அண்ணா இந்த பதிவை கேட்டு மெய்சிலிர்த்துப் போனேன் அண்ணா.... மகிழ்ச்சியினால் கண்களில் ஆனந்த கண்ணீர் அண்ணா.... நீங்கள் சொல்லுற ஒவ்வொரு வார்த்தையும் கடவுளே வந்து நேரில் பேசிவதுபோல் இருக்கு அண்ணா... ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு அண்ணா...
அண்ணா எங்கள் குல தெய்வம் யாரு மேல வருதுண்ணு தெரியாது அண்ணா.ஆனா நான் அவரை மனசார கும்பிடுவேன்.என் கனவில் நல்லது செய்தா என்னை பாராட்டவும், தவறு செய்தா கனவில் வந்து திட்டுவார். நிறைய தடவை அப்படி வந்திருக்கிறார். எனக்கு மறுநாள் கண் விழிக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கும். நன்றி அண்ணா அருமையான பதிவு🌼🌺😔😔🙏🙏
வணக்கம் சகோதரர் என் மேல் என் குலதெய்வம் அம்மா வராங்க இப்போது அதே தெய்வத்துக்கு ஒரு கிராமத்தில் கூழ் ஊற்றி திருவிழா அங்கு போனால் இந்த அம்மன் அந்த கிராமத்தில் யார் மீதாவது வராங்கலா நான் சென்றால் என் மீது வருவாங்கலா சகோதரர் தயக்க மா இருக்கு நல்ல பதில் சொல்லுங்க
அருள்மிகு அன்ன காமாட்சி அம்மன்.. பத்ரகாளியம்மன் அருள்மிகு மாசி பெரியண்ணசாமி.. மாசி முனி அய்யா... மாசி கருப்பணசாமி என்னை முன் நின்று காக்கும் என்குலதெய்வமே😢😢😢❤❤துனை