ஐயா 7 கட்டளைகளும் உண்மை ஆனால் தவிர்க்க முடியாத காரணமாக இலவு வீட்டுக்கு சென்று வந்தேன் அதனால் பல கஷ்டங்களை அனுபவித்தேன் இப்போது செல்வதில்லை இது உண்மை நிகழ்வு நன்றி வணக்கம்
ஐயா சில சாமியாடிகள் வாக்கு கேட்க வரும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள் சிலர் தங்கள் குடும்பத்துக்கு தெரியாமல் தவறு செய்கிறார்கள் இந்த பதிவு ஏற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான கருத்துக்கள் நன்றி வணக்கம்
என் மீது குலதெய்வம் வருகிறது அதனால் தீட்டு வீட்டுக்காரங்க வீட்டுக்கு போகலாமா தண்ணீர் சாப்பாடு சாப்பிடமால் இருந்தால் போதுமா ஏனெனில் இதனால் சொந்த பந்தங்கள் உறவுகள் வருத்தப்பட மாட்டார்களா?