சகோதரர் சாட்டை துறைமுருகனை கைது செய்து தனது தகப்பனின் புகழை கொடிகட்டி பறக்க விட்டிருக்கிறார் திராவிட மாடல் முதல்வர்.கள்ளத்தனம் செய்த கிராதகன் கருணாநிதி பட்டி தொட்டி எங்கும் இப்போது இந்தப்பாடல் பிரபலமாகிவிட்டது.மிகச் சிறப்பான சம்பவம்.
உண்மை தான்தம்பி, நீங்க பேசினது எல்லாம் நடக்கும் . உங்க அண்ணனும் என் தம்பியும் மீண்டும் வந்து விட்டான். ஏதோ ஒரு பதட்டம். நல்லவர்கள் மனதில் அவன் மீது ஒரு பாசம். மகிழ்ச்சி இனி நன்றாக தூக்கம் வரும்😀🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
நான் இந்தப் பாடலை நேற்றுத்தான் கேட்டேன். இந்தப் பாடலில் சொல் பிழை பொருள்ப் பிழை ஒன்றையும் காணோம், இந்தப்பாடலை என்னைக் கேட்க வைத்த திமுக விற்கு ரொம்ப நன்றி
இந்த பாட்டு ஏன்? ஸ்டாலினுக்கு பிடிக்கலை...ஒரு வேளை யுவன்சங்கர் ராஜாவை வைச்சு பாடச் சொல்லிருக்கனுமோ? இன்னும் ஒரு வரி இருக்கு...கோயில் கூடாதென்று சொல்லவில்லை...கோபாலபுரம் கூடாரம் ஆகிவிடக்கூடாது...என்று சொல்கிறேன்...✍
மறந்து போன கருணாநிதியின் புகழ் பாடும் அந்தப் பாடலை உலகமெங்கும் பட்டி ரொட்டி எல்லாம் கொண்டு சேர்த்த சாட்டை துரைமுருகனுக்கு மானத் தமிழர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
கார்த்தி உன்னை போல் ஒருவன் இந்த மண்ணில் மீண்டும் தோன்றுவானோ இல்லையோ எனக்கு தெரியாது தமிழினத்தின் வருங்காலத்தில் மாபெரும் தலைவனாக உருவெடுப்பாய் வாழ்த்துக்கள்
Stalin irukbi karam enru sollavillai.....erumbu karam enruthaan solliyiruppar....ilai enraal erumbu karam enru Authikoduththathai irumbi karam enru vaasiththiruppar......