முன்பு இந்த பாடல் இசை இளையராஜா என்று நினைத்து இருந்தேன்.சங்கர்கணேஷ் இசைக்கு அன்று நான் ரசிகன்.ஏனென்றால் வயல் வெளிகளில் ரேடியோவில் பாடல் கேட்டு ரசித்தவன்.
எழுதிய எழுத்துக்கள் காதில் கேட்காதவண்ணம் இதயதியில் சூரி கத்தி இறங்கிய பண்ணி போல கத்துவத்தைத்தான் இன்றய சினிமா பாடல் என்கிறார்கள் அதையும் திரும்ப திரும்ப கேட்டு ரசிக்கிறார்கள் மெலோடி என்னு ஒரு வார்தை உண்டு ஆனால் அதனையும் சூரி கத்தி இறங்கிய பண்ணி போலவே இருக்கவேணும் என்கிறார்கள் என்ன கருமமோ பாடலென்றால் வார்த்தைக்கு சரியான இடம் மிகச்சரியான உணர்வில் பாடவேண்டும், உதாரணம் அன்னக்கிளி உன்ன தேடுதே பருத்தி எடுக்கையில் என்ன.. ஆகாய கங்கை பூந்தேன்மலர் சூடி.. காதலின் தீபம் ஒன்று.. இதயம் ஒரு கோவில் அதில். .. பாடு நிலாவே தேன் கவிதை.. நெஞ்சை தொட்டு அள்ளிக்கொண்ட.. மலரே மௌனமா மௌனமே.. என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா.. பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்.. மீனம்மா அதி காலையிலும்.. நதியே நதியே காதல் நதியே நீயும் பென்தானே.. காதல் வெண்ணிலா கையில் சேருமா.. மேகமாய் வந்து போகிறேன் தொடு தோடு எனவே வானவில் என்னை இன்னிசை பாடிவரும்... ஏப்ரல் மாதத்தில் ஓரத்தை ஜாமத்தில் இந்த மாதிரி பாடல்கள் இன்னும் பல வருஷம் வாழும்