மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல எண்ணம் கொண்ட பாட்டிக்கு நல்ல எண்ணத்துடன் வீடு கட்டி கொடுத்த நல்உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்👌👌💐💐👏👏👏
எத்தனை எளியோர்களின் வயிற்று பசி ஆற்றி குளிர வைத்திருப்பார் எங்கள் பாட்டி. அவர் மனம் குளிர செய்த அனைவர்க்கும் நன்றிகள், பண்புடையார் பட்டுண்டு உலகம்......
இந்த வயதான காலத்தில் நேர்மையான முறையில் உழைத்து சம்பாதித்து சாப்பிட்டு வரும் கமலாத்தால் பாட்டிக்கு பெரிய நன்றிகளையும் மரியாதை களையும் தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி ........🙏🙏🙏🌷🌷
கடவள் இல்லை என்று யாரப்பா சொன்னது....நல்லதுக்கு காலம் இல்லை என்று யாரப்பா சொன்னது....நாம் செய்யும் ஒரு ஒரு நல்ல காரியுமும் சரியான நேரம் பார்த்து வந்து அடையும். இது இறை விதி. பாட்டி க்கு வாழத்துக்கள் . உதவிய அனைத்து நிறுவங்களுக்கும் மற்றும் மகேந்திர கம்பனிக்கும் கோடி நன்றி
ஆனந்த் மகேந்திரா அய்யா அவர்களின் இந்த மனிதாபிமான உதவிக்கு நன்றி சொல்கிறேன். அவர்களை வணங்கி மகிழ்கிறேன். இந்த உதவியின் மூலம் தங்கள் பிள்ளைகளுக்கு நிறைய புண்ணியம். வாழ்க வளமுடன்.
உண்மையில் இது போன்ற உயரிய செயல்களால் மஹிந்திர குழுமத்தின் உண்மையான மக்கள் சேவை குணம் நாம் எல்லாரும் அரிந்துகொள்ள ஓர் அறிய வாய்ப்பாக இந்த செயல் நடந்துள்ளது வாழ்க வளமுடன் மஹிந்திர கம்பொனி உரிமையாளர் மற்றும் பயனாளி இரக்கம் நிறைந்த அன்பு பாட்டிக்கும் எனது உலமார்ந்த வாழ்த்துகள்💐💐💐💐💐💐💐👏👏
God bless Anand Mahindra sir. May God Almighty bless the grandma with good health to do her service..... It's really very hard to find such good hearts.
Long live Mahindra and mahindra and their chief Sir Anand Mahindra - Humans like you Sir, make this world a palatable palace on earth, when dharmA done to the deserving!! We salute you and bless your family more and more wealth and happiness in the years ahead!
Anadh. Mahindra. Sir. You. Have. Done. A. Great. Service. To. Kamalamma. God. Bless you. And. You'r. Family. Your. Team. Vazhga vazhamuden. Thank you. Sir.. God. Is. With. You.
ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றி.நம்ம எவ்வளவு சம்பாதிக்கிறோம் முக்கியமில்லை.நல்ல பேர் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பது தான் முக்கியம்அதை நீங்க அதிகமாசெய்றீங்க.மிக்க நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏💚💚💚💚💚💚😀😀💚
அந்தப் பாட்டியையும், மகேந்திரா அவர்களையும் நினைத்தால் நெஞ்சம் நெகிழ்கிறது. எல்லோருக்குமே இந்த மனப்பாங்கு இருந்து விட்டால், உலகம் அற்புதமாக மாறிவிடும்..
Hats Off to the kind hearted Chairman,R.Mahindra and Minister Velumani and others.This shows that God yet belives in the creation of Mankind (Kind Humans).This very kindness is the basic Culture of our Motherland-The Great Bharath.
Awesome, Mahindra Aanand sir, you have done such a wonderful job, not only grandma is happy all human beings are joy full of your service, Omnipresent and Omnipotent God Shiva will be with you, congrats to grow even more.
வாழ்த்துக்கள் தாயே. இந்தியாவின் பிரதமராக வர தகுதியுள்ள தாய். தேயிலை விற்பனை செய்த ஒருவர் பிரதமராக இருக்கும் போது மக்களுக்காக மலிவு விலையில் இட்லி விற்பனை செய்யும் இந்த தாய் பிரதமராக வரவேண்டும்.
ஆனந்த் மகேந்திரா அவர்கள் பாட்டியின் புண்ணியம் மற்றும் வாழ்த்துகளை எல்லா நேரமும் பெறுவார்கள்.சொந்த பிள்ளைகளே பெற்றொருக்கு கஞ்சிக்கூட ஊற்றாக இக்காலத்தில் இது போன்ற பல நல்ல உள்ளங்கள் இருக்க தான் செய்கிறார்கள்.🙏🏽🙏🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🙏🙏🙏
ரொம்ப சந்தோஷங்க இந்த மாதிரி எல்லாரும் பண்ணா நிறைய ஏழைகளுக்கு நன்மையாக இருக்கும் ஆடம்பரமாக பணத்தை வீணாக செலவு செய்வது விட இது போல உருப்படியாக ஒரு நல்ல வீடுகளை கட்டிக் கொடுத்தால் அது எல்லோருக்கும் நலமாக இருக்கும்