தமிழை யாரும் வளர்க்க தேவையில்லை ஆனால் தமிழ் அனைவரையும் வளர்க்கும் தமிழ் என்பது ஒரு சொல் அல்ல ஒரு இனத்தின் அடையாளம் உரக்கச் சொல்வோம் உலகுக்கு நாம் தமிழர்💪💪💪
அபிலாஷ் வாஸுதேவன் ஏன் ராசா உன்னுடைய வழிபாட்டுத் தலங்களில் தமிழில் வழிபாடு நடத்துவது இல்லை உன்னுடைய வழிபாட்டுத்தலங்களில் சமஸ்கிருதத்தில் வழிபட்டால் அப்புறம் எங்கே ராசா தமிழ் வளரும் எங்கேயாவது பார்ப்பனர்கள் முருகனுக்கு பால் காவடி எடுத்து பார்த்து இருக்கிறீர்களா நீ முதலில் இந்துவா தமிழனா
அப்போ உமது பேர்கூட ஏன் தமிழில் இல்லைபாய்?? அன்றாடம் நி மட்டும் எத்தனையோ மைல்கள் தாண்டியுள்ள அரபுநாட்டு காரனின் மொழியில் 'துஅ'- இதுகூட தமிழில்லையே!! கும்பிடுவே, அரபு நாட்டு கடவுளை அரபு மொழியில் போற்றி புகழுவாய், ஆனா தமிழ்நாட்டில் இருந்துகொண்டு சும்மானாலும் பொயாயா தமிழ் தமிழ்னு கோசம் மட்டும் தேவையா பாய்?? போ பாய் , போய் அரபுநாட்டு கடவுளுக்காவது உண்மையா நடந்துக்கோ!! கிறிஸதுவ நாதாரிகள்வந்தா, இப்ப இருக்கும் சதந்திரம் உமக்கு கிடைகாது, அப்ரோம் உனக்கும்சிலுவைதான்!!
Kahunthan Thangarajah சமக்திருதம் தமிழர்களின் போர்படை ரகசிய மொழியாகக்கூட இருந்திருக்கலாம் என்று எனது யூகம், ஏனென்றால் சமக்திருதத்தை ஆடவர்கள் மட்டுமே பயின்று வழிவழியாகக் கடத்திச் செயல்பாட்டில் இருந்ததை, இடையில் யூதபிராமணர்கள் கைப்பற்றி இருக்க வாய்ப்புள்ளது, ஆராய்வோம் தமிழர்கள் .
Mr PN PAKKIRISAMY PN Pakkirisamy Vanniyar - you should do more research and understand difference between Semitic people and Aryan people. There was no caste called vanniyar until few hundred years ago. There is no evidence in any Tamil literature. Ashamed to be casteist in the time when there is option to be scientifically rational
தயவுசெய்து ஒரு வேண்டுகோள் இந்த காணொளியை பல லட்சம் பேரிடம் பகிர செய்ய வேண்டும் அருமையான விளக்கத்தை தெளிவுபடுத்திய ஐயா பாலு அவர்களுக்கு மிக்க நன்றி தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ள மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நாம் இனி 2000 ஆண்டு பழமையான தமிழர்கள் அல்ல 40,000 ஆண்டு பழமையான தமிழர்கள் வாழ்க தமிழ் வெல்க தமிழ்
நன்றி ஆதான்க்கு . ஆய்வாளர் திரு. ஒரிசா பாலு அவர்களின் ஆராய்ச்சி உலக வரலாற்றை மாற்றி வருகிறது. இத்தியாவின் உலக பெருமைக்கு தமிழே காரணமாக இருக்கிறது இதைதான் ஹிந்தி -யர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.
திவிரடம் என்னும் தமிழுக்கு இடர் இடக்கூடியது நாளைக்கு தெலுங்கனும், கன்னடனும்,மலையாளி நாங்கள் தமிழில் இருந்து தோன்றவில்லை திரவிடமொழியிலிருந்து தான் தோன்றினோம் தமிழும் திவிடமொழியில் ஒன்றுதான் என்று சொல்லல் ஆகும்
தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல இந்த அண்டவெளியின், மனித தோற்றுவாய், பரிணாமம் மற்றும் நாகரீக வளர்ச்சியின் இரகசியங்களை உள்ளடக்கிய அல்லது கட்டவிழ்க்கக்கூடிய அறிவுக் கருவூலம் என்பதே உண்மை.
ஓம் முருகா ஓம் நமசிவாய ...... வீரவேல் வெற்றிவேல் ...... தமிழை 50000+ ஆண்கள் முன்னே போற்றி பரப்பி உலகின் உச்சுக்கு கொண்டு சென்ற தமிழ் மாமன்னர்களும் புலவர்களும் இளங்கோவடிகள் ஓவ்வையார் நாயன்மார்கள் போன்ற பல உன்மையான தமிழர்களுக்கு இன்றுவரை தமிழர்களின் அடையாளம் துறக்காத மரபணுமாறாத உங்கள் வாரிசுகளில் ஒரு வாரிசாக இன்றும் வாழ்வது நான் செய்த பாக்கியம் ....
Adhan channel இன்று தான் மக்களுக்கு தேவையான சிறந்த தலைவருடன் உரையாடி உள்ளது...இவர்களை போன்றோரிடம் நேர்கானல் காண்பது மிகச் சிறந்தது....வாழ்த்துக்கள்💐💐💐💐
வாழ்க ...👏👏👏👏👏👏 ஸ முதல் ஸ்ரீ வரை உள்ள அத்தனை எழுத்துகளும் தமிழ் வடிவ, பிறமொழி உச்சரிப்பு தரக்கூடிய தமிழ் எழுத்துகளே.....ஸ,ஷ,ஜ,ஹ,க்ஷ,ஸ்ரீ...எழுத்து வடிவமும் தமிழ்தான்......
சாதி கடந்து ...காழ்புணர்ச்சி இல்லாமல் உண்மை வரலாற்றை உலகிற்கு சொல்லும்..ஒரு உத்தம மனிதர் ...ஐயா.ஒரிசா பாலு அவர்கள்.....உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...
தமிழ் மொழி எந்த மொழியையும் ஆதிக்கம் செலுத்தாது ஆனால் தமிழை ஆதிக்கம் செலுத்த நினைத்தால் அந்த மொழிதான் செத்துப்போகும் தமிழ் என்பது சொல் அல்ல அது ஒரு இனத்தின் அடையாளம் நாம் தமிழர்💪💪💪
@@ஹனிபாஅஸ்ரார்என்தமிழ் ஐயா நீங்கள் இங்கு முன்வைக்க கருத்தை உலகளவில் எடுத்துச் செல்லவேண்டும்.நமக்கு உள்ளேயே பேசி பயன் இல்லை.தயவு செய்து உலகுக்கு தெரியப்படுத்துங்கள் .
அதிகாரம் இல்லாத வரைக்கும் நாம் இப்படி புலம்ப வேண்டியது தான். அதிகாரத்தை வைத்து தானே சம்ஸ்கிருதம் பழமை ஆனது என்று பாட புத்தகத்தில் மாத்துகிறார்கள்.ஆகவே ஆதிக்கத்தை பிடித்து விட்டால் அவர்களைப்போல் நாமும் எங்களுக்கு வேண்டியதை எழுதி கொள்ளலாம் .முதலில் அதிகாரத்தை பிடிக்க வேண்டும் .
Dai, sanskrit is ageless like the universe. Tamil is just another kaliyuga language (originate after 4000 BC) (even though it is the oldest along with malayalam)
@@Dharmicaction கோபால் கொஞ்சம் சத்தமா சொல்லுங்க கோபால் ,கோபால் எல்லாமே நடிப்பா கோபால் .இந்தா பாருங்கோ எல்லாமே நாம [தமிழர்கள் ] செய்த தப்பு தான் கோவிலை கட்டி அவாளை மணி ஆட்ட விடோம் பாரு அங்கெ வந்த வினை .
Wow Mr orrissa balu most Malaysia Singapore tamils love to watch your historical research ...thank you mr orrissa balu worldwide tamils are proud of you sir
ஐயா அவர்களுக்கு மிக நன்றி மிக சிறந்த முறையில் தமிழே இந்தத் துணைக் கண்டத்தின் தொன்மையான மொழி என்றும் அது உலக மொழியாகவும் விளங்குகிறது என்றும் விளக்கினீர்கள். தமிழக அரசு என்ற கூட்டமும் தமிழின் மேன்மை குறித்து புரிந்து அதை அனைத்து நிலைகளிலும் முதன்மைப்படுத்தவேண்டும்
அய்யா ! நமது தமிழின் சிறப்பை விளக்கும் உங்கள் உரை மிக அருமை . இந்தப் பதிவில் இதுவரை அறியாத தமிழின் சிறப்புக்களை அறிய முடிந்தது . அந்த வகையில் இந்த வலையொளி தளத்திற்கு மனமார்ந்த நன்றிகள் . நான் தமிழ் தாயின் பிள்ளை என்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன் .
ஐயாஅவர்களின் மிக கருத்து சிறப்பாக இருக்கிறது .இப்போது புரிந்துகொள்ள வேண்டும் மக்கள் ஏன் மேற்குதொடர்ச்சிமலையில் ஆராய்ச்சிசெய்கின்ற பெயரில் தமிழ்ர்களின் அடையாளம் அழிக்க படுகிறது
ஐயா ஒரிசா பாலு அவர்களுக்கு வணக்கம். தாங்கள் தமிழுக்குஎம் தமிழர்களுக்கும் செய்துகொண்டுவரும் தொண்டு அளர்பரியது. தாங்களுக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும். உங்களளிடம் ஒரு வேண்டுகோள். உ.வே.சா அவர்கள் தனக்கு விருப்பமான ஓலைசுவடிகளை மட்டும் சில திருத்தங்கள் செய்து பதிப்பிட்டுவிட்டு மீதி சுவடிகள் இன்னமும் பதிப்புக்கப்படமல் தஞ்சை சரஸ்வதிமஹாளிலும் இன்னபிற இடங்களிலும் உள்ளதாக அறிகிறோம். தாவ்கள் முயற்சித்து ஒரு அறிவார்ந்தவர்கள் குழு அமைத்து பதிப்பிக்காத சுவடிகளை பதிப்பித்து தங்களுக்கும் தமிழினத்துக்கும் பெறுமை சேர்க்கும்படி வேண்டுகிறேன். தங்களின் பின்தோடரும் கருணாகரன்.
த்ரி வடுகு... த்ரி வடுகம்... திரி வடுகன்... திராவிடன்... என்று மருவியது வடுகர் இனத்தின் தாய் மொழி தெலுங்கு த்ரி(மூன்று) என்பது சமசு மொழி சொல் தமிழன் ஒரு போதும் இந்து அல்ல... தமிழன் ஒருபோதும் திராவிடன் அல்ல... தமிழன் தமிழனே... வெல்க தமிழ்.
பிற்கால சோழர்கள் அனைவரும் தெலுங்கு சோழர்கள் வம்சம். தெலுங்கு சோழர்கள் வம்சம் தொடக்கம், தெலுங்கு நாயக்கர்கள் மற்றும் நவாப்புகள், ஆங்கிலேயர்கள், விடுதலைக்கு பிறகு திராவிடக் கட்சிகள் ஆகியோர்கள் தான் தமிழகத்தை ஆண்டார்கள். இது தான் தமிழகத்தின் வரலாறு. வரலாற்றை மாற்ற வேண்டும் என்று நீ நினைத்தால், உன்னால் முடிந்தால், மாற்றிக் கொள்...
பிற்காலச் சோழர்கள் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளுக்கும் சம அளவு முக்கியத்துவம் அளித்தனர். அவர்கள் தெலுங்கு மொழியிலும் செப்பேடுகள் மற்றும் கல்வெட்டுகள் உருவாக்கி உள்ளார்கள். அவர்கள் மண உறவுகளை தெலுங்கு மன்னர்களுடன் செய்துக் கொண்டனர். இராஜேந்திர சோழனின் மகனுக்கு ஆண் வாரிசு இல்லாத பட்சத்தில் அவர்கள் இராஜேந்திர சோழனின் மகள் வழி பேரனை தெலுங்கு பகுதியை ஆண்ட குலோத்துங்க சோழனைத் தான் தஞ்சையின் மன்னராக, தேர்வு செய்தனர். அவர்கள் தெலுங்கு மொழி வெறியர்கள் கிடையாது. தெலுங்கு மொழியை பரப்புவதற்காக அவர்கள் இத்தனை இடங்களை பிடித்து ஆட்சி செய்யவில்லை...
கால்டுவெல்லைவிட புத்திசாலிகளா இந்த கூமுட்டை போலித்தமிழனுங்க? ரெண்டு எழுத்து படிச்சிட்டீங்கன்னா நீங்க ஆராய்ச்சியாளானாடுவீங்களா? கால்டுவெல் மொழிக்குடும்பங்களை பிரித்து பேசும்போது திராவிட மொழிக்குடும்பத்தின் மூத்த மொழி தமிழென்றார். அப்படியானால், தமிழ் திராவிடமொழிக் குடும்பத்தைச்சேர்ந்ததுதானே?
நாகர்கள் இனம், இலங்கை முதல் கிழக்கில் நக்கவரம் (Nicobar islands) வழியாக சாவகம் (Java islands) வரையில் நீண்டு பரவி வாழ்ந்ததாகவும் வடக்கில் தமிழகம் முதல் நாகாலாந்து வரையில் நீண்டு பரவி வாழ்ந்ததாகவும் மணிமேகலை காப்பியம் கூறுகிறது. தமிழ் வணிகர்கள் வங்கம், கங்கம், கடாரம், கலிங்கம், நாக தீபம், நக்கவரம், சாவகம் வரையில் நாகர்களுடன் வணிக தொடர்பில் இருந்ததாகவும் மணிமேகலை காப்பியம் கூறுகிறது. சாவகத்தீவிற்கும், நாக தீவிற்கும் இடைப்பட்ட பகுதி கடல்கொண்டதால் தனித்து விடப்பட்ட நக்கவரம் நாகர்கள் நாகரீகத்தில் பின் தங்கி இருந்தனர். மணிமேகலை கதையில் கப்பல் விபத்தில் சிக்கி அங்குச் சென்ற தமிழ் வணிகன் சாதுவன் அங்கிருந்த நாகர்களிடம் நாக பாஷையில் பேசி, பெளத்தத்தை அவர்களுக்கு கற்பித்து அங்கிருந்து தப்பி வந்ததாக காப்பியம் கூறுகிறது... நாகர்கள் என்பவர்கள் எய்னர், வேடர் இன பழங்குடிகள் என்று காப்பிய நூல் சிலப்பதிகாரம் கூறுகிறது...பழங்குடிகளின் மொழி இன்றும் தனி மொழி அடையாளத்துடன் தான் இருக்கிறது...தமிழர்கள் ஐந்திணை வாசிகள்... பழங்குடிகள் காட்டு வாசிகள்... நாகர்கள், சிவனையும், நாகத்தையும் குல தெய்வமாக வழிப்பட்ட ஆதி திராவிடர்கள். நாகர்களின் மொழியை பற்றி சீத்தலை சாத்தனார் மணிமேகலை காப்பியத்தில் கூறியிருப்பார். நாகர்கள் தமிழும் கற்று தமிழ் பேசினர். கடல் வாணிகம் செய்த தமிழர்கள் நாக பாஷை கற்று நாகர்களுடன் வாணிக தொடர்பில் இருந்தனர்... ஆரியர்கள் தங்கள் கடவுள் கிருஷ்ணன் தலைமையில் இந்தியாவின் காட்டுகளில் வாழ்ந்த நாகர்களை அழித்து தங்கள் மக்களை குடியேற்றினான். இந்த நிகழ்வுக்கு அவர்கள் சூட்டிய பெயர் காளிங்க நர்த்தனம் அல்லது காளிங்க வதை... சூரிய நாராயண சாஸ்திரி என்னும் பரிதிமாற் கலைஞர் எழுதிய தமிழ் மொழியின் வரலாறு என்கிற நூலை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து படிக்கலாம். அதில் நாகர்கள் யார், தமிழர்கள் யார், ஆரியர்கள் யார் என்பதை தெளிவாக விளக்கி இருப்பார்... ஆக நாக பாஷை பேசிய நாகர்கள் பிற்காலத்தில் வந்து குடியேறிய பிற மொழியாளர்களின் ஆதிக்கத்தால் நாக பாஷையை தொலைத்து பிற பிரதேச மொழிகளை தமதாக்கி கொண்டனர். அம்பேத்கர், பெரியார் கூறுவதைக்கூட நாம் புறம் தள்ளலாம், ஆனால் மணிமேகலை காப்பியம் கூறுவதை புறம் தள்ள முடியாது. இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி, காலத்தின் வரலாறு... நாகர்கள் தமிழர்கள் என்றால் அவர்களை நாகர்கள் என்று ஏன் அழைக்க வேண்டும். தமிழர்கள் என்றே அழைக்கலாமே ? நாகர்கள் தங்கள் தாய் மொழியாகிய நாக மொழியை பேசினார்கள். தமிழை கற்று தமிழும் பேசினார்கள். நாகர்களுக்கு தமிழர்கள் என்ற சான்றிதழ் தருகிறான் இந்த சீமான், பிராடு.
உண்மையான ஹிந்துவே தமிழன் தாயா ..! இந்து உடைய தமிழ் ஆக்கம் "தென் மதத்தார்" ..!! தென்னென்றாலே தமிழ் நாடு தான் ..!! "மாயோன், சேயோன், கொற்றவை" ஆகிய சிவனும், விஷ்ணு, பார்வதி மூவருமே தமிழ் கடவுள் தான் ..!! அதை அவர்கள் திருடினார்கள் என்பதே உண்மை. நம் தமிழ் பண்பாடு போல இந்தியாவில் வேறெங்குமில்லையென்பது கண்கூடான உண்மை ..!!
நீங்க கடந்த 2000 வருசமா முக்கி முக்கி கத்தி கதறினாளும் எங்கள ஒன்னும் செய்ய முடியாது, அழிக்க அழிக்க எழுந்து வந்து கொண்டே இருப்போம், விரைவில் கடவுள் அருளால் தனிநாடு அடைவோம்,
நான் பேசும் ஆறு மொழிகளில் முக்காமல் எக்காமல் பேசக்கூடிய ஒரே மொழி தமிழும் அதிலிருந்து பிறந்த மொழிகளுமே.அததான் தொன்மையின் அடையாளம். பேசி பேசி படினப்பட்ட தன்மை.
தமிழ் ........உயிர் எழுத்து , மெய் எழுத்து , உயிர் மெய் எழுத்து மட்டுமே தன்னகத்தே கொண்டிருக்கவில்லை ...எங்கள் உயிரோடு கலந்து எங்கள் மெய் அறிவை வளர்க்கும் வாழ்வியல் மொழியாகவும் வானெங்கும் பரந்து விரிந்து பன்னெடும் கால மூத்த மொழியாக மட்டுமல்ல,,மாணிக்க மகுடம் சூட்டிக் கொள்ளும் தகுதி பெற்ற மொழியும் எங்கள் தமிழ் தான் .... ..உலகளாவிய அனைத்து மொழிகளுக்கும் தலைமை தமிழ் தான் ...நன்னெறிகளோடு உலகையே தலைமை ஏற்று வழி நடத்த தகுதி பெற்றவனும் தமிழன் தான் ......
ஐயா ஈழத்தில் நான் சிறுவனாக இருந்த போது சில வயதானவர்கள் கிரந்தம் படாதே என்று சொல்ல கேட்டிருக்கிறேன் அப்போது அது என்ன என்று விளங்கவில்லை இப்பொது நீங்கள் சொல்லும் பொது இதுதான் அதுவா .நன்றி ஐயா .
உண்மை தான்!!! எழுத்துரு தமிழ்!!! முதல் மொழி!!! சப்தம் ஓசை!! முதல் சப்தம் வேதம்!!!!!! இரண்டு ம் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும்! வாழ்க தமிழ் அகத்தியர் அருளிய தமிழ்!!! வேதம் தந்த அகத்தியர்!!!!!!!!! இரண்டு ம் சிவன் மொழி!!!