ஐயா உண்மை யான பதிவு தெய்வம் பசியோடு இருப்பதை உணர்த்தியது நான் சாப்பிட உட்கார்ந்து இருக்கும் போது என்னை அறியாமல் அழுது கொண்டு இருந்தேன் பிறகு கோயிலுக்கு சென்று தெய்வத்தை வணங்கி வந்த பின்பு சாப்பிட்டேன் இது உண்மை நிகழ்வு நன்றி வணக்கம்
🙏🙏என் குல தெய்வம் அப்பா அம்மா துணை 🙏🙏🙏 🙏🙏ஆயிர விளக்கு பிள்ளையார் துணை 🙏🙏🙏 🙏🙏சின்னமாள் அம்மன் துணை 🙏🙏🙏 🙏🙏சின்னயா சாமி துணை 🙏🙏🙏 🙏🙏தொட்டிச்சி சாமி துணை 🙏🙏🙏 🙏🙏சாவக்காரன் சாமி துணை 🙏🙏🙏 🙏🙏சல்வகருப்பசாமி துணை 🙏🙏🙏 🙏🙏வேட்டைக்காரன் சாமி துணை 🙏🙏🙏 🙏🙏முன்னேடிகள் சாமி துணை 🙏🙏🙏
ஐயா என் குல தெய்வம் கோயிலில் குடும்ப உறுப்பினர்கள் பொங்கல் வைத்து படையல் நன்கு சிறப்பாக தெய்வத்தை மகிழ்வித்தார்கள் எனக்கு வயிறு நிறைந்து காணப்பட்டது அப்போது தெய்வம் படையலை முழுமையாக ஏற்றுக்கொண்டதை உணர்ந்தேன் நன்றி வணக்கம்
😢😢 நான் சொல்லிய அனைத்தும் நடந்து இருக்கிறது , ஒருவரை கணித்து விடுவேன், கனவு நடந்து இருக்கிறது 😢😢 நேற்று கோவில் சென்ற போது வீரன் இருப்பதாக சொன்னார் 😢 நான் சாமி யே கும்பிடுவது குறைவு 😢 ஆனால் என்னால நம்ப முடியலை நம்பமா இருக்க முடில
ஐயா வணக்கம். 48 நாள் விரதம் இருந்து,கடைசி நாள் என்ன செய்ய வேண்டும்? கருப்பு சாமி என் உடலில் இறங்குவாரா? எனக்கு குல சாமி மதுரை வீரன், ஆனால் எனக்கு பிடித்த தெய்வம் கருப்பு சாமி. சாமி வருவாரா?
ஐயா நான் அசைவம் என்று தெரியாமல் ஒருநாள் போட்டுவிட்டேன் மற்றும்ஒருமுறை நரகலையும் சாக்கடையையும் கண்ணில் கண்டேன் இந்த கெட்ட கனவுக்கு நான் என்ன செய்ய வேண்டும்
எனக்கு என் கணவர் வீட்டு குலதெய்வம் சீலைக்காரி அம்மன் என் உடம்பில் வருவாங்க 7 வருடம் ஆனாலும் எங்கள் குடும்பம் கஷ்டத்தில் இருக்கிறது எதனால் நான் என்ன செய்ய வேண்டும் தயவு செஞ்சு சொல்லி குடுங்க எனக்கு சொல்லித்தர பெரியவங்க யாரும் இல்லை 🙏🙏🙏
ஐயா வணக்கம். எங்கள் குலதெய்வம் பச்சையம்மன் எனக்கு துன்பம் வரும் என்பதை முன்கூட்டியே உணர்த்தும் .ஆனால் எனக்கு அது புரியவில்லை. எனக்கு தெரிந்தவரிடம் கேட்ட போது அவர் குலதெய்வ வழிபாடு செய்யச் சொன்னார். பிறகு முன்பு இருந்த அறிகுறிகளை விட மேலும் தெளிவாக வெளிப்பட்டது. என் தாய் மீது மேலும் பற்று ஏற்பட்டது. ஆனால் என் கணவர் இல்லறத்தில் ஆர்வம் அதிகம். இறைவழிபாட்டில் ஆர்வம் இருப்பதால் எனக்கு இல்லறத்தின் போது கோபமும் எரிச்சலும் சண்டையும் வருகிறது. எனக்கு குடும்பமும் அவசியம் என் தாயின் அருளும் அவசியம். இடமும்,உடலும்,உள்ளமும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று சொன்னிர்கள்.இதானால் ஏதவாது குல தெய்வம் கோபம் கொள்ளுமா.என்ன செய்வது ஐயா கூறுங்கள்.
அய்யா என் கணவர் கடவுள் பக்தி இல்லாமல் இருக்கிறார்.நான் வேண்டுதல் எதும் நினைத்தால் கூட எனக்கு support செய்வதில்லை.இதில் எங்கள் குலதெய்வ சாமி பெரிய கருப்பன் என் மாமனார் மேல் வரும்.உடம்புக்கு முடியவில்லை.என் கணவருக்கும் மச்சினருக்கும் விபூதி வைக்க முடிவு செய்திருக்கிறார்கள்.நான் ஒரு வித பயத்துடன் இருக்கிறேன்.
ஐயா எனக்கு எங்கள் குலதெய்வம் மதுரை வீரன் எனக்குள் ஒரு நாள் இறங்கியது. அன்றிலிருந்து எனக்கு சின்ன சின்ன விஷயத்திற்கு எல்லாம் கோபம் வருகிறது. அது மட்டுமல்லாமல் சாப்பிடும் போது அழுகையாக வருகிறது. குலதெய்வ கோவிலுக்கு செல்ல ஒருவித பயம் கலந்த ஒரு உணர்வு ஏற்படுகிறது . இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ஐயா. தயவு செய்து இது குறித்து எனக்கு பதில் தெரிவியுங்கள் ஐயா. நன்றி
ஐயா எனக்கு என் குல தெய்வம் என்ன விட்டு போகல என்றது எனக்கு நல்லா தெரியும் ஆனா எனக்கு இது வரையிலும் கனவுல வரவில்லை நான் பூஜையில் இருக்கும் பொழுது முதன் முதலில் என் குல தெய்வத்தின் மந்திரம் மட்டும் முதன் முதலில் சொல்ல முடியவில்லை
ஐயா நீங்க மச்சா குறி பதிவு வீடியோ மாதிரி எங்க குலதெய்வம் விர முத்தம்மாள் சென்றயா பெருமாள் அண்ணா தங்கச்சி சாமி சாமி யா குடங்கி வத்து இறக்கு நகங்க இரண்டு பேரு சாமி அடுரங்க அது முன்னாடி அடுன சாமி மகன் அவருக்கு வயது 52அகுது வேறு ஓருவர் சாமியாடி தம்பி பேரன் அடுற அவனுக்கு வயது 19 அத்த பையன் அடுறுது முன்னாடி சாமியாடி அடுன மாதிரி அடுரன் பையனா கருபு வைத்து அடுரணு சொல்லுறங் முன்னாடி சாமியாடி குடும்பம் சொல் லுரங்க மச்சா வச்சாங்க அதா பையன் 21சனி ஒருண்டை லா வச்சாங்க அவன் அதில என்ன இருக்குன்னு சொல்லி டா அனா ஊருண்டை மத்தி எடுத்துடா அனா சாமியடி மகன் அத எடுக்க போல அதுக்குள்ள சண்டை நடந்தது அன பையன் அடும் பொது சாமி வரங்களு சாமி வருது எனக்கு கும் சாமி கண்வுல பையன் தா கமிக்குது எதுக்கு என்ன ஆரிதம் சொல்லுங்க ஐயா
எங்க சாமி ரோடு ஒளரது இருக்கு ரோடு வருதுனு சாமி எடுத்து வைக்க samy இறக்குங்க. அண்ணா தங்காச்சி சாமியாடி இறது போய் டங்க இரண்டு சாமி ya இறங்க முடியலே அண்ணா vathu இரங்குணத தங்கச்சி வறுவல் அண்ணா அடையாளம் காண என்ன செய்வது ஐயா