எது எப்படியோ சகோ சடங்கு தான் இப்படி செய்தாவது நினைவுப் படுத்த வேண்டும் இல்லையெனில் வரும் தலைமுறைக்கு தெரியாமல் போய்விடும்.இயேசுகிருஸ்துவின் வெளிப்படுத்த 40 நாட்கள் போதாது ஓவ்வொரு நாளும் நினைவு கூறவேண்டும்.அதை செய்வதில்லை.குறைந்த பட்சம் அந்த நாளிலாவது நினைவு கூறட்டுமே.
பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்று வேதத்தை வாசிக்கிறவர்கள் கூட இந்த நாட்களில் சிலுவை தியான கூட்டங்கள் என்று நடத்துகிறார்கள் 365 நாட்களும் தியானிக்க வேண்டியது
Last week me and my friend were talking about this fasting. I told her that 40days fasting is not in Bible. It depends on the individual also its not compulsory and there is no need to follow these rituals.But she never accepted my words. She argued that it is mentioned in Bible and Moses followed already. I asked her to quote the verse from Bible. We had a little discussion. Finally she accepted the fact. Majority of the people are following this blindly. I was waiting for the clarification. Thank you so much pastor🙏
Hello brother..🙏 Neenga solrathu sari than pastor..but I am also catholic christian ..enga church la father yarayum compel panrathu ila yarumey yarayum compel panrathu ila ,avanga ishtam iruntha matum tha pana solranga..athum intha time ivlo naal seitha paavatha nenachu pakarathukum ,manam thirumbuvatharkum uthavi seithu..ithu enake nadanthuruku .. But neenga solrathum sari than ithu matha religion mari veliya yirunthu paka oru sadanga tha therithu but ithulayum neraya nala vishyam iruku...intha 40 days chicken matton sapdama money save pani atha yarukachum kuduthu help panalam ...ithu than intha thavakalathoda unmayana nokam..but itha ipo matum tha seiyanunu kattaya padutharathu tha enakkum thapa therithu..thank you ❤️praise the lord
இந்த நாற்பது நாட்களும் ஆலயங்களில் வேதத்தை குறித்தும் இயேசுவை குறித்தும் அதிகமாக தியானிக்கப்படுகிறது.,,,இது உள்ளப்படியே வேதவசனத்தின் ஆழமான கருத்துக்களை உள்வாங்க உதவுகிறது,...இது கண்டிப்பாக ஆத்மஞானத்திற்கு உதவும் ...தினமும் வேதவசனம் பிரசங்கிக்க படுகிறது.....இது நல்ல ஆரோக்கியமானதே ஒன்றே....
கிறிஸ்து பிறப்பை கிறிஸ்துமஸ் season-லும் உயிர்த்தெழுதலை easter season-லும் தியானித்தால் மட்டும் போதும் என்ற எண்ணத்தை இப்போதைய தலைமுறைக்கு பழக்கப்படுத்தி விட்டது. இது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு கேடானது.
@@mohanf5595 சபையின் நடவடிக்கைகள் அனைத்தையும் குறைசொல்லும் நோக்கோடு பார்ப்பது தான் இறைஞானத்தை அடைய தடையாக உள்ளது.......கிறிஸ்துவ ஈஸ்டர் என எதையும் கொண்டாடும் மனநிலை பெற கூடாது என்றால் எப்படி.......அன்பை பொழியும் இயேசு இப்படி எல்லாவற்றிக்கும் இறுக்கமான மனநிலையோடு அணுகி இருக்க மாட்டார்...பஸ்கா பண்டிகையில் ஆண்டவர் கலந்துகொள்ளவில்லையா...காணாவூர் கல்யாணகொண்டாத்தில் கலந்துகொள்ள வில்லையா....இறுக்கத்தை குறைத்து இன்முகத்துடன் அணுகுங்கள்
@@sureshj264 பஸ்கா பண்டிகை கொண்டாடுவது கர்த்தரின் கட்டளைகளில் ஒன்று. கிறிஸ்துமஸ், ஈஸ்டர் அப்படியல்ல. மனிதனே ஏற்படுத்திக் கொண்டது. மனித பாரம்பரியங்களை இயேசு மதிக்கவில்லை என்பதை பல வசனங்களில் பார்க்கலாம்.
இயேசு ஊழியத்தின் ஆரம்பத்தில் (இயேசு சிலுவையில் அறையப்ப டுமுன் 40நாள் உபவாசம் இருக்கவில்லை). ஊழியத்தை தொடங்க போகும்முன் 40 நாள் உபவாசம் இருந்து பிறகு 3 1/2 வருடம் ஜனங்களுக்கு நன்மை செய்கிறாரவராய் சுற்றி திரிந்தார். ஃ40 நாள் உபவாசம் இருப்பவர்கள் எப்படியும் இயேசுவை போல் சிலுவையில் அறையபட போவதில்லை. அதற்கு பதிலாக சாப்பிடமிலாமல் இருந்த உணவை பணமாக சேர்த்து வருடா வருடம் ஏழைகளுக்கு உதவலாமே.
பிரதர் சத்திய வசனத்தை தெளிவாக சொன்னீர்கள்.ஆனாலும் அநேகர் அதாவது கத்தோலிக்கர்கள்,புராதான திருச்சபைகள்,ஆவிக்குரியவர்கள் என்று சொல்லும் பெந்தேகோஸ்தே திருச்சபை மக்களும் கேட்டு சத்திய வழிகளுக்கு வருவார்களா என்பது சந்தேகமே..என்ற போதிலும் உங்கள் சத்திய வார்த்தைகள் ஒரு சிலருக்காவது தாக்கத்தை ஏற்படுத்துவது உண்மை.ஆமேன்.நன்றி பிரதர்..!
Praise the lord 🙏. Enaku oru clarification painnuga plz ipo namaku oru problem vatha udane Satan than koinduvarn uppadi nu sila pastor solraga. Prayer painna Satan thadukan oru udambu sari illana Satan uppadi nu solraga church la Zion la iruthuittu uppadi oyama sollalama
இல்லை. வேதனையான விடயம். உபத்திரவம் வந்தால், சாத்தானால் வந்ததா? ஆண்டவர் ஏன் அனுமதித்தார் என்று குழம்பாமல், விசுவாசத்தோடு, ஞானமாய் பிரச்சனைகளை சரி செய்ய பாருங்கள்.
அண்ணே, பரலோகமா? பரலோக ராஜ்யமா? நமக்காக ஆயத்தம் பண்ணப்பட்டு இருப்பது என்ன? இதை குறித்து வேதம் சொல்லும் விளக்கம் என்ன? இதை குறித்ததான ஒரு விளக்கம் தங்களிடம் இருந்து வேண்டும்.