வள்ளியூர், நம்பிமலை - ரசவாதம் தெரிந்த மாய சித்தர்கள் குற்றாலம் - மருத்துவ சித்தர்கள் மக்கள் பார்த்ததாகச் சொல்வதுண்டு. ஆனால், மக்களின் பேராசையால் அவர்கள் மறைந்தே வாழ்வதாகச் செய்தி. பாலு அய்யாவின் விளக்கங்கள் - அறிவியல் சார்ந்தவை. அது அவர் தனிச்சிறப்பு 👏🏻👏🏻🤝🤝
ஐயா திரு ஒரிசா பாலு அவர்கள் எனது நன்பர்கள் (ஜயா திரு சி. ராஜேந்திரன்) மூலம் அறிமுகமானார்.... தமிழ் மீதும் தமிழ் சார்ந்த இனத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்... சிறந்த ஆய்வாளர்.. நல்ல பதிவு... வாழ்த்துக்கள் தம்பி கர்ணா. 🙏🙏🙏🙏🙏
எனக்கும் தொல்பொருள் ஆய்வில் உளவியலில் ஆர்வம் மிக அதிகம் ...ஆனால் எப்படி என்ன படித்தால் அந்த துறைக்கி செல்ல முடியும் என்று தெரியாமல் ... இப்போது ஏதோ செய்துக்கொண்டிருக்கிறேன் ...இப்போது ஆசையாக இருக்கிறது ...
அருமையான பதிவு எனக்கும் இந்த வரலாற்று ஆய்வில் பயிற்சி பெற வேண்டுமென்று ஆர்வமாக உள்ளது.ஆனால் நானோ அதிகம் படிக்காத இல்லத்தரசி மேலும் ஒரு கிராமத்தில் ஏழ்மை நிலையில் வாழ்கிறேன்.பரவாயில்லை என்னுடைய ஆசையை தங்களை போன்றோர் செய்யும் ஆய்வுகளின் முடிவில் வெளிவரும் வரலாற்று உண்மைகளின் மூலம் தீர்த்து கொள்கிறேன். ஒரிசா பாலு ஐயா அவர்களுக்கு நன்றி கலந்த கோடான கோடி வணக்கங்கள்.
உங்களின் ஆர்வத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை..... தமிழ் தெரிந்ததைவிட வேறு என்ன வேண்டும் சகோதரி... தமிழ் ஆய்வாளர் ம.சோ விக்டர் போன்றோரின் கட்டுரைகளைத் தேடி படியுங்கள்..... உங்களின் தமிழார்வத்திற்கு வாழ்த்துக்கள் சகோதரி...👌👏👍
தமிழுக்கு பெருந்தொண்டாற்றிய மாபெரும் தமிழன் பாலு அண்ணன்.வாழ்த்துக்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துக்கள் கனடா ல் இருந்து ஈழத்தமிழர் ஆசிரியருக்கு ! இன்னிக்கு பாலு கிட்டே எத்தனை கேள்விகள் கேட்டிங்க.?
மனித சாயல் சங்க இறை கொள்கை சிறுபான்மையினரான இந்த பூமி மனிதர்கள் , அனைத்து பிரபஞ்ச அனைத்து வடிவ உடலெடுத்த உயிர்களின் சமத்துவ சித்தர்களின் ஆன்மீக கொள்கையை உணரும் காலம் ஒருநாள் வரும்.
2014-கார்த்திகை தீபம் அன்று அகல் விளக்கு தீபம் வாங்கிக்கொண்டு மலை ஏற தொடங்கினேன் பாதி மலையில் அமர்ந்து கொண்டு தியானம் செய்து கொண்டு இருந்தேன் 5.30 மணிக்கு பக்கத்தில் வைத்திருந்த நீரை குடித்து பார்த்தால் லேசான இனிப்பு சுவை நான் எதுவும் கண்டு கொள்ள வில்லை 5.55 மணிக்கு அகல் விளக்கை எடுத்து தயார் நிலையில் வைத்தேன் ...விளக்கில் திரி இல்லை மனமோ வருந்திக்கொண்டிருக்க நேரமோ நெருங்கியபடி சென்றது ..மனதில் வருத்தம் அகல் விளக்கு வாங்க கூடஇயலாதவன் நான் அடுத்த வருடம் நிச்சயம் தியானம் செய்து முடித்து விட்டு தீபம் ஏற்றுவேன் என்று மனதில் நினைத்து கொண்டு இருக்கையில் முதியவர் ஒருவர் மணி ஆச்சு தம்பி உனது அகல் விளக்கை கொழுத்து என்றார் திரி இல்ல தாத்தா என்று நான் கூற...அட இந்தா பா என்று அவர் கொடுத்த பொருள்..இன்னும் கிடைக்க போகும் பொருள் மற்றும் பல
வேதியல்(Chemistry) வேறு, வானத்தில் பறப்பது வேறு. வேதியலை தற்கால அறிவியலால் புரிந்து கொள்ள இயலும். வேதியலை தற்கால அறிவியலால் புரிந்து கொள்ள இயல்கிறது என்பதால் மட்டுமே குரங்கு மனிதர்கள் வானத்தில் பறந்தார்கள் என்று ஏற்றுக்கொள்ளகூடாது. குரங்கு மனங்கள் தான் நிலையில்லாமல் பறக்கும்.
Hi Karuna, Bahrain is very close to Thoothukudi and thirunelveli. Soorasamharam of Tamilnadu is Ashoora and Moharram of Bahrain (Shia Muslims). Mudhumakkal Thali is called as Aali in Bahrain. We can see sand pits of burial mounds in Aali. Even they make pots there. We have another archaeological site called bar bar. Same as theertha kinaru of thiruchendur.
இனத்துக்காக சாதி பாராமல் மதம் பாராமல் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஒழுக்கமான,கட்டுக்கோப்பான கட்சி உருவாக்கி அகவணக்கம் செலுத்துவோம் பட்டாசு வெடிக்க மாட்டோம் சால்வை துண்டு போர்த்த மாட்டோம், புத்தகங்களை பரிசளிப்போம் தலைவர் துதி பாட மாட்டோம் வாழ்க ஒழிக கோஷம் போட மாட்டோம் குவார்டர் பிரியாணி 100,200 இல்லாத கூட்டம் கூட்டுவோம் சென்னைபெருவெள்ளத்தில் களத்தில் நின்றோம்,பாதித்த இடங்களில் துப்புரவு செய்தோம் கஜா புயலில் களத்தில் நின்றோம்,10கோடிக்கு நிவாரணம் திரட்டி மக்களுக்கு ஆதரவாய் துணை நின்றோம் பணைவிதைகளை லட்சக்கணக்கில் நடுகிறோம் அடிப்படை தேவைகளான கல்வி,மருத்துவம், குடிநீர் மட்டும் இலவசம் என்று கொள்கை வகுத்து நிற்கிறோம் ஆட்சி எப்படி நடத்துவோம் என்று செயற்பாட்டு வரைவு கொடுக்கிறோம் மக்கள் விரோத கட்சிகளோடு கூட்டு சேராமல் தனித்து நிற்கிறோம் ஆட்சிக்கு வரும் முன்பே லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு பாசறை, சுற்றுச்சூழல் பாசறை உருவாக்கி பல பேருக்கு லஞ்சமாக குடுத்த பணத்தை திரும்ப பெற்று தந்திருக்கிறோம் சினிமா மோகத்தில் இருந்து விலகி மக்கள் நலனுக்காக அரசியல் செய்ய தானாய் முன் வந்த இளைஞர்கள் சேர்ந்து அரசியல் செய்கிறோம் வாக்குக்கு பணம் தராத ஒரே கட்சியாக தமிழகத்தில் தேர்தலை சந்திக்கிறோம் இயற்கையோடு இயைந்து வாழும் வாழ்வியலை ஊக்கப்படுத்துகிறோம் இயற்கை வளங்கள் களவு போவதை தடுக்க போராடுகிறோம் ஈழத்தில் நம் இரத்த உறவுகளுக்காக நீதி வேண்டி சமரசமின்றி களத்தில் நிற்கும் ஒரே கட்சியாக போராடுகிறோம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி லஞ்சம்,ஊழல்,சாதி,மதம்,அடக்குமுறை, பெண்ணடிமைத்தனம் இவை ஏதுமற்ற தூய தேசமாக நம் தமிழ்நாட்டை மாற்ற உறுதியோடும் பயணிக்கிறோம் பெண்களுக்கு சம உரிமை என்று பேச்சோடு நிற்காமல் 20ஆண்கள் 20பெண்கள் என்று நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டோம் வேட்பாளர்கள் தேர்வில் மக்கள் பணி,கல்வித் தகுதியை பார்த்து வாய்ப்பு தருகிறோம் மொத்தத்தில் ஆண்ட ஆளுகின்ற கட்சிகளுக்குமாற்று அரசியல் சக்தியாக சமரசமின்றி உங்களுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறோம் உலகத்துக்கு சோறு போடும் உழவனையே சின்னமாக ஏந்தி தேர்தல் களத்தில் தனித்த ஆற்றலோடு மக்கள் நலனை மட்டும் முதன்மை படுத்தி உங்கள் வயிற்றுப்பிள்ளைகள் நமது முன்னேற்றத்துக்காக நிற்கும் எங்களுக்கு துணை நின்று வாக்கு செலுத்துவது வரலாற்று கடமை இல்லையா???? தமிழக மக்கள் ஒவ்வொருவரும் சிந்தியுங்கள் உங்கள் வாக்கு பணத்துக்காக அரசியல் செய்யும் சுயநலவாதிகளுக்கா?? இனத்துக்காக அயராது உழைக்கும் உங்கள் பிள்ளைகளுக்கா?? போதும் உதயசூரியனுக்கும் இரட்டை இலைக்கும் போட்டது... புதுடில்லியில் மாற்றத்தை கொண்டு வந்த மக்களுக்காக கெஜ்ரிவால் அவர்கள் தரமான கல்வி,மருத்துவம்,குடிநீரை இலவசமாக தந்துவிட்டார்.. எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள்,மாற்றத்தை நீங்கள் தான் கொண்டு வர வேண்டும்.. வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் நமது சின்னம் விவசாயி நமது கட்சி நாம் தமிழர் கட்சி
Karna brother naa ippa dn oru two weeks sa ungka channel'la follow panren. Keep doing well you will become a big celebrity... Ungka way of RU-vid video inspired me... Pls doing 😎👣🎴
அந்த சக்தி நான்தான் ஓம் இப்போது தமிழ்மலர்.ச என்றபெயரில் க.சந்திரகாசன் வே.பொன்முடிமகளாக பிறந்துள்ளேன் முருகனே பெண்ணாக ஓம்பிரணவமந்திரமாக வந்துள்ளேன் போனபிறவியில் முசுகுந்தசக்ரவர்த்தி சந்திரன் வெள்ளிக்கிழமை விரதமிருந்து பிறந்து ல9வீரர்களை சந்ததிகளை உருவாக்கினார்கள் கமுசுகு என்றால் குரங்கு குந்தன் என்றால் கல் அந்த மனகநர்களே குரங்குமுகம் மனித உருவங்கள் வந்து இராமர்பாலத்தை கட்டியபோல எனது அப்பாதான் போனபிறவியிலும் சந்திரன் கோவில்களை கட்டினார் இந்தபிறவியிலும் சந்திர்ன் கோவில்களை பராமரிக்கனும் அரசியல் சினிமா பணம்கடன் போலீஸ் கோர்ட்இழுத்துமூடிவிட்டு வர்ணாஷ்ரமதர்மம் பொருளாதாரசமநிலை கோவில்களை பராமரிக்கவும் வழிமடவுமே பூமி மனிதபிறவி 500பேர் ஓர் இடத்தில் வசித்து ஒரேஜாதிக்குறியவர்கள் சமய மத சடங்குகளை செய்தல்வேண்டும் குலகல்வி குலதொழில் படிக்கவேண்டும் வீட்டிலிருந்தே பொருட்களை உற்பத்திசெய்து இலவசமாக கொடுக்கவேண்டும் அவரவர் ஜாதிக்கூறியபொருட்களை உற்பத்திசெய்ங்க ஒரேஇடத்தில் வசித்து உலகம்முழுதும் சுற்றிபார்க்கலாம் திரும்ப அவரவர்இடத்தில்தான் வாழனும் இப்போது பள்ளிகளையும் கல்லூரிகளையும் இழுத்து மூடனும் நிரந்தரமாக அரசில் வாதிகள் தான் கல்லூரிகள் பள்ளிகளை வைத்துநடத்துவதால் அரிசியலை இழுத்துமூடனும் அசுரர்கள் உருவாக்கியது ஆங்கிலம் மொழி மருத்துவம் ஆரசியல்பணம்கடன் வகபச்சாரம்கோர்ட் போலீஸ் சினிமா இழுத்துமூடனும் எலக்க்ஷனே நடக்ககூடாதூ கடவுள் உருவாக்கியது ஜாதி ஒழுக்கம்
@@ARS70639 saringa apdikooda irukatum, but really English speaking men are lacking and lagging in their source of knowledge rather conquering. ஏன்,naanum english la peasurane, after WW II, ellaa naadum pirinjathu than vazhakam, America mattum United states aaam, United culture is best. Must think of humanity and human growth and human evolution, Apdiye vitrundha nammale adha aaaraindhu nalla irundhirpom. Podhum pa
எப்பா நீயாவது வ ந்து விளக்கினயே ரொம்ப நன்றி. திருமோலார் யுக யுகமாக சாரம் என்கிற சிவ உப்பை ஆராய்ச்சி சைது கொண்டிருப்பதாகவும் அது இன்னமும் முடியவில்லை என் கிறார்
பல கோடி சித்தர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி சித்தர்கள் இல்லை என்று கேள்வியை இருக்கக்கூடாது சித்தர்கள் இல்லை என்றால் மனித குலம் இல்லை விவசாயத்துக்கு எப்படி நீர் தேவைப்படுகிறது அதேபோல் மனிதர்களுக்கும் சித்தர்கள் தேவைப்படுகின்றனர் நீர் இல்லா விவசாயம் தரிசு காடாக ஆகிவிடுமோ அப்படித்தான் சித்தர்கள் இல்லாத பூமியும் அதில் வாழும் மனிதர்களும் ஜீவ ஜந்துக்களும் வாழ்வது என்பது கேள்விக்குறி