ஸ்வாமி அடியேன் 🙏 ஒவ்வொரு சர்ம ஸ்லோகம் கேட்க ஆவலோடு உள்ளோம் மேலும் தேவரீர் உபன்யாசங்கள் தற்போது மற்றவர்கள் கேட்க ஷேர் செய்து வருகிறேன் 🙏 எளிமையான முறையில் எல்லோருக்கும் புரிந்து கொள்ள தாங்கள் கூறுவது மிகவும் சந்தோஷம் ஸ்வாமி 🙏🙏 ஸ்ரீமதே இராமானுஜாய நமஹா 🙏🙏
அடியேன் ஸ்வாமி அடியேன் இதுவரை அர்த்தம் தெரியாமலே சரம ஸ்லோகம் தினசரி சேவிக்கின்றோமே ஒரு வருத்தம் இருந்துண்டே இருந்தது ஸ்வாமி தேவரீர் அனுகிரகத்தில் இன்று தெரிந்து கொண்டேன் ஸ்வாமி அடியேன் தண்டம் சமர்பிக்கின்றேன் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙇♀🙇♀🙇♀🙇♀
ஞானத்தில் ஏழை எளியவனாய். இருப்பவனும். சரணாகதியில் நம்பிக்கையில்லா தவறும் கூட தங்களுடைய உபன்யாசத்தைக் கேட்டு முக்தியடைய முயற்சிப்பார் என்று அடியேனுடைய சிறிய அறிவிற்கு தோன்றுகிறது.மேலும் அருமையான ஆழ்ந்த ஸஸ்ட்ராங்கான விளக்கங்கள் அனேக ஜீவாத்மா கண்களுக்கு முக்தியடைய வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை. தவறிருந்தால் மன்னித்து அருள்புரியவும் மிக்க நன்றி எப்பொழுதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்றுதோணுகிறது
Sree Gurubhyo namaha... One of your best upanyasams... explaining Raama Krishna Varaaha charama shlokams...especially Seetha maathaa shlokam...tears roll down my cheeks... wow excellent!!! praying to Lord Krishna that all jeevan know and understand HIM and benefit forever in our Sanaathana Dharmam... God bless you with good health and prosperity to continue such excellent upanyaasam
அடியாளுக்கு சிறு சந்தேகம் சுவாமி நிவர்த்திக்க வேண்டுமாய் பிரார்த்திக்கிறேன். சுவாமி ராமானுஜர் பங்குனி உத்திரம் சேர்த்தியில். கத்யத்ரயம் சாதித்து சரணாகதி செய்தார். ஏற்கனவே பஞ்சஸம்காரமான உடையவர் ஏன் மீண்டும் ஒருமுறை சரணாகதி செய்தார். க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்
வயதான காலத்தில் பலருக்கு உடம்பில் தாதுக்கள் - sodium, potassium போன்ற minerals சரியான அளவில் இருப்பதில்லை. அதனால் , வராஹ சரம சுலோகத்தில் 'தாது ஸாம்யே ஸ்திதே என்பதற்கு இந்த minerals சரியான அளவில் இருக்கும்போது என்று பொருள் கொள்ளலாமா ?