seeman one year old press meet went viral now due to recent kallakurichi kalla sarayam issue kallakurichi liquor issue கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சீமான் பேட்டி #kallakurichi #kallakurichialcoholissue #kallakuri
திருச்செந்தூர் கோவிலுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு வைர வேல் சாத்தின்னானே அதுக்கு தைரியம் இருந்ததா சைமனுக்கு... செத்து போன வனுக்கு மறுபடியும் குடிக்க 10 லட்சம் தராங்களா. அவன் குடும்பம் நிற்கதியா நிற்க கூடாது என்பதற்காக கொடுக்கப்படுகிறது. அவனுக்கு தைரியம் இருக்காம் நீ முட்டு கொடுக்குற.
சரியான கேள்வி. அதுதானே குடிச்சு செத்தா பத்து லடசமா.? இதை வச்சு புதுசா ஒரு கள்ளச்சாராய கமபனியே ஆரம்பிக்க போறாங்க. அதுசரி இந்த விஜய் தம்பி ஏன் ஆஸ்பத்திரிக்கு ஓடினாரு? புரியல😮
உன் வரிப்பணம் ஜி. எஸ். டி. என்ற பெயரில் காவி கூட்டம் கொள்ளை அடித்து கொண்டு போய் விட்டது குடிகாரன் கொடுக்கும் காசு அவன் குடும்பத்துக்கு போகுது... போய் வரி பணத்தை மோடுகிட்ட கேளு.
குவைத்தில் செத்தோம் அடோ இரண்டு லெச்சம் தான்டா குடுத்தீங்க குடிச்சிட்டு சவுரவனுக்கு பத்து லெச்சமா அப்பிடினா நாட்டில் சராயத்த குடிச்சிட்டு செத்து இருக்கலாமே பத்து லெச்சம் கெடைகும்மடா அது தெரியாம்ம போச்சொ
சரியான கேள்வி.. பதிலும். சரி . கள்ளசாராயம் குடித்து செத்தவனுக்கு எதர்க்கு மக்களின் பணம் 10 லட்சம். கள்ளசாராயம் காய்சியவனிடமும். அதர்க்கு துணை நின்றவனிடமும் வாங்கி கொடுப்பது தானே சிறப்பு...
ஸ்டாலினின் தந்தை தமிழர்களை குடிகாரர்களாக உருவாக்கினார் . தந்தை உருவாக்கிய குடிகாரர்களை ஸ்டாலினின் பாதுகாக்கிறார். ஏனெனில், மக்கள் குடிகாரர்களாக இருக்கும் வரை தான் இவர்களுடைய பருப்பு வேகும்.
சண்டையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு கூட இவ்வளவு கொடுத்திருப்பார்கள? இவ்வளவு தலைவர்கள் சென்று பார்த்து இருப்பார்களா? மக்கள் போதை நிலையிலேயே இருக்க வேண்டும் என்பதே இந்த அரசியல்வியாதிகளின் எண்ணம்.