். வெறி பிடித்த பிராமன ர் கள் பொய் யாக என்னை திட்டமிட்டு செய்தி பரப்பு கிறார்கள்.