மீண்டும் ஒரு பெறுமதியான உதவியை செய்த அனுஷனுக்கும் உறுதுணையான உறவுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯 இப்பிடியான குடும்பங்களுக்குதான் உதவிகள் சேரணும். கடவுள் என்றும் துணை!!🪔🙏🪔 அனைவரும் வாழ்க வளமுடன்!!🪔🙏🪔
வணக்கம் இரு தம்பிக்கும் இருவரும் இறைவனுக்கு அடுத்த தெய்வம் இந்த அரசங்கத்திற்கு இரு கண்களும் கட்டப்பட்டு விட்டது ஒட்டு கேட்க வரும்போதுதான் கண் திறபடுகின்றது அனுசன் நீங்கள் ஏழைகளின் தெய்வம் நானும் கிழக்கு மாகானம்தான் கஸ்டத்தின் மத்தியில் அரபு நாட்டில் வீட்டு வேலை செய்கிறன். வாழ்த்துக்கள் தம்பிமார் இறைவன் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு இருக்கும். தடை இன்றி உங்கள் சேவை தெடர என் மனதார வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
எம் இனம் இபாபடியான ஒரு வாழ்க்கையில் வாழ்வதை பார்த்து கண்ணீர் வந்துவிட்டது.அனுஷன் தம்பிட வீடியோ முழுவதும் வறுமையில் வறுமையான இடங்களை கண்டுபிடிப்பதுதான் திறமை.உமக்கு ஆண்டவன் எப்போதும் துனை இருப்பார்.ஒரு பாதுகாப்பான வீடாக மாற்றி கொடுங்கள்.சுற்றியுள்ள காட்டையும் புல்டோசர் மூலம் துப்பரவு செய்துகொடுங்கள் அனுஷன்.கோடி புண்ணியம் உங்களுக்கு வந்து சேரும்.
அனுசன் வாழ்த்துக்கள். இந்த மக்கள் படுகிற பாடுகளை பார்க்கும்போது கண்ணீர் வருகிறது உதவி செய்கிற பிள்ளைகளையும். இதைக் கொண்டு செய்கிற மகனையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. God bless you ❤️❤️❤️🙏
உண்மையில் பிள்கள் இருப்பது மிகவும் நல்லது ஆனால் இப்போது பார்க்குபோது கூட குழந்தைகள் இருந்தால் கஸ்டம்❤😢 குழந்தைகளை எத்தனைபேர் அழிக்கிறார்கள் ,அது கூடாது ❤ ஆண்டவர் தான் இவர்களுக்கு அற்புதம் செய்யனும்❤😢அனுஷ்சன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார்❤ வீட்டை ஒழுங்காக செய்து அவர்கள் சாப்பாடும் பாடசாலைக்கும் உதவ ஆண்டவர் அற்புதம்செய்யனும்❤🙏🏼🙌
மகன் அனுஷன் விது வணக்கம் வாழ்த்துக்கள் மீண்டும் ஒரு பெறுமதியான உதவிய அனுஷனுக்கும் உறுதுணை யான உறவுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏இப்படியான குடும்பங்களுக்குதான் உதவிகள்சேரணும் கடவுள் என்றும் துணை❤துணை❤துணை❤இருப்பார் வாழ்த்துக்கள்🎉
மிகவும் சந்தோசம் அனுசான் இந்த அக்காவிற்கு உதவி நிச்சயமாக தேவை நீங்கள் செய்து கொடுப்பீங்கள் என்று எனக்கு முளு நம்பிக்கை உண்டு அனுசான் கட்டாயமாக செய்து கொடுங்கள் நன்றி வாழ்க வளமுடன்.
இந்தவீடே அந்தப் பிள்ளையின் வாழ்க்கையை எடைபோட்டது தம்பி. பாவம் மனம் நோக விடாதீங்க. நீங்க மற்ற நபர்களைப்போலல்ல.உங்களின் பேச்சுத்திறன் அவர்களையும் அரவணைக்கும் அதேவேளை பார்ப்பவரையும் மனங்கலங்க வைக்கும்.இதைவிட நீங்கள் சந்திக்கும் உறவுகளை நேசித்து உங்கள் உடன்பிறந்தவர்களைப்போல அணுகும் அந்தப் பண்பு, உங்களுடன் பேசிய அந்தச்சிறு நிமிட நேரங்கள் அவர்களுக்கும் மறக்கமுடியாத மனதுக்கு ஆறுதலாக அமையும். ஒரு கதைக்கு கற்பனை பண்ணிப்பார்த்தால்,ஒரு வசதியான வீட்டில் இருக்குமா இருந்தால் இந்தப்பிள்ளையின் வாழ்க்கையும் அழகும் எந்தளவு உயரத்திலிருந்திருக்கும். சரி அது வேறு.நீங்கள் உங்கள் சொந்த சகோதரமாகச் சொன்ன ஒரு வார்த்தையும் நியாயமான உண்மையான விடயம் தான்.நாமெல்லோரும் மனிதர்கள் தானே! இதில் மறைக்கவோ வெட்கப்படவோ ஏதுமில்லை.இல்லையென்றில்லாமல் பிள்ளைச்செல்வங்களும் வேணும்.எங்களை நம்பிப் பிறக்கும் அந்தப்பிள்ளைகளையும் பசியின்றி வளர்க்கவும் வேணும்.பாவம்.அவரும் தன் வலியை மறந்து தன்னை நம்பியவர்களுக்காய் இறுகிய அந்தக் கல்லையே இரங்கும்படி தன் வலியை அதனிடம் உரைத்துக்கொண்டிருக்கிறார்.அவருக்கும் தெரிந்த வழி அதுவொன்றுதானே! கூடியவிரைவில் உங்களை இதே வீட்டில் ஒரு வீடியோவுடன் காணத் துடியாய் துடித்து முடிக்கிறேன்😭