இந்தக் காலத்தில் வெறும் காம இச்சைக்காகவே லிவிங் டு கெதர் வாழ்வது போலத் தெரிகிறது. இச்சை முடிந்து விட்டால் அப்புறம் விரும்பினால் சேர்ந்து வாழலாம் இல்லை என்றால் பிரிந்து போய் விடலாம். இதெல்லாம் ஒரு வாழ்க்கை த்தூ
Living together என்றால் எப்போது வேண்டுமானாலும் ஒருத்தரை விட்டு அடுத்தவர் பிரிந்து வேறு ஒருவருடன் வாழலாம். இப்படி மாறி மாறி போய் க்கொண்டே இருக்கலாம். இடையில் எதாவது வியாதி வந்து அல்ப ஆயுசு ல போய் சேரலாம்.
Why the anchor is not asking whether such parents of living together supporters gave bothers to them wo marriage or given births to them thro living together
There will be one stage Even for marriage Health certificate will be Mantatory May be intercourse with other Gender may be affected by Dicese like HIV THIS MUST NOTE BOTH GENDERS
வரைமுறைக்கு உட்பட்டு ஒழுக்கத்துடன் வாழ்வது மனித வாழ்க்கை.... எப்படி வேண்டுமானாலும்..ஒழுக்கமற்று. இன்று ஒருவர்...நாளை மற்றொருவர் என வாழ்வது அசிங்கம்....
சரியாக சொன்னீங்க இதுங்களுக்கெல்லாம் எங்க உறைக்க போகுது எப்படி வேண்டுமானாலும் வாழறதா வாழ்க்கை ச்சே. விதன்டாவாதம் பேசுவாங்க மதிகெட்டவர்கள் கலிமுத்திவிட்டது எதுவும் தவறில்லை என்று சொல்வார்கள்
@vootmodapk Appo living la irukkavanga matter eh panna mattangala. In case matter pannala na nan en ponna thairiyama Ani pic vaipen. Ithula judge panaa kuda tha. Nee enna vilakku pudichiya pesa vanthuttan Tharkuri paya
தப்பு செய்பவர்கள் எல்லாரும் அவரவர் பார்வையில் சரி என்று தான் சொல்வார்கள் இவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் தன் தாயோ தகப்பனோ இப்படி இருந்தார்கள் என்று தெரியும் போது அந்த குழந்தையின் வேதனையை வார்த்தையால் சொல்ல முடியாது
Srinivasan.. நீ சொல்ற கடவுள் இருந்தா அதைத் தடுக்க வேண்டும்... முடியவில்லை, so கடவுள் இல்லை?? சுய ஒழுக்கமா ஒருவனுக்கு ஒருத்தினு வாழ்ந்தா பிரச்சனை இல்லை...
Yes. Avangaluku ponnu iruntha appadi Vida mattangalam. Appo antha ponnoda life ah Ivanga ninaikkave illa. Antha Chinna payalum Iva set agalena Vera ponna parppanam. Itha ketta piragum antha ponnu ivan Kuda pesunale ava ivangala Vida kevalama karuthapaduval
6:57 இந்த மாதிரி பையனை நம்பி எப்படி அந்த பொண்ணு இருக்கு நல்ல அம்மா 😠 எனக்கு தெரிந்த இரண்டு குடும்பங்கள் இந்த மாதிரி இருக்கு அதுவும் பையனை பெற்றவர்கள் ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது சமுதாயம் நல்ல முன்னேற்றம்?😮
Marriage is when ur bond, believe in the partner, trust, love makes stronger❤ livin is just fake which has no trust Love ur partner and taking it to marriage is the successful part, take that responsibility that to take care with same love after marriage
Instead of her son, what the mother would have done if her daughter informs that she is living together? If she is a good mother she would done her son's marriage immediately 😢😢
செமையா எடிட் பண்ணியிருக்கீங்க... இதையெல்லாம் ஜாலியா பார்த்து சிரிச்சிட்டு போயிடனும்...லூசு பசங்க சேர்ந்து வாழுவாங்களாம்...பிடிக்கலைனா வேற பார்ப்பாங்கலாம்... பல பேர பார்க்க இவனுங்களா இங்கிலீசுல ஒரு பேர வைச்சிகிட்டானுங்க... அந்தம்மா குடும்ப பொம்பள இல்லை போல... ஏதோ ஸோவுக்காக லாட்ஜிலிருந்து நேரா கூட்டியாந்துட்டாய்ங்க போல...
@@fairose7846Adhu rendu family kum irukura bandham. Sondha bandhatha kooti avanga aasir vadha thoda oru ponnu oru payanana karam pudikural. Adhu thavira elimaya kalyanam pandravangalum irukanga, it's ma part of life. Adha kondupoi oor meiradhungaloda compare pannadha. Living together illa, living with anyone together nu vainga adha correct ah irukum.
அந்த காலத்தில் பருவம் வரும் முன் பயிர் செய் என்ற பழமொழி சரியான வயதில் ஆண்களும் பெண்களும் திருமணம் செய்தால் இந்த பிரச்சனை ஏன் வரபோகிறது தன் இச்சை தீர்த்து கொள்ள ஆணும் பெண்ணும் கண்டுபிடித்த புதிய வழி தான் லிவீங் கேதர் ,இதை விட மோசமாக ஒரினசேர்க்கை இப்படி போய் கொண்டு இருந்தால் சமூக சீர்கேடு மனித வாழ்க்கையை அர்த்தம் இல்லமால் போய் மிருமாய் மனிதன் மாறிவிடும்
Loving togetherக்கு கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் ஆதரவு கொடுக்கிற அந்த பொம்பளை கண்டிப்பாக நல்ல குடும்பத்தைச் சார்ந்தவளாக இருக்க மாட்டாள். தனக்கு பெண் பிள்ளை இல்லை என்ற இறுமாப்பு பின்னாளில் அவள் மகனுடைய வாழ்க்கையை சூனியமாக்கி விடும்.
For living together no need to pay money. But if go for prostitution you have to pay money. So many feel safe for living together. I am always against it.
In 3rd world country you can't trust people, so its better go for legal contract, may get compensation in end of contract for what both lost. You women raise a culprit men society where another woman can't believe and keep her trust for the next generation. 🤦 So go for legal contract, law will help you to get compensation not life.
மிருகங்களுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் ஒருவனோடு ஒருத்தி வாழ்வதுதான். நாம் பார்த்ததில்லை மிருகங்கள் கூட ஒரு நாய் நாயோடு மட்டுமே உறவு கொண்டிருக்கலாம் நமக்கு அது தெரியாது. தெரியாததனால் மட்டுமே நாம் மிருகங்கள் போல் வாழ்கிறோம் என்ற வார்த்தையை உபயோகிக்கிறோம். மனிதன் யாருடைய குழந்தை என்று அடையாளம் காட்டுவதற்கு தாய்க்கு மட்டும் தான் தெரியும் அதன் தந்தை யார் என்று, என்று கூறுவர் ஆனால் இப்படிப்பட்ட உறவில் அதுவும் தெரியப்போவதில்லை. இப்படிப்பட்ட உறவுகள் இப்படிப்பட்ட அவள வாழ்க்கை வாழ்வதற்கா பிள்ளைகளை பெற்று பார்த்து வளர்க்கின்றோம். இல்லையே அவர்கள் வாழ என்ன என்னெல்லாம் கொடுக்க வேண்டுமோ அவை அனைத்தையும் சிறுக சிறுக சேர்த்து அவர்களுக்காக பார்த்துப் பார்த்து வாங்கி கொடுப்பதில் எவ்வளவு மகிழ்ச்சி மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஆனால் இப்படிப்பட்ட உறவுகளால் அவர்கள் வாழ்வை மட்டும் முரிவது அல்ல மனமும் முறிந்து விடுகிறது . அவர்கள் வாழ்வை தொலைப்பது மட்டுமல்ல உயிரையுமே மாய்த்துக் கொள்கிறார்கள். இப்படி எல்லாம் ஒரு காலத்தில் நிலை இமை ஏற்பட்டதால் தான் சிறுவயதில் கல்யாணம் செய்து வைத்தார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது . விபரம் புரியாத வயசில் கல்யாணம் பண்ணி வைக்கும் பொழுது இரு பாலரும் பருவம் எய்தும் போது உடல் வளர்ச்சி பெற்று பாலின உணர்வு தூண்ட காதல் வயப்பட எண்ணூம் போது தனக்காக ஒருத்தி இருக்கிறாள் என்று அவளைத் தேடிச் சொல்லும். அவளை இலை மறை காய் மறையாக மற்ற உறவுகளோடு காணும் பொழுது ஒரு திரில் இருக்கத்தான் செய்யும்.
I know a couple (teachers)who were working in our college some years ago were living together and retired together. Still living together. they didn't have any children but together they helped many children for their higher studies.
@@MA-7676 yes. In the beginning people used to talk but later it became normal and all accepted it. But till retirement they used to come to college together.
அதனால் தான் காலாகாலத்தில் பெண் பையனுக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும். இதில் முஸ்லிம் மதத்தினர் கரெக்டா இருக்கிறாரகள். பையனுக்கு 23 to 25 வயதிற்குள்ளும், பெண்ணுக்கு 19 to 21 வயதிற்குள்ளும் திருமணம் செய்து விடுகின்றனர். நமக்கும் அவர்களுக்கும் எவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும் இந்த ஒரு விஷயத்தில் அவர்கள் செய்வது சரிதான். நம் ஆட்கள் 30 வயது வரை ஆண் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்காமல் இருந்தால் இப்படித்தான் நாய்கள் ஊர் மேய ஆரம்பிக்குங்க.
சமுதாய சீர்கேடு . தயவு செய்து ஊடகங்கள் இதையெல்லாம் ஒளிபரப்புவதை நிறுத்துங்கள் . கடைசியில் உங்கள் சேனல் நடத்த மனிதர்கள் இல்லாமல் போய்விடும் ஒரு சமயங்களில் .
When I suggested to my friend to find a Chennai girl for her doctor son to marry, She said her son rather stay single than to marry a Chennai girl!!!!! Now I can understand why!!😂😂😂😂😂😂😂😂
திருமணம் ஆகும் வரை ஆண்களின் முகத்தைக் கூட பார்க்காத பெண்கள் காலம் போய் திருமணமாகாமலே ஆணுடன் வாழும் பெண்களின் கேவலமான, அசிங்கமான காலத்தில் நாம் இருப்பதே அவமானம்😖😩😫😣😖😟