குருவே வணக்கம் நான் காலபைரவரை தேய்பிறை அஷ்டமியில் காலை எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணி மட்டும் குடித்துவிட்டு அன்று முழுவதுமே தண்ணியோ உணவு அருந்துவதில்லை இதேபோன்று இந்த மாதம் 26 ஆம் தேதி வந்தால் ஒரு வருடம் நினைவாகிறது என்ன கர்மா என்று தெரியவில்லை அதனால் காலன் இடத்து என்னை நான் ஒப்படைத்து விட்டேன் இன்னும் கஷ்டங்கள் தீரவில்லை அவ்வளவு கருமா இருக்கான்னு தெரியல எல்லாமே அவரே ஓம் நமசிவாய
Samy unga videos first time pakkuren.en paiyan karma vinaiyal kasta paduran.theeratha oru noi vanthu viddathu.karma vinai kalia enna parikaram sollunga pls ayya pls
Guruji engaluku home katti tharuvathaga solli land promotor Rs.410000/- Ematri vittan Avan kita irunthu amt vankuvathuku entha muyatri seithalanum palan illa avanukey sadagama amanchiduthu pl engaluku help pannunga
ஐயா வணக்கம் நான் சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியில் உள்ள மனகாடு என்று ஊர் இருந்து வருகிறோன் எனக்கு குலதெய்வம் தெரியவில்லை ஆதலால் எங்கள் குலதெய்வத்தை கான என்ன சேய்ய வேண்டும் என்று தகவல் கூறவும் நன்றி வணக்கம்
அய்யா வணக்கம் உங்களது பதிவுகள் அனைத்தும் மிகமிக பயனுள்ளதாக உள்ளது. எங்களது குலதெய்வம் சீவலப்பேரி மறுகால்தலை மலைக்கோயில் ஸ்ரீ பூரன ஸ்ரீ புஷ்கலா சமேத பூலுடையார் சாஸ்தா சுவாமிகள் // அங்கு மூலஸ்தானத்தில் தவசி தம்புரான் எனும் சித்தர் சிலை உள்ளது. அந்த தவசி தம்புரான் மகான்தான் எங்களது குலதெய்வக்கோவிலை கட்டமைத்தவராம். நீங்கள் சொல்லும் குரு தம்புரான் அந்த மகான்தானா ஐயா பதிலனுப்புங்கள் நன்றி அய்யா குருவேசரணம்
Iya Nan oru pravet company la work pannara seiyadha thavarukkaga company la irundhu dismiss pannittanga edha edhirthu court la Cas potu irukken 2 varudangalaga velai illamal irukkenren thirumbavum andha velai kedaikka enna seivadhu iya
மாப்பிள்ளை பெயர் பாலமுருகன் கன்னி ராசி உத்திராடம் நட்சத்திர ம் பொண்ணு பெயர் அனு பாரதி தனுசு ராசி பூராடம் நட்சத்திர ம் குலதெய்வம் இராமேஸ்வரம் பத்திரகாளி அம்மன் முதல் குழந்தை பெண்குழந்தை வயது எட்டு முடித்து விட்ட்து