உங்கள் பேச்சில் மயக்கம் உண்டு. சிலரை புகழ்வதிலும் தயக்கம் உண்டு சாடுவதெல்லாம் நடுநிலை எனினும் பாடுவது துதி வேறெங்கோ. தமிழுக்கும் தடையில்லா பொழிவிற்கும் நீங்கள் குற்றாலம்தான். ஆயினும் சூழல் தடம் மாறி சுயநலன் பேணும் அறம் எப்புலவர் கூறியது தெரியவில்லை. அன்னப் பறவை போல் தமிழைப் பிரித்து இகழ்வை தவிர்த்து ரசிக்கின்றோம்.
கையில் ஒரு துண்டு சீட்டு இல்லாமல் என்ன ஒரு பேச்சு,,❤ இப்பவும் பேச்சு என்று மனைவி ,மாமா என்று நக்கல் பேச்சு தானே,, ஒரு இடத்தில் கூட சொந்த மக்கள் யாரையும் இகழ்ந்து பேச மாட்டார் அற்புதமான மனுஷன்🙏
வணக்கம் ஐயா அவர்கள். கேட்க கேட்க நேரம் போதவில்லை என்றாலும் கேட்டுக்கொண்டிருக்கும்மக்கள் அனைவரில் நானும் ஒருவன் அருமையான கவியரசர் அவர்கள் நற்சொற்கள் நற்செய்திகள். நாங்கள் எல்லோரும் மனதார குடும்பத்துடன் இந்தியர்கள் என்பதையும். தமிழர்கள் என்பதையும் மகிழ்ச்சி அடைகிறோம். நன்றி நன்றி. ஐயா அவர்கள். வணங்குகிறோம்
என் காலம் முடியும் வரை உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருப்பேன், ஆனால் உங்கள் பேச்சு வயதாக வில்லை, உங்கள் உடலுக்கு தான் வயதாகிறது, வாழ்த்துக்கள் உங்கள் பேச்சாற்றலுக்கு வாழ்க புகழ் நெல்லை கண்ணன் அவர்களுக்கு.
இனம்,மதம்,மொழி அனைத்தையும நியாயத்துக்காக பாரபட்சமின்றி அடித்துடைத்து நிதர்சன வாழ்வியலை இளநகையுடன்,அறம்பொருள் இன்பமெனும் அனைத்தையும் கலந்து மனித மூளைக்கு உண்மையை உரைக்கும் கவிபேரரசு திரு. நெல்லை கண்ணன் அவர்கள் எனது வாழ்வில் இப்பேரறிஞரை சந்திக்கவியலாத முற்றிலும் முடமாகிப்போன ஷாஜஹான் எனது அகமகிழ் வாழ்த்துக்கள்! செல்போண்,உணவு அத்தனையும் இழந்து இவர் அருகாமை வாய்ப்பவர் பாக்கியவான்..! "சொலல் வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் ஆர்க்கும் அரிது"
கண்ணன் ஐயா, அவர்களே திருவாசகம், கம்பராமாயணம் போன்ற பல்வேறு தமிழ் கவிதை, இலக்கியம், இலக்கணம் இவற்றை படித்து ருசித்ததாலே மாபெரும் கவிஞராயிருக்கிறார்.. தமிழின் சிறப்புதான் அனைவருக்கும் பெருமை
அன்றைய மத்திய கான் கிராசு அரசு எவருடைய ... எந்தத் திறமையை மதித்திருக்கிறது? கண்ணதாசன் சிவாஜி என பட்டியல் நீளும். தேசத்ரோகம் ஊழல் என்பது தானே கான்கிராசு குச்சியின் இயல்பு.
எழுதிச் செல்லும் விதியின் கை, எழுதி எழுதி மேற்செல்லும், அழுது தொழுது நின்றாலும் அதில் ஓர் எழுத்தும் மாறாதே__ உமர் கையாம் கவிதை வரிகள் நாமக்கல் கவிஞரின் மொழிபெயர்ப்பு.
பட்டினத்தார் பாட்டை கண்ணதாசன் எழுதினது ஒழங்கீனமா எழுதினதைபடிக்காதவர் யார் படித்ததை எழுதாதவர் யார் இது எப்படி ஒழுங்கீனமாகும் இல்லாததை படைக்கிறவன் கடவுள் மட்டுமே
Thagal pechel nayam urai arumai a anal indakala pillaikalin nelamai kadu Matt u ma kuthikiranga dadii thalikerapu athila rodu podurathyum serthu sollunga panpadu kappathuranga