அகோர வீரபத்திரர் எங்கள் குளதெய்வம் ஐயா மற்றும் பரிவார தெய்வங்கள் அனைத்தும் இருக்கு துடியான தெய்வம்குறிசொல்லும் தெய்வம் எதுவென்று எப்படி தெரிந்து கொள்வது ஐயா
ஓம் நமசிவாய நமஹ 🙏🌹🙏🌹அருமையான பதிவு தெளிவான விளக்கம் தமிழ் பற்றுக்கு வாழ்த்துக்கள் 🙏🌹💐💐💐ஆன்மிக பயணம் மேலும் சிறப்பாக வெற்றிகரமாக அமைய இறைவன் என்று நல்லருள் புரியட்டும் நல்வழி காட்டுவார் 🙏🙏🙏🌹🌹🌹💐💐💐🙏🙏🙏
அய்யா எனக்கு சாமி வரம். என் கணவர் வீட்டில் என்னால ஹேப்பியா இருக்க முடியல. என்னைய வீட்டை விட்டு வேலிய போக சொல்லி தோரதுராங்க என காரணமா இருக்கும் ஐயா.வீட்டுல சண்ட வந்து கொண்டே இருக்கு.இப்போ தான் எனக்கு புதுசா சாமி வருது ஐயா.பதில் சொல்லுங்க
ஐயா என் கணவர் வீட்டு குலதெய்வம் இருந்த இடத்தை விற்று விட்டார்கள் அங்கிருந்து சூலத்தை மட்டும் எடுத்து வந்து வேறு ஒரு இடத்தில் வைத்து விட்டார்கள் வருடம் ஒரு முறை கூட குலதெய்வம் கோவிலுக்கு போவதில்லை என் கணவர் வீட்டார் எங்களை தனி குடுத்தனம் வெச்சிட்டாங்க என் கணவர்கு ஒரு அண்ணன் இருகாங்க அவங்கள குலதெய்வம் கோவிலுக்கு நாங்க போகும் போது கூப்பிட்டாலும் வர மாற்றங்க என் குலதெய்வம் பற்றி சரியான விஷயம் எதும் எனக்கு தெரியல நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க ஐயா
ஐயா நானும் என்னால் இயன்ற அளவு குலதெய்வத்தை வணங்குகிறேன். ஆனால் என் கணவர் வீட்டார் குலதெய்வத்தை கட்டிவிட்டு பில்லி சூனியம் வைத்துக் இருக்கிறார்கள் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் இன்னும் குலதெய்வ கோவிலுக்கு செல்ல வில்லை! பரிகாரம் சொல்லவும் அய்யா 🙏🙏🙏🙏
ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து அதை மஞ்சள் துணியில் கட்டி வச்சு உங்களுடைய குல தெய்வமாக நினைத்து அதை பூஜை செஞ்சுகிட்டு வாங்க அதன் பின் உங்களுக்கு குலதெய்வம் யாருன்னு காட்டிக் கொடுக்கும் காட்டி கொடுத்த பிற்பாடு என்ன நினைச்சு தினமும் பூஜை செய்யுங்கள் கண்டிப்பா உங்களுக்கு அருள் கிடைக்கும்
@@maarikammalan7438 , ஏழு அகல் விளக்கு வாங்கி அதை சப்தகன்னியராக நினைத்து நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்றி 21 நாட்கள் வழிபட்டால் குலதெய்வம் உங்களை வந்து சேரும்...
ஜயா எனக்கு மாவுஇசக்கி அம்மன் என் மேல வரும் ஆனா இப்பம் இரண்டு வருசமா சரியா வருவதில்லை ஜயா அப்படி வந்தாலும் இரவு சாம பூஜைக்கி சாமி வர மாட்டிகுது ஐயா எதுனால எனக்கு பதில் சொல்லுங்க ஜயா
குலதெய்வ வழிபாடு செய்ய தடங்கள் வருகிறது. கண்மூடி பிராத்தனை செய்யும் போது என் நிலைமையை சொல்ல முடியவில்லை ஏதோ தடுக்கிறது . ஏன் இப்படி இருக்கிறது என்று கூறுங்கள் அய்யா 🙏🙏
ஐயா வணக்கம் உங்க சேனலை சமீப காலமா பாத்துக்கிட்டு வருகிறேன் ஐயா ஒருவர் சாமி வரும்போது வாய் போட்டு திறக்கவில்லை என்றால் குலதெய்வம் கோவிலுக்கு சென்று அங்கு தலைமை தெய்வத்திடம் முறையிடுங்கள் என்று சொல்றீங்க ஐயா தலைமை தெய்வம் என்றால் மூலஸ்தானத்தில் இருக்கும் குலதெய்வமா அல்லது காவல் தெய்வமா கொஞ்சம் சொல்லுங்க ஐயா
ஐயா அவர்களுக்கு அருமையான பதிவு நன்றி கலந்த வணக்கம் ஐயா இப்போது எனது வாழ்நாளில் சிறுவயதில் இருந்து இப்பொழுது வரை நீண்ட கஷ்டங்கள் துன்பங்களை அனுபவித்து வருகிறேன் வாழ்க்கையில் இப்போது எனக்கு இரண்டு பெண் குழந்தை இருந்து இருக்கிறது மேற்கொண்டு கஷ்டங்கள் கொடுத்துக்கிட்டு இருக்கு எனக்கு அடுத்து ஆண் வாரிசு கிடைக்க எப்படி வேண்டிக் கொள்வது அடுத்து ஏதாவது ஒரு சிறு தொழில் அல்லது ஏதோ ஒரு தொழில் மூலம் வருமானத்தை ஈட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும்எனது தாய் தந்தையிடம் தந்தையிடம் அன்பு காட்டியும் எந்த பாசம் பரிவு காட்ட மாட்டேங்கிறாருஎனது இரண்டு பெண் குழந்தையும் பார்க்க மாட்டார்கள் எனது தங்கையை மட்டும் பார்த்துக் கொள்கிறார்கள்
முதலில் 7 நாட்கள் அருகில் இருக்கும் வினாயகர் கோவிலில் தினமும் காலையில் குளித்தும் விளக்கிட்டு வாருங்கள்..7ம் நாள் சப்த கன்னியரை வழிபட்டால் குலதெய்வம் அருளும், துன்பமும் அகலும்... சப்த கன்னியரை வழிபடும் போதே சஷ்டி விரதம் இருந்தால் ஆண் குழந்தை நிச்சயம் பிறக்கும்.. சிவனருள் துணைநிற்கும்...
முடிந்தால் ஒருமுறை அந்தணரை கொண்டு கணபதி ஹோமம் செய்தால் பலன் உண்டு...குல தெய்வம் வர கணபதி ஹோமம் செய்த பின்பு புதிய அகல் விளக்கு வாங்கி அதை குல தெய்வதிற்கென்றே வைத்து கன்னிமூலையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் குலதெய்வம் அருளும் வந்து சேரும்... காமாட்சி விளக்கு, பித்தளை விளக்கு , மற்ற போது விளக்குகளை குலதெய்வதிற்கு பயன்படுத்த வேண்டாம் மண் விளக்கே சிறந்தது...சிவ சிவ 🙏🙏
ஐயா வணக்கம் நான் என் குலதெய்வகுலதெய்வ கோவிலுக்கு சென்ரு வந்தாள் வீட்டில் சண்டை வருகிறது. ethanal.... ennai entheivam atru kondargala.....illaya sollungal iyaa
மன்னிக்கவும் ஐயா என் கணவர் வீட்டு குலதெய்வம் பற்றி சரியான தகவல் தெரியல என் மகன் மகம் நட்சத்திரம் நாங்க குலதெய்வம் வணங்கும் முறையும் குலதெய்வம் details எப்படி தெரிந்து கொள்வதை பற்றியும் கூறுங்கள்
அண்ணா எனது குல தெய்வம் வீரன் நான் சாமி ரூம் ku குருகுல ஒரு நாள் படுத்துட்டு இருந்த அப்போது என் குல தெய்வம் வீரன் வருவது போல வும் நான் பெயர் solli அமைப்பது போல இருக்கு என்னை சாமி ரூம் cku கை ய பிடிச்சு பொறுமை யா இழுத்து இட்டு போய் என்னிடம் தவறாக நடந்து கொள்வது போல கொண்டேன் அப்போது வெல்ல குதிரை அவர் packathil இருந்தது என்னை பலன் அண்ணா Pleese reply அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் , ஒரு சந்தேகம் எங்கள் குல தெய்வ கோவிலில் 21 தெய்வங்கள் உள்ளன, எனது முன்னோர்கள் பெண்(பத்ரகாளி) தெய்வத்தை வழிபட்டனர், ஆனால் என் மேல்(பூதத்தார்)ஆண்சாமி வருகிறது என்று ஒரு பாட்டி கனவில் வந்ததாக சொன்னார்கள் ஆனால் எனக்கு (பூதத்தார்) நான் தான் வருகிறேன் என்று இதுவரை வாய் திறந்து சொல்லவில்லை குலதெய்வம் வரமல் குலதெய்வ கோவிலில் உள்ள வேறு தெய்வம் வருகிறது எனக்குபுரியவில்லை, அப்படி மாறி வருமா கூறுங்கள்
எனக்கு என் குலதெய்வத்தை நினைக்க உடல் சிலுக்கு... ஆனால் நான் இன்னும் முழுவதும் பக்குவம் அடையவில்லை... எதிர்காலம் கனவில் தெரிகிறது (தற்காத்துக் கொள்ள) என் 17 வயது முதல் கனவில் கண்டது ஒரு சில நாட்களில் நடக்கின்றது... தற்போது என் வாழ்வின் நிலை சரியில்லை... பதில் வேண்டுகிறேன் அண்ணா...
மருளாடி வாக்கு நடக்கவில்லை என்றால், அவர் தெய்வசாட்சியாக எவருக்கோ சின்னதாக கூட தருகிறேன், செய்கிறேன் என்று சொல்லி விட்டு பின் அதை தராமல் செய்யாமல் இருந்திருப்பார் ... அதனால் வாக்கு தவறிவிடும்..மருளாடி சராசரி வாழ்கையில் கூட கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும்..
தம்பி எங்க மாமனார் குடும்பத்தில் குலதெய்வம் கும்பிட்டு சுமார் 82//வருடங்கள் ஆகி விட்டது என் கணவரின் தாத்தா 1938அல்லது 1940 /வருடம் வரை வருடவருடம் மாசி பச்சை க்கு வந்து மூணு சாமி கழுவிநாதார் கோயிலுக்கு போய் ஒரு கோல் வைத்து ஆடி நான்கு நாட்கள் இருந்து வருவார் என்று சொல்ராங்க. எல்லோரும் 4 /தலைமுறை மிலிட்டரி யில் இருந்து பெங்களூரு இல்குடும்பமே தங்கி விட்டார்கள். எங்களுக்கு காட்டி கொடுக்க வில்லை. என் கணவரின் குதிரை மிலிட்டரி. அடுத்தவர் அவரின் மகனும் மிலிட்டரி இப்படியே வாழ்ந்து விட்டார்கள். நான் அவர்களின் பெயர்வைத்து 15 /வருடங்கள் தேடி இப்போதான் கழுவ நாதர் கோயிலுக்கு போய் வந்தோம். பல முறை ஒச்சாண்டம்மன் கோயில் போனோம். வயது அறுபது தாண்டிஉள்ளோம். எங்களுக்கு ஓரு ஆண் ஓரு பெண் உள்ளனர். அவர்களுக்கு எங்கள் குல தெய்வம் பூஜை முறைகள் காட்ட வேண்டும் முத்தத்தா மாயாண்டி. அடுத்தவர் அய்யாவு. அடுத்தவர் உலகநாதன். அவர்கள் இல்லை. நாங்கள் உள்ளோம். எங்களுக்கு வழி காட்டுங்க தம்பி முறை படி முதலில் எங்கு செல்ல வேண்டும் எடுத்து பரிவாரதெய்வம் எங்கு போகணும் தயவு செய்து சொல்லுங்க தம்பி.. நன்றிகள். பல.
என் கணவர் வீட்டு குலதெய்வம் எனக்கு வந்தது ஆனால் அவர்கள் வீட்டில் பிறந்த பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் . ஆனால் எனக்கு வந்தது . ஏன் இந்த வம்சத்தில் பிறந்தவர்களுக்கு வரவில்லை.