திருநெல்வேலி ல எந்த கோவில்லயும் இப்படி சாப்பாடு போடுறது இல்ல ஆனா உங்க ஊர் சூப்பர் 👌எல்லா நாளும் எதாவது ஒரு கோவில் ல சாப்பாடு தான் அதுவும் வீட்டுக்கு கூட எடுத்துட்டு வரீங்க 😮😮
சுரேஷ் ஊர்ல எல்லா வெள்ளிக்கிழமை இரவு அதாவது சனிக்கிழமை அதிகாலை கறி விருந்து நடக்கும்.. இவங்களுக்கு தனியா வாட்ஸப் குரூப் இருக்கு. மாத்தி மாத்தி கூப்பிட்டுக்குவாங்க😂