எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்களுடைய பதிவுகளை மட்டுமே பார்க்கிறேன். இறுதியில் இறைவன் சொல்கிறார் என்று ஒரு வாசகம் சொல்கிறீர்களே மிகவும் அருமை .மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது .👏👏👏👏👏👌👌👌👌👌❤️🙏
தங்களது ஒவ்வொரு சொற்களும் சொற்சுவையாக எங்களது செவிச் செல்வத்ததிற்கு உணவாய் ஊட்டுகிறீர், உங்களின் கானொலி கானும் அனைவரின் மனதையும் செம்மை படுத்தும் என்பது உண்மையான உண்மை. வாழ்க வளமுடன் நன்றியுடன் ரா.கோபிநாத் ஈரோடு
உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை 😊 உங்கள் ஒவ்வொரு பதிவும் ஒருவருடைய வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தி கொண்டுதான் இருக்கிறது. அதில் நானும் ஒருவன் 🙏 நன்றி நன்றி நன்றி 😊
அறிவுபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் ஒரு முழுமைபெற்ற குருவாய் நீங்கள் வெளிபடுத்துகிற ஒவ்வொரு பதிவும் எங்களுக்குள் நல்ல மாற்றத்தை நிகழ்த்தியிருக்கிறது என்பது உண்மை மிக்க நன்றி குருஷி 🙏
இவையெல்லாம் மாயை 👥👥இதுவும் கடந்து போகும்....அனைத்தும் நம் உள்ளே தான் sir. இருக்கு இன்பம்,துன்பம்,துக்கம் மகிழ்ச்சி,அனைத்தும் நாம் வெளிப்படுத்தும் தருணங்கள் மட்டுமே sir... எந்த சூழ்நிலை யில் எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று உணர கூடிய மனநிலையில் தான் sir.இருக்கிறது...
Unga video partha piragu unarvukul varavachen piragu parpathu annaikthum pala vidhama nimmathi kedaikuthu sir solla varthaiye illa sir anyway I feel happy life sir , romba nanri sollikkuren ungaluku thank you sir