என் தகப்பனே உமது மகன் மூலம் பேசிய அனைத்து வார்த்தைகளும் அடியாளுக்கே உரியது அப்பா அப்படியே இடைபட்ட தயவுக்காய் கோடானுகோடி நன்றி ஐயா... என மீது உள்ள நுகத்தை முறித்து விடுதலை கொடுத்த தயவுக்காய் நன்றி. நன்றி. அநேகருக்கு ஆசிர்வாதமாக உமது மகனை இதுவரை வைத்து இருக்கின்றீர். இனியும் உமது மகனை சுகத்தோடும் பெலத்தோடும் நீண்ட ஆயுளோடும் காத்துக் கொள்ள வேணுமாய் என் கண்ணீரால் உமது பாதங்களை கழுவி மன்றாடுகிறேன். ஆமென் .....🙏🙏🙏