வயலின் சக்கரவர்த்தி என்று போற்றப்படும் திரு குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களைப் பற்றி சொல்ல வேண்டுமானால்‘வயல் காட்டில் வேலை செய்பவர்களைக் கூட .. வயலின் கேட்கச் செய்தவர்’ என்று பலராலும் பாரட்டப்பட்டவர் Kunnakudi Vaidyanathan.
வில்லுக்கு விஜயன் என்றால் வயலினுக்கு குன்னக்குடி வைத்தியநாதன் என்று நிச்சயமாக சொல்லலாம்..இவருடைய வயலின் திறமையால் தனது தந்தையின் உயிரையே காப்பாற்றினார் என்றால் நம்பமுடிகிறதா?
Kunnakkudi (kundrakudi) Vaidhyanathan தனது வயலின் இசையைப் கிராமப்புறங்களில் உள்ள எளிய பாமரர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் வயலினில் பலவிதமான புதுமைகளை செய்தார்.
Kunnakudi Vaithyanathan தன் கடைசி மூச்சு வரை பாமர ரசிகர்களுக்காகவே தன் வயலினை இசைத்து ,மக்கள் விரும்பும்படி இசையால் அவர்களுக்கு இன்பத்தை கொடுத்தார்..
‘வயலின்’ என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது, குன்னக்குடி வைத்தியநாதனாகத்தான் இருக்கும்...அதுபோல இசை என்று ஒன்று இருக்கும்வரை குன்னக்குடியும் இருப்பார் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இசைத் துறையில் குன்னக்குடி வைத்யநாதன் ஆற்றிய சிறப்பான பங்கிற்காக பத்மஸ்ரீ விருது,கலைமாமணி விருது,இசைப்பேரறிஞர் விருது,சங்கீத நாடக அகாடமி விருது, சங்கீத கலாசிகாமணி விருது, போன்ற பல விருதுகள் கிடைத்துள்ளது.
குன்னக்குடி வைத்தியநாதன் பற்றிய 50 உண்மைகள் | Kunnakudi Vaidyanathan|Tamil Glitz.
-----------------------------------
Channel Tamil Glitz Links
-----------------------------------
Facebook: / tamilglitzofficial
Website: www.tamilglitzz.com/
26 янв 2023