18ஆண்டுகள் பூஜை செய்யாமல் இருந்த எங்களது கோவிலை மீண்டும் முயற்சி செய்து கும்பிட்டு கிடா வெட்டினோம்.. எங்கள் வாழ்க்கையில் நான் கண்ட உண்மை எங்கள் குல தெய்வம்.. உங்கள் பதிவை பார்க்கும் போதே என் கண்கள் குளமாகின 100சதவீதம் நீங்கள் சொல்வது உண்மை..
சாமி வந்து பர்மா கோர்ட்டில் வந்து சாட்சி சொன்ன விதம்... காலம் அறிவான் கருணை புரிவான் வேலங்குடி ஸ்ரீ சாம்பிராணி.,கருப்பர் ஸ்ரீ உறங்காப்புளி கருப்பர்.. இங்கு மாசி மாதம்...திருவிழா நடைபெறும்..,.
கருப்பசாமி தான் என் குலதெய்வம் அந்த கருப்பு எனக்கு நிறைய பலன்களை செய்து கொண்டு வருகிறது அதுபோல உங்களுக்கும் அந்த 18படி கருப்பசாமி நல்ல காவக்காரனாய் உங்கள் குடும்பத்தை காத்து வருவார் 18படி கருப்பசாமியே துணை
இரவு 9 மணியில் கவலைப்பட்டேன் என் ஆப்பன் மதுரை வீரனை இரவு 2.30 மணியளவில் காணொளியை கண்டு வியப்பும் சிறு புன்னகையும் பெறும் நம்பிக்கையும் ஆப்பன் அருளில் பெறுகிறேன்......
நீங்கள் சொல்லியது அனைத்தையும் நான் அனுபவித்தேன், அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன். மிக்க மகிழ்ச்சி தங்களது பதிவிற்கு நன்றி 🙏🤺💐. 🙏கணவாய்🤺கருப்புச்சாமி🐎துணை🙏
வணக்கம் ஐயா மிக மிக நல்ல பதிவு எங்கள் குலதெய்வம் பெரிய கருப்பு பொழிஞ்சியம்மன் எங்கள் குலதெய்வம் எமது ஐயாவின் மேல் வந்தது (அதாவது எமது அப்பாவைப் பெற்றவர்) அவர் இறந்து இருபது முதல் இருபத்தைந்து ஆண்டுகள் ஆகி விட்டது இப்போது எங்கள் குல தெய்வம் யார் மேலேயும் வருவது கிடையாது ஆனால் நான் எங்கள் குலதெய்வத்தை ஒவ்வொரு நொடியும் நினைக்கிறேன் உங்கள் பதிவில் சொன்ன அனைத்தையும் நான் என்னுள் உணர்கிறேன் நன்றி ஐயா சிவகங்கை சீமை வேள்பாரிநாடு பாலமுருகன்
உண்மைதான் எங்க தாத்தா சாமியாடி தான்,நெருப்பு பந்தத்தை பனை ஓலை யால் வேயப்பட்ட கூரை மீது வீச,அந்த வீட்டின் மீது சிறு நெருப்பு கூட பிடிக்காமல் எரிந்ததாம் உண்மை
மிகச் சிறந்த பதிவு ஐயா தெரிந்து தெரியாமல் இருந்து இப்பதிவை பார்த்த அனைத்து மக்களின் குலதெய்வங்களும் உங்களுக்கு அருள் புரியும் ஐயா.என்றும் இன்புற்றிருக்க வாழ்த்துகள் 🙏
ஐயா நீங்கள் சொல்வது உண்மை எனது தகப்பனார் பதினெட்டாம்படி சந்தன கருப்பண்ண சாமி என் தகப்பனார் மீது இறங்கி அருள்வாக்கு கூறி பேசும் தெய்வம் பேசிக் கொண்டிருந்தார் என் தகப்பனார் மாண்ட பிறகு என்மேல் இறங்கக்கூடாது என்று என் அண்ணன் மகன் மீது தான் இறங்க வேண்டும் என்று அவர்கள் கேரளாவில் போய் கைக் கருப்பு செய்து வாங்கிக்கொண்டு வந்து நான் தான் சந்தன கருப்பு அப்படி என்று சொல்லி கூறிவருகிறார்கள் எனக்கு நீதி கிடைக்குமா கிடைக்காதா என்று நீங்கள் கூறுங்கள்
ஓம் நமசிவாய வாழ்க அற்புதமான விளக்கம் குருஜி அண்ணா உங்க விளக்கம் கேக்கும்பொலுதேஉடம்பேபுல்லரிக்கிரதுஇப்படிஒருவிளக்கம்யாரும்தந்ததுஇல்லைஇனிமேலும்தரபோவதுஇல்லையாரும்..கோடிநன்றிகள்
என் மேல் ஐயா குலதெய்வம் அய்யனார் தை மாதம் இறங்கி கார் இப்போது என்னோடு பேசிகிறார் சுமார் 300 ஆண்டு களுக்கு முன்பிருந்த சக்தி எல்லை எவ்வளவு பெரியது ஆகனும் என்று பேசுகிறார்
மந்திரம் கற்க ஆசைப்படும் அன்பர்களுக்கு ஓர் வேண்டுகோள் ஒருவர் தன்னை முழுமையாக தெய்வ்த்திடம் ஒப்படைத்து தனிமையில் கண்ணை மூடி மனதை ஏகாந்த நிலையில் கொண்டு செல்ல வேண்டும் மந்திரம் கால் மதி முக்கால் ஆகவே மந்திரம் கற்க செலவிடும் கால நேரம் பணம் மிச்சம் மந்திரத்தால் நமக்கோ நம் குல மக்களுக்கு எந்த சாபமும் வரக்கூடாது ஆகவே சிந்தித்து செயல்படுங்கள் நன்றி
Hi Anna ennga kuladaivam muthalamman Kovil Mina puttu iruku anna ipo periya periya puttu irundhu Anna hippo chinnada irukku periya puttu varanam adhuku ennapannum soluga anna please.....