வாழ்க குருவருள் வளர்க இறையருள் நான் உங்கள் அடியார்க்கும் அடியேன் ஐயா தங்களுடைய பதிவு உரையாடல் மிக சிறப்பாக உள்ளது நன்றி ஐயா கோடான கோடி நன்றி சிவாய நம ஓம்
அற்புதமான விளக்கம் ஐயா.. இதை விட தெளிவாக எவரும் விளக்கமாக சொல்லியதில்லை.. சித்தர்கள் பற்றிய விளக்கம் எல்லோருக்கும் விழிப்புணர்வை உண்டாக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.. மிக்க நன்றி..
அய்யா.... அய்யனே....ஆக சிறந்த சித்தர்கள் பற்றிய தகவல்களை மிகத் தெளிவாகவும்.. அழகாகவும், சிறந்த குரல் பதிவு மூலமாக இக்காணொளியின் வாயிலாக கூறியதற்கு கோடான கோடி நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் அய்யனே.... மிக மிக தெளிவு... அறிவு நிலை அய்யா.... மக்கள் அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து ஏமாறும் குணாதிசயங்கள் உள்ள மானிடர்களே.... நல்ல குருவையும் தேடவில்லை.... தேடி இருந்தால் தவறுகள் ஏற்படாது என்பது நிச்சயம்.... சித்தர்கள்.... பேரரறிவு நிலையில் உள்ளவர்கள் ஆவர்.... ஆக சிவமும் அப்படித்தானே.... சிவம் = பேரரறிவு நிலை கொண்ட சத்திய நிலை.... அந்நிவையை எவர் வேண்டுமானாலும் ஆட்கொள்ள இயலமுடியுமோ?.... அது விளையாட்டானது அல்லவே அல்ல.... அந்நிலையை உணரும் திறன் வரும்போது அவரவர் தன்னுள் இருக்கும் மெய்யியல் அறிவான வாழ்வை ஆக சிறந்த அறிவாக இருப்பர்.... அந்நிலையில் அவர்களுக்கு இயல்புநிலை மனிதர்களை விட சற்று வித்தியாசமானவர்களாகவும் இருப்பார்கள்.... அவர்களிடம் பணம், மது, மாது புகழ் போன்ற அற்ப சொற்ப ஆசைகளுக்கு மயங்கி விடமாட்டார்கள்.... மிகவும் சாந்தமான மானிடர்கள் எளிதில் அவர்களை பார்த்தாலே காந்த ஈர்ப்பு விசை அவர்களிடம் இருக்கும்.... ஆனால் அவர்கள் வெளிவேச வேசம் இடமாட்டார்கள்... அதுவே உண்மை.... நன்றி அய்யா.... ஏதோ தெரிந்தவற்றை தங்களிடம் பகிர்ந்து உள்ளேன் ஐயா.... தவறுகள் இருந்தால் தங்களிடம் இருகரம் கூப்பி வணங்கி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் அய்யா...இந்த முட்டாள் அடியேனுக்கு அடியேன்...
தம்பி, நீங்கள் சித்தர் நூல் அதிகமாக படிக்க வில்லை என்று நினைக்கிறேன். போகர் ஏழாயிரம் என்ற நூலை படிங்க. எந்த சித்தர் எங்கு ஜீவ சமாதி என்று சொல்லியிருப்பார்கள்
பழைமை வாய்ந்த ஜீவசமாதி சித்தர் கோவில் நான் இருக்கும் ஊரில் சென்னையில் பொன்மார் என்ற இடத்தில் உள்ளது.முதல் நாள் சென்று கண்மூடி தியானம் செய்தேன் உலகம் இருண்டது போன்று உணர்வு ஏற்பட்டது அருகில் இருக்கும் எந்த சத்தமும் சலனமும் என் காதுகளுக்கு கேட்க வில்லை....அப்படி ஓரு அனுபவம் நடந்தது என் வாழ்வில் முதல் முறை..இன்றும் நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது...
ஐயா வணக்கம்.எட்டுக்குடியில் உள்ள ஸ்ரீ முருகப் பெருமான் கோயிலுக்குள் 18 சித்தர்களில் ஒருவரான ஸ்ரீ வன்மீகரின் ஜீவசமாதி அமைந்துள்ளது. அடியேன் பிறந்த ஊரில் அவரது ஜீவாத்மா இருப்பதால் அவரை எப்போதும் மனதில் நினைத்து வணங்கி வருகிறேன்.
ஐயா மன்னிக்கவும். நானே சில இடங்களில் ஜீவ சமாதிகளை பார்த்திருக்கிறேன். சில இடங்களில் அவர்கள் உடல்கள் விபூதிகள் நடுவில் உள்ளதை சில சமயம் செய்திகளில் புகைப்படத்துடன் வந்துள்ளது. அகத்தியர் வேள்வி செய்துள்ளார். தங்கள் சித்தர்களை பற்றி சொன்னதை விட, மற்றவர்களை பற்றி சொல்லியதே அதிக நேரம். உங்கள் நோக்கம் சித்தர்களை பற்றி விளக்குவதைவிட மற்றவர்களை குறை சொல்ல மட்டுமே இந்த பதிவு போல உள்ளது.
எவன் சிவன் பாதம் உயிருடன் அடைகின்ற வகையில் தனக்கு தானே சமாதி எழுப்பி அதனுள் உயிருடன் அமர்ந்து அண்ண ஆகாரம் எதுவும் இன்று காற்றை மட்டுமே சுவாசித்து கடைசியில் அந்த சமாதிகுள்ளேயே உயிர்துரந்து இறைவன் அடி சேர்கின்றாரே அதுவே ஜீவசமாதி. இறந்த பின் புதைத்து அதன் மீது சமாதி கட்டினால் அது ஜீவசமாதி கிடையாது. ஏமாற்று வேலை.
யாரைப் பற்றியும் தெளிவாக தெரியாமல் மக்களை ஏமாற்றுவதாக கூறுவது முற்றிலும் முறையற்றதே.....சத்குருக்களை , கூடவே வாழ்ந்து தெளிந்தவர்கள் கோடி,கோடிங்க சாமி..
அருட்சாதனை ஐயா... தெளிவாக உணர்த்தி விட்டீர்கள்... விடை தெரியாமல் யார் யாரோ சொல்வதெல்லாம் கேட்டு எங்கெங்கோ பயணித்துக் கொண்டிருந்தேன். இந்தக் காணொளி மிகவும் என்னை தெளிவு படுத்தி விட்டது.. மிக்க நன்றி ஐயா...
சித்தர்கள் தங்களை பற்றி தெரிந்து கொள்வதை விட மனிதர்கள் எப்படி என்பதை தெரிந்து கொள்வார்கள் அதனாலதான் அவர் பெயர் புகழ் வெளியே வருவதில்லை அதன் மாறி என்னுடைய குருநாதர் ஸ்ரீலஸ்ரீ சன்னியாசி வரவே அவர் பெயர் உலகத்தில் எங்கும் அடி கூடாது அடி படக்கூடாது என்று தன்னையே தன் உடம்பை தானே சமாதியாகி கொண்டு ஒரு நிலையில் உள்ளார் அவரை யாரும் வெளியிட முடியாது யாரும் அவர்கள் வரலாற்றை வெளியிட முடியாது அவருடைய அருள் ஆசை இருந்தால் மட்டுமே எழுத முடியும் அதை முதல் புரிந்து கொள் சித்தர்கள் தங்களை தங்களை வெளிப்படுத்திக்கொள்ள மாட்டார்கள் மனிதர்களுக்கு அருளக் கூடிய வந்து சித்தர்கள் அவர்கள் எப்போது சமாதி ஆவாது என்பதை மட்டும் சொல்லவும் மாட்டார்கள் அத முதல்ல புரிந்துகொள் பிரணவம் டிவி முட்டாள் மடையன்
ஜீவாமிர்தம் ஞான நூலில் தென்பொன்பரப்பி சிறிதாக விட்டதைப் பற்றி குறிப்பிட்டு இருக்கிறாயா சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் பற்றி குறிப்பிட்டு இருக்கிறாயா கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டத்தில் வந்து குறிப்பிட்டு இருக்கிறாயா குறிப்பிட்டு இருந்தால் உண்மையானது நீ சொல்வது நான் நம்புகிறேன் இல்லையென்றால் உன் பிரணவம் டிவியை நான் பார்க்க மாட்டேன் தவிர்த்து விடுவேன் பிரணவம் டிவி தவிர்த்து விடு
Excellent sir🙏🙏🙏. This is what the general public including me needs at this hour. I have been visiting a few jeeva samadhi peedoms near my home atleast once in a month and often gets chance. Over a period of years this has changed my life and my outlook towards me and life around me. For both spiritual and material upliftment, the safer method is to find a jeeva samadhi around your place and spend at least half an hour once in a month. Also try to spend a day or night full once in an year in a samadhi/dargah. This will definitely benefit. Thanks a million for such a detailed explanation. Ofcourse you can get benefit by following a living guru but you dont select a guru. The guru will select you when time comes. By Worshipping jeeva samadhi we can be sure that its the pure consciousness so you wont be cheated 🙏🙏🙏
நல்ல சித்தர்கள் பல உண்டு தயவு செய்து குறை சொல்ல கூடாது பணம் உள்ளவருக்கு வெளி நாட்டு சித்தர். பணம் இல்லாதவருக்கு காதால் கேட்பதெல்லாம் சித்தர் ஜீவசமாதி கடவுள் இருந்து மனிதன் வரை யாராலும் குறை சொல்லாமல் வாழமுடியாது ? நெய் விளக்கு ஏற்று நல்லெண்ணெய் விளக்கு ஏற்று யார் கட்டளை இட்டது பதில் பதிவு வேண்டும் நன்றி.
ஓம் நமசிவாய நம ஒரு சொல் வாசகன் சொல் அழியா வாசகன் காத்தவராயன் சுவாமி மற்றும் கொல்லிமலை மாசி பெரியண்ண சுவாமியிடமும் பேசியவர் ஓம் மகாகுரு பரிமணம் சுவாமிகள் திருவடிகள் போற்றி சப்ப