விதி விலக்கனவர்களைத் தவிர அனைத்து வைத்தியர்களும் மாபியாக்கலே - இவர்களிடம் இருந்து எம் மக்களை காப்பாற்ற வந்த தெய்வம் நீங்கள் - உங்களை நாங்கள் வணங்குகின்றோம்.
உங்கள் நிலைதான் எல்லோருக்கும் உள்ளது. மக்கள் சோர்வடையாமல் மீண்டும் அர்ச்சனாவுக்காக குரல் கொடுக்க வேண்டும். அதாவது திரும்ப அவர் அதே பணியை தொடர போராடுதல், குற்றவாளிகள் பணி நீக்கம் பற்றியதுமாக முன்னெடுக்க வேண்டும். இதுவே பொதுமக்கள் தங்கள் நலனுக்காகவும், அர்ச்சனாவுக்கு நன்றியை தெரிவிப்பதுமாகவும், மரு்துவமனையை காப்பாற்றுவதும் அடங்கும். மக்களே விழித்திருங்கள்.
ஐயா உங்களின் ஆதங்கம் எல்லோருக்கும் இருக்கு. வாடகைக்கு அங்கயன் எடுத்து கொடுத்த generator இல் வரும் வாடகை பணத்தில் 25% அவனுக்கு போகுதென்பதுதான் தொழில் தர்மம்.😅😅😅😅😅😅😅😅😅😅😅 இந்த அர்சனா என்ற அப்பாவி .
எனது தந்தை சாவகச்சேரி மரண விசாரணை அதிகாரியாக இருந்தபொழுது 2000 ம் ஆண்டு வரை சாவகச்சேரி மக்களை ஒருநாளும் துயரப்பட விடவில்லை. இப்பொழுது பிணத்தை விடுவிக்க இவ்வளவு துயரமும் கஷ்டமும் படுகிறார்கள் என்னும்போது துயரமாக இருக்கிறது. பேய் பிசாசுகளெல்லாம் வைத்தியர்களெண்ற போர்வையில் செய்கின்ற அட்டூளியங்களை அடியோடு வேறறுக்க வேண்டும். மானங்கெட்டவங்கள்.
நாக்கை பிடுங்கிற மாதிரி சரியான கேள்வி தம்பி. . காசு வைத்திருக்கின்ற மக்களும் தனியார் வைத்தியசாலைக்கு போகின்றத நிறுத்தினால் அவர்கள் மூடிபோட்டு போய்விடுm.
ஊழல் சாவகச்சேரி வைத்தியசாலையில் மட்டும்தானா? யாழ் வைத்திய மற்றும் போதனா வைத்திய சாலை, கிளிநொச்சி..இப்படி வடக்கிலுள்ள மற்றய வைத்திய சாலைகள் எல்லாம் ஊழலற்று திறம்பட நடக்கின்றனவா? MP ஸ்ரீதரன் ஒவ்வொரு வைத்திய சாலை பிரச்சினைகள் வரும்போதெல்லாம் பாராள மன்றத்தில் தனித்தனியே எழுந்து எல்லாத்துக்கும் 13 ம் திருத்த சட்டமே காரணம் என இணத்து பேசி உட்கார்வார். சுதுமலை, தேசிய தலைவர் என்று இரு வார்த்தைகளையும் மேலதிகமாக சேர்த்து உட்சாடனம் செய்வார். மக்களும் ஏமாந்து தேசிய தலைவர் பெயரை குறிப்பிட்டு பேசிவிட்டார் என்று சாந்தி கொள்வார்கள். பிரச்சினைக்கு சம்பந்தமற்றதை பேசுவதே சம்பந்தரும் அவர் அடிவருடிகளும் செய்வது. ஏமாறுவது மக்கள் கூட்டம். தமிழ் நாட்டு அரசியல் மரபு தொடர்கிறது.
இந்த குழைக்காட்டான்கள் எல்லாம் "நாம உண்டு; நம்ம குடும்பம் உண்டு; நம்ம சோலி உண்டு!" எண்டு வலும் சுயநலமா இருந்ததால வந்த வில்லங்கம் இப்ப நல்லா விளங்குதல்லோ! நல்ல வேளை, இப்பவெண்டாலும் கண் விழிச்சு உஷாராயிட்டாங்களே உவங்கள். இருந்தாலும் 'ரூ லேட்' பாருங்கோ...!? திருகுதாளப் பேர்வழிகள் 'நைஸா' நழுவிட்டாங்கள்...
சரி சத்தியமூர்த்தி ஐயா.. இன்று முதல் மின்பிறப்பாக்கி போடுகிறேன், அதை இதை போடுகிறேன் என்கிறீர்கள். ஒரு மிகப்பெரிய கேள்வி எழும்புகிறது. அதுதான் இவ்வளவு காலமும் எங்கே போனீர்கள்? தூக்கமா?நாட்டில் தெருக்கள், கால்வாய்கள் என எல்லாம் பாழடைந்து போய் உள்ளது. சரி..அது பணம் வரும்போது செய்யலாம். ஆனால் இது ஏழை உயிர் காக்கும் கருவிகள். எவ்வளவு ஏழை நோயாளர் இறந்திருப்பார்?விளையாட்டு அல்ல.. இன்று முதல் செய்கிறேன் என்று நீங்களே உங்களை காட்டி கொடுத்து கொண்டிருக்கிறீர்கள். அர்ஜுன் அரசியல் வாதி அல்ல.உங்கள் போல் அனுபவம் உள்ளவர் அல்ல.இளைஞர். சிலவேளை வார்த்தை பிரயோகங்கள் சில போக்கிரிகளுக்கு பிடிக்காமல் இருக்கலாம். எது எப்படி இருப்பினும் சாவக சேரி ஆஸ்பத்திரி உயிர் பெற்று கொண்டிருக்கிறது அவர் பெயரால். பார்ப்போம் நீதி தேவன் எப்படி தீர்க்கிறான் என்று..
உறவே இவர்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் இவரையும் அங்கு இருந்து கலைக்க வேண்டும் அதுற்காக மக்கள் தான் முன் வந்து இவர்களை கலைக்க வேண்டும் பணம் தின்னும் போய்கள் போகும் போது எதை கொண்டு போக போயினமோ தெரியவில்லை😢😢😢😢