சூப்பர் அனைவரும் அருமையான பாடல்கள் பாடினார்கள் அவர்கள் பாடுவதை கேட்கும் போது எனக்கு ரொம்ப சந்தோசமாகவும் அவர்கள் சிரிசிக்கிட்டே பாடுவதை நானும் சிரிச்சிகிட்டே கேட்டேன்
பிள்ளையார் பிடிக்க குரங்காய் ஆன கதை. முந்தின ஜெனரேஷன் கே எல்லாம் மறந்து போச்சு. எல்லாரும் சினிமா பாட்டு பாடுறாங்க. அழகாய் அர்த்தம் பொதிந்த ஆயிரக்கணக்கான கிராமத்து பாடல்கள் ஏராளம் உண்டு.