வணக்கம் நாம் மனமுறுகி நம்மை தெய்வத்திடம் ஒப்படைத்தால் அந்த தெய்வம் நம்மிடம் ஓடோடி வரும் அந்த ஆலயத்தில் பல அமாநுசயங்கள் நான் சுமக்கும் தெய்வத்தின் மூலம் நடந்தது இதைக் கண்டு ஊரே வியந்தது இது உண்மை நன்றி ஐயா
ஐயா எங்க குலதெய்வம் இருளப்பசாமி 21 61 தெய்வங்கள் ஐயா எனக்கு கனவில்சாமியாடி வருவது போல் கனவு வந்தது குழந்தையின் தொட்டில் கட்டி போடுவது போல் கனவு வந்தது கோயிலுக்கு செல்வது போல் கனவு வந்தது ஆனால் நான் போன உடனே எனக்கு சாமி வந்துரும். அதனால நான் போகல புரிஞ்சுகிட்டு இருக்கேன் சாப்பிட்டு போவோம் என்று சொல்லி பந்தியில் உட்கார்ந்து இது எப்படி எடுத்துக் கொள்வது சொல்லுங்க ஐயா இதை பார்த்து உடனே பதிவு போடுங்க ஐயா
அண்ணா, எங்க குல சாமி இராஜகாளியம்மன், பெத்தணசாமி.. இந்த பெத்தண சாமி யாரு எப்படி பட்டவர் எங்கிருந்து வந்தாரு அவரு வரலாறு தெரிஞ்ச ஒரு வீடியோ போடுங்க pls 🙏
Kaama ennam athikamaga varuthu sami aana atha vida athikama kola theivaththa nalla padiya pujai panni kondu seluthanumnu aasa na enna panna sami en kama ennangal marum
என் குலதெய்வம் முத்து கருப்பு என் குலதெய்வம் பிறந்து வளர்த்த இடம் எது சாமி வரும்போது வடநாடு விட்டு திருநெல்வேலி சிமையவிட்டு ஏழு திருப்பப்பா கடல் அலூட்ச்ச முத்து கருப்பு வரண்டனு சொல்லி வரும் என் குலதெய்வம் பிறந்த இடம் என்று சொல்லுங்கள் ப்ளீஸ்
ஐயா வணக்கம் எங்க ஊர் குலசாமி அருள்மிகு மன்னராஜா சுவாமி அந்தக் கோவிலில் ஒருவர் மீது மாறி மாறி இரண்டிற்கு மேல் சாமிகள் வருகிறது அதுவும் ஒரு குறிப்பிட்ட தலைமுறை குடும்பத்தில் இருந்து வருவதால் ஊர் மக்கள் மத்தியில் மற்ற ஊர் குடும்பத்தின் மீதும் அந்த சாமிகள் ஏன் வரமாட்டேன் என்கிறது என்று ஆதங்கத்துடன் இருக்கிறார்கள் இதனால் அந்த இரண்டு மூன்று சாமிகள் சுமக்கும் அந்த சாமி ஆடி மிகவும் வேதனைக்கு உள்ளாகிறார் அதிலிருந்து அவர் விடுபட என்ன தீர்வு என்பதை விளக்கமாக கூறவும் நன்றி ஐயா
@@user-sq6ks4zd1z yanaku therucha mukkiyam oru person ku samy varuthu anna...avaga family la intha evaga thaan முதல் தலைமுறை சாமி ஆடுறாங்க அவங்களுக்கு எப்படி செய்வது என்ன வழிமுறை என்ன செய்யணும் தெரியல