வறுமையில் வாழ்வது போதாமல் இப்படி துன்பத்தயும் இவர்கள் தங்குவதை பார்க்க வேதனையாக இருக்கின்றது. அன்பரின் ஆத்மசாந்திக்கு பிரார்த்தனைகள். உதவிய சுவிஸ் உறவுகளுக்கும், நேரமறிந்து போய் உதவிப்பாலமாக அமைந்த கார்த்தீகனுக்கும் நன்றியும் , வாழ்த்துக்களும். நாட்டில் கசிப்பும், போதைவஸ்து பாவனையும்தான் இப்படியான கொடூர சம்பவங்களுக்கு காரணம். சம்பந்தப்பட்டவர்களை பிடித்து கோடு கச்சேரியென்று அலையாமல் வடிவாக நெத்தியில் ஒரு பொட்டுவைத்துவிட்டால் எல்லாம் சரியாய் போய்விடும். அந்த கடமையை செய்ய நம்மவர் அங்கு இல்லையே என்பது தான் கவலை.