Тёмный

சினிமாவைத் தாண்டிய நிஜம் | yaanan speech |  

channel art india
Подписаться 547 тыс.
Просмотров 43 тыс.
50% 1

யாணன் | yaanan contact no: 7092559857, ( send whatsapp message )
யாணன் எழுதிய நூல்கள், மற்றும்
யாணன் வடிவமைத்த ஆந்தை வாகன அதிர்ஷ்ட லெட்சுமி படம் வாங்க: 9840974053 (அபி புக்ஸ்)
ஆந்தை வாகன அதிர்ஷ்ட லெட்சுமி LINK:
• வந்தாள் அதிர்ஷ்ட லெட்ச...
#yaanan , #யாணன் , #yaananspeech , ‪@channelartindia‬​

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 172   
@masamasa7064
@masamasa7064 Год назад
ஐயா உங்க வீடியோ தொடர்ந்து பார்க்கிறேன் நான் ஒரு விதவைக்கும் அவ பிள்ளைகளுக்கு நடுவீட்டில் வைத்து சாப்பாடு போட்டு நிறைய உதவி செய்தேன் ஆனால் அந்த மூவரும் குடும்பமும் ஒன்று சேர்ந்து என் புருஷனுக்கு மருந்து வைத்து அடிமையாக்கி 5 வருடமாக வசதியா வாழுறாங்க இப்ப சொந்த வீடு காடு எல்லாம் வித்து குடுத்துட்டான் என் புருசன் கேடுகெட்ட வன் தான் தேவையில்லை ஆனா நான் போட்ட சோத்துக்கும் செய்த உதவிக்கும் துரோகம் பண்ணிடாங்களே னு தான் அழறேன் . ஆனால் கடவுள் இருக்கிறார் பார்த்துப்பார் என்ற நம்பிக்கை தண்டனை கிடைக்கும் நிச்சயமாக இந்த வீடியோ பார்த்த பிறகு நிம்மதி அடைகிறேன் நன்றி ஐயா
@kayambuduraiarasu5655
@kayambuduraiarasu5655 Год назад
நான் என் வாழ்க்கை மில் அதிகம் சந்தித்தது துரோகம் மட்டுமே இந்த மனிதர்கள் ஏன் இப்படி புரியவில்லை. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வது பெரிய பாவம்.
@anantharajahthuraisamy19
@anantharajahthuraisamy19 Год назад
தமிழ்நாட்டிலே எத்தனையோ கொடுமைகள், ஊழல்கள் ,அப்பாவிகளின் காணிகள் வீடுகள் சொத்துகளை சுருட்டி போட்டு தலைவர்கள் நாங்கள் தான் என்று திமிரோடு உலாவுகிறாங்களே !
@anantharajahthuraisamy19
@anantharajahthuraisamy19 Год назад
வீடுகளையும் சொத்துக்களையும் பறித்து விட்டு விட அநாதைகளாக நடுரோட்டிலே எத்தனையோ நல்ல மனிதர்கள் நிற்கிறாங்களே?
@vanithasaravanakumar6769
@vanithasaravanakumar6769 Год назад
மண்ணின் மைந்தனை வணங்கி மகிழ்கிறேன் ஐயா இந்த பதிவைக் கேட்கும் போதே நாம் எப்போதும் பரம்பொருளின் கண்காணிப்பில் தான் வாழ்கிறோம்... அவனின்றி அணுவேதும் அசையாது என்ற மெய் ஞானம் எழுகிறது ஐயா.... மிகவும் அற்புதமான பயனுள்ள வாழ்வியல் சூட்சமம் மற்றும் படிநிலைகளை தெளிவாக விளக்கியுள்ளீர்கள் ஐயா... உங்களின் நேர்மறையான கருத்துகளை வரவேற்கிறேன் ஐயா... அதுவே எங்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் சான்றாகவும் உள்ளது.... தங்களின் பொன்னான சேவைகள் தொடர வாழ்த்துக்கள் ஐயா 🙏💐
@babynarayaniartist9469
@babynarayaniartist9469 Год назад
0sok
@SusiSusi-wp7wt
@SusiSusi-wp7wt Год назад
உண்மைதான்
@krishnanmahalakshmi2771
@krishnanmahalakshmi2771 Год назад
ஆமாம் ஐயா.உண்மைதான்.பூர்வ புண்ணியம் இருந்தால் தான் வாழ்க்கை மில் எத்தனை சோதனை வந்தாலும் நேர்மை தான் நம்மை வாழ வைக்கும்.இது எனது அனுபவ பூர்வ உண்மை.
@balaguru3014
@balaguru3014 Год назад
ஓம் ஓம் ஓம் ! இதுப்போல் எண்ணற்ற சம்பவங்கள் கவனித்தால் நம் சொந்த வாழ்க்கையிலையே எண்ணற்ற நன்மை தீமை விளைவுகள் சந்திகின்றோம் அது அத்தனையும் நம் முன் செய்த வினையே ! என்பது நிதர்சனமான உண்மை இனியும் காலம் தாழ்த்தாமல் அற வாழ்க்கையை வாழ்தல் வேண்டும் !
@balajigbalagig1780
@balajigbalagig1780 Год назад
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩ஸ்ரீலஸ்ரீ சுவாமிகள் அய்யா சொல்வது உண்மை பாவம் புண்ணியம் ஆனால் எந்த பாவமும் செயயாதா நபர்கள் சிறு வயதில் மரணம் அடைவது ஏன் மறைமுகம சாபம் இருக்கும் என்று இப்போது தான புரிகிறது நல்லது செய்வோம் நல்லது பேசுவோம் நல்லதே நடக்கட்டும் ஹரி ஓம் மகா காளி துணை Om Sai RAM ஆரூரா தியாகேசா போற்றி போற்றி போற்றி சுவாமிகள் பாதம் தொட்டு காலில விழுந்து வணங்கி வேண்டி கொள்கிறேன் வாழ்க வளமுடன் நளமுடன் வளம் பெறுவோம் நலம் பெறுவோம் நன்றி வணக்கம் 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
@MrBaluspic
@MrBaluspic Год назад
அருமை ஐயா உங்கள் பேச்சை கேட்டால் மனம் மிக மிக அமைதி அடைகிறது 🙏🙏
@srinivasan-xr2xp
@srinivasan-xr2xp Год назад
100%true
@Eriyuthudi_Mala
@Eriyuthudi_Mala Год назад
எல்லா பகுதிகளிலும் இது போன்ற நிகழ்வுகள் நடந்து தான் கொண்டிருக்கிறது.... "ஒருகாலத்தில் லஞ்சம்...கட்சி என்று அநியாய வழியில் வாழ்ந்தவர்கள்.... தற்போது எங்கே என்றே தெரியாது "
@chesaraajaa2594
@chesaraajaa2594 Год назад
இழந்தவர்களுக்கு/பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ஆலோசனை உடனடியாக ஏற்க இயலாததாக இருக்கக்கூடும் ஆனால் தாங்கள் கூறுவது சத்தியவாக்கு தங்களை வணங்கி மகிழ்கிறோம் ஐயா
@bidiindrasolomon6372
@bidiindrasolomon6372 Год назад
Namaskar aiya. I'm indra from Malaysia. So far I never come across such a wisdom such a truth spiritual. If the student is ready the guru would appear. Even its in the social media. I meet my guru. You aiya. I need to yr blessings n Yr wisdom always. Hari om maha kali
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 Год назад
ஓம் ஸ்ரீ ராம சச்சிதானந்த சற்குருநாதர் கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 Год назад
🙏 வணக்கம் ஐயா, மிக மிக தெளிவாக சாதாரண மக்கள் புரிந்து கொள்ள கூடிய வகையில் பதிவு செய்து உள்ளீர்கள், அரசன் அன்றே கொள்வான் தெய்வம் நின்றே கொள்ளும், சாபம் மிக மிக கொடுமையானது, நன்றி ஐயா.
@radhakrishnan8163
@radhakrishnan8163 Год назад
வாழ்க வளமுடன் அய்யா. தாங்கள் எப்போதும் மஞ்சள் திருமஞ்சணமாக பூசுவதை பார்த்து வந்தேன்.இப்போது தாங்கள் குங்குமம் பூசுவது இன்னமும் ஆத்ம தரிசணமாக உள்ளது அய்யா. வாழ்க வளமுடன் அய்யா.
@NagaRaj-yv1ph
@NagaRaj-yv1ph Год назад
நன்றி ஐயா🙏 தெளிவு கிடைத்தது🙏 நீங்களும் , உங்கள் குடும்பமும் நீடூழி வாழ்க🙏 சந்தோஷம் 🙏
@maalar1396
@maalar1396 Год назад
Ayya i lost everything in my life. But still I was having hope that oneday i will succeed in my life again to serve the society. But today I was emotional again I thought i shouldnot live anymore. Fortunately your this uploaded information brought me again. You survived me Ayya. Thank you so much ayya 🙏🙏🙏
@kurinjishanthi3878
@kurinjishanthi3878 Год назад
God will always guide us
@1982ashokk
@1982ashokk Год назад
Stay motivated.. You will succeed sister
@kayambuduraiarasu5655
@kayambuduraiarasu5655 Год назад
You keep Love
@arutchelvangovindarajan6086
உண்மையான கருத்து. எல்லோரும் மனதில் வைத்து கொள்ள வேண்டும்.
@kumarimurugesan5483
@kumarimurugesan5483 Год назад
வணக்கம் ஐயா.தங்களின் விளக்கமான வார்த்தைகளிள் உண்மைகள் நிறைந்திருக்கிறது.சிறப்பு.நன்றி.
@amjagadeesan7249
@amjagadeesan7249 Год назад
கடவுள் மன்னித்தாலும் ! கர்மா மன்னிகாது ! என்ற கருத்தை சிறப்பாக சொல்லியமைக்கு நட்புடன் நன்றிகலந்த வணக்கம் !!!
@chandrasegaranparthasarath4251
இப்படி சாபம் பலிப்பதாக இருந்தால் ; கோடிக்கணக்கான அரசியல்வாதிகள் அதிகாரிகள் லாரி மோதி இறந்த இருக்கவேண்டும். எங்கே நடக்குது இந்தமாதிரி நன்மைகள்
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 Год назад
Quite interesting lesson for corrupt people! Deivam ninru kollum Om namasivaya
@santhakumarckm
@santhakumarckm Год назад
Hari om Mahakali Yaanan Ayya unga Asirvatham vendum Ayya 🙏
@radah.mradah1061
@radah.mradah1061 8 месяцев назад
யாரை அய்யா தர்ம நீதியாக நடக்கிறாங்க. அநியாயமே செய்து தான் புகழோடு வாழ்கிறான்.
@srisaravanabhavanmanimayan4291
லஞ்சம் வாங்கினால் மட்டுமே சந்தோசமா இருக்க முடியும் என்ற மாயை பெரும்பாலும் உள்ளது
@gopalakrishnan2036
@gopalakrishnan2036 Год назад
மிக்க நன்றி ஐயா. இது போலவே பணத்திற்காக எங்களிடமும் ஏமாற்றிய வர்கள் சிலர் தான் ஒரு புத்திசாலிப்போல வாழ்த்துக் கொண்டுதான் உள்ளார்கள். காலம் அவர்களை ஒரு நாள் கண்டுக்கொல்வது நிச்சயம்.
@paramesnataraj
@paramesnataraj Год назад
உண்மை..உண்மை...உண்மை அய்யா... முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும் என்று சும்மாவா சொல்லிவிட்டுப் போனார்கள் நம் முன்னோர்கள்.,.. நியாயம் மற்றும் தர்மம் என்றுமே நிலையானது...சற்று கால தாமதம் ஆகலாம். ஆனால் அது ஒரு போதும் தோற்காது... நன்றி கலந்த வணக்கம் ...🙏🙏
@selvipalanisamy3868
@selvipalanisamy3868 Год назад
ஐயா வணக்கம் உங்களுடைய..பேசுவது எங்களுக்கு மனதைபக்குவமடையசெய்கிறது இந்தசேனல்எங்களுடையசேனலாகதோன்றுகிறது.இதில்பேசுபவர்கள்அனைவரும்.குரு..அம்மா..தந்தை போன்ற..உணர்வுகளை ஏற்படுத்துகிறது..
@chanmeenachandramouli1623
@chanmeenachandramouli1623 Год назад
Beautiful. Mikka Nandri. KARMA THEORY. MeenaC
@ManiKandan-jf3wn
@ManiKandan-jf3wn Год назад
அருமையான பதிவு ஐயா.
@svmkumar4022
@svmkumar4022 Год назад
Awesome God is great 👌
@Eriyuthudi_Mala
@Eriyuthudi_Mala Год назад
இறுதி வரிகள் எனக்காக கடவுள் சொன்ன வார்த்தைகளாகவே உணர்கிறேன்....
@valarmathiprabhakar7431
@valarmathiprabhakar7431 Год назад
Thank you swamiji...u cleared my long term doubt which was running in my mind for 4yrs 🙏🙏
@mahadev2268
@mahadev2268 Год назад
ஐயா,உங்கள் பேச்சு ஆறுதல் அளிக்கிறது ஆனால் நடைமுறையில் இந்த மாதிரி எதிர்வினைகள் சாதாரண மனிதர்கள் வாழ்வில் தான் நடக்கிறது 2 தலைமுறை 3 தலைமுறைகளாக தொடர்ந்து கொடும் பாவம் செய்து வரும் மிக பெரிய மனிதர்களின் வாழ்க்கை மிக நன்றாகவே இருக்கிறது.நாட்டிலேயே அவர்கள் தான் மிக நன்றாக வாழ்கிறார்கள்.இவர்கள் வாங்காத சாபமா.கடவுள் கூட பாகுபாடு பார்த்து தான் நீதி வழங்குகிறானோ என்று நினைக்க தோன்றுகிறது.அதனால் தான் கடவுள் மீது நம்பிக்கை இல்லாமல் போகிறது
@manimekalai8803
@manimekalai8803 Год назад
உண்மை தம்பி எனக்கும் அப்படித்தான் வெறுப்பாக இருக்கிறது பக்கத்து வீட்டிலேயே நான் பார்க்கிறேன் அவ்வளவு அநியாயங்கள் யாரைப் பார்த்தாலும் கைவிட்டு அடிக்கிறார்கள் ஆனால் மகாலட்சுமி அவர்கள் வீட்டில் தான் நிறைந்து நிறைந்து சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது நியாயமாக இருக்கும் நாங்கள் பக்கத்து வீட்டில் ஏழ்மையாக வாழ்கிறோம் நேர்மையாகவும் இருக்கிறோம் இதை பார்த்தால் எனக்கும் கடவுள் மேல் கோபம் தான் வருகிறது
@vedakumarv1874
@vedakumarv1874 Год назад
Sudalai family?
@subasharavind4185
@subasharavind4185 Год назад
இல்லை எவ்வளவு பெரிய ஆட்களாக இருந்தாலும் வினை திரும்புகிறது
@mahadev2268
@mahadev2268 Год назад
@@vedakumarv1874 yes absolutely, only this family is enjoying the life to the core In spite of spoiling the entire state.Where is God
@chitraraghunandan8060
@chitraraghunandan8060 Год назад
🔥
@buvaneshwari.rbuvaneshwari7979
ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை. இன்னொருவரை ஏமாற்றுபவன் வாழ்வது கடினம். எல்லாம் நம்மை படைத்தவர் நிச்சயம் தண்டிப்பான்.
@manimekalai8803
@manimekalai8803 Год назад
கண்டிப்பாக உண்மைதான் எங்க பக்கத்து வீட்டில் உள்ள ஒரு அம்மா நிறைய தவறுகள் மற்ற பெண்களைப் பெற்று தவறாக பேசுவது திருடுவது ஆனால் அவங்க பணக்காரர் தான் பணம் படைத்தவர்கள் தான் ஏமாற்றுவது அடுத்தவங்க சொத்தா அபகரிப்பது இந்த மாதிரி இருப்பாங்க நான் அவர்களிடம் சொல்லுவேன் இப்பவெல்லாம் தெரியாது கடைசி காலத்தில தான் அனுபவிப்பாங்க அப்படின்னு சொன்னா அதற்கு அவர்கள் சொல்லும்படி அப்ப வயசாயிடுது வயசான எல்லாம் கஷ்டப்படத்தான் அப்ப பாத்துக்கலாம் அப்படிம்பாங்க இதுக்கு என்ன சொல்றீங்க
@arularasujothiramalingam1507
@arularasujothiramalingam1507 11 месяцев назад
Arasiyal vathigal kodikanakkana rubai oozhal seithu nalla irrukirargal.
@krishnanduraikannu8592
@krishnanduraikannu8592 Год назад
அறத்தோடு வாழ பழகுவோம்.
@kanishmakani4012
@kanishmakani4012 Год назад
Great speech. Really practical story. There is punishment for every sin.
@thiruaneesh1115
@thiruaneesh1115 Год назад
ஹரி ஓம் மஹா காளி 🌹🌹🌹❤️❤️❤️
@selvammoorthy7611
@selvammoorthy7611 Год назад
ஐயா நிறைய பேசனும் இறைவனை வேண்டுகிறேன்
@johnfrancis1558
@johnfrancis1558 Год назад
அப்பாவியின் சாபம் பலிக்கும் ஐயா சொன்ன விசயம் உண்மை
@manimekalai8803
@manimekalai8803 Год назад
என்ன அருமையான கருத்துக்கள் செய்திகள் உண்மை ஐயா என் மனதில் இருப்பதை அப்படியே பேசினீர்கள் நான் என் பிள்ளைகள் எல்லோரும் நீதினியாயத்திற்கு கட்டுப்பட்டு வாழ்கிறோம் ஆனால் என் கணவர் நிறைய பேரிடம் கடன் வாங்குகிறார் அந்த பணத்தை என்ன செய்கிறார் என்று தெரியாது ஆனால் பாதி கொடுத்தும் கொடுக்காமல் ஏமாற்றுகிறார் அவர்கள் எங்கள் வாசலில் வந்து கேட்டு வேதனையோடு போகும்போது எனக்கு மனம் மிகவும் கஷ்டமாக இருக்கும் இந்த பாவம் எல்லாம் நம்மளை தானே வந்து சேரும் என்று எவ்வளவோ என் கணவரிடம் 30 வருடங்களாக எடுத்துச் சொல்லுகிறேன் ஆனால் அவர் கேட்க மாட்டேங்கிறார். அந்த பணத்தை வாங்கி என்ன பண்ணுகிறார் என்றும் சொல்லவும் மாட்டேங்கிறார் எத்தனை முறை கேட்டாலும் சொல்வதில்லை அவர் என்ன தவறு செய்கிறார் என்று என்னால் கண்டுபிடிக்கவும் முடியவில்லை எனக்கு இரண்டும் பெண் குழந்தைகள் கல்யாணம் பண்ணி கொடுத்து விட்டேன் அந்த விஷயம் வரை நான் புண்ணியம் செய்ததாக இருக்கிறேன் ஆனால் இனிமேல் கடவுள் என்ன தண்டனை எங்களுக்கு தரப் போகிறார் என்று தெரியவில்லை இந்த இப்ப நீங்க சொன்ன இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு என்ன தண்டனை கிடைக்குமோ என்று தெரியவில்லை இன்று இந்த நிமிடம் கூட நீங்கள் சொன்ன இந்த கருத்துக்கள் அனைத்தும் நான் வரவேற்கிறேன் உண்மை ஒருத்தர் மனசு நொந்துவானா நம்ம நல்லா இருக்க முடியாது ஆனால் என் கணவரை திருத்த முடியவில்லை என்ன செய்வது? ஓம் மாகளி தாயே நமஹ
@lathapandiaraj4167
@lathapandiaraj4167 Год назад
மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என் நெஞ்சில் இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க வாழ்க
@rajkumargasokan2732
@rajkumargasokan2732 Год назад
ஐயா எப்போதும் நாளும் கோளும் கர்மாவும் நலிந்தவர்களுக்கே தான் உடனடியாக வேலை செய்யும் மற்றபடி நாள் ஒன்றுக்கு லட்சம் கோடி என குறுக்கு வழியில் பொருள் ஈட்டுபவர்கள் எல்லாம் கடவுளுக்கு பங்கு கொடுத்துவிட்டு ஏழேழு தலைமுறைக்கும் நன்றாக உள்ளதுபோல்தான் நாயேனின் சிற்றறிவுக்கு எட்டுகிறது ஐயா.
@saipriya1850
@saipriya1850 Год назад
Dhanyoasmi, scintillating..... In '"INSTANT" age of Kalyug...... instant food,.... DHARMA/JUSTICE.... is also invariably instant..... Incredible..... Thanks for posting..... Yaanan ji..... Such incidents inspires us to stick to Dharma..... Seeking Maa Kalis' blessings.....
@manimegalairaman9709
@manimegalairaman9709 Год назад
ஹரி ஓம் மஹாகாளி
@buvaneshwari.rbuvaneshwari7979
நம்பிக்கை துரோகம் செய்பவர்கள் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா
@78054
@78054 Год назад
சாய்ராம் ஹரி ஓம் மஹா காளி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@sumathibalakrishnan2891
@sumathibalakrishnan2891 Год назад
அத்புதம் ஸ்வாமி ! கண் விழித்தோம் !
@harmanss6077
@harmanss6077 Год назад
ஐயா.... தன் வினை தன்னை சுடும். மிக நல்ல பதிவு. நானும் இந்த மாதிரி வேறுவித நிகழ்வுகளை கேள்வி பட்டிருக்கிறேன்.
@sivasami.k9284
@sivasami.k9284 Год назад
Sir climax speech super. Thank you very much sir. 👍🎉🙏
@simplyawesome7875
@simplyawesome7875 Год назад
Ayya vanakkam.
@vaidehikannan8551
@vaidehikannan8551 Год назад
ரொம்ப நல்ல பதிவு ..என் பல கேள்விகளுக்கு பதில்கிடைத்தது நன்றி🙏🏻🙏🏻
@jayashreeseethapathy720
@jayashreeseethapathy720 Год назад
உத்தமமான பதிவு.. நன்றி ஐயா🙏
@kavithanaidu3476
@kavithanaidu3476 Год назад
True Ayya. It is happening often. your explanation is a great eye-opening
@tharaveeran3145
@tharaveeran3145 Год назад
Thanking Your Advise. Appa Mana Varuthththirkku Marunthaikkai Kodutheergal Appa
@rukumanymuthu3712
@rukumanymuthu3712 Год назад
ஓம் மஹா காலி.அருமை சிறப்பு நன்றி.
@raveeraveeravee6247
@raveeraveeravee6247 Год назад
கோடி நமஸ்காரம் ஐயா பாதம் சரணம் அநியாயத்திற்கு பாடுபடும் அனைவருக்கும் இதெபதில் நியாயமே என்றும் நிலைத்திருக்கும் வாழ்க வளமுடன் ஐயா
@krishnaveniv4273
@krishnaveniv4273 Год назад
குருவே சரணம் ஆத்ம வணக்கம் ஐயா தர்மமே வெல்லும்
@ainikumar691
@ainikumar691 Год назад
Manam...tanggalin..uraiyai..asaipodukiratu sir nanri... 🙏🧘
@nagarajkannaiah6529
@nagarajkannaiah6529 Год назад
Om, sakthi, Dhanyavadhalu ayya
@divakarvel4048
@divakarvel4048 Год назад
Sure iyya., I believe in you're words. Because of your age and spiritual experience.
@anju1974able
@anju1974able Год назад
Hari Om Mahakali ! Karma always takes place Yaanan Ayya. Your story explains this so well. Thank you reminder to behave well outside or inside.
@anuradhamurali7521
@anuradhamurali7521 Год назад
You are perfectly right 🙏
@nagarajkannaiah6529
@nagarajkannaiah6529 Год назад
Om, sakthi, Ayya, padhaluku namaskaralu, Guruji, k, kannaiah
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 Год назад
என் கடவுள் சோதிக்கிறார் அதனால் என் கையில் உன்மத்தியோ என் வன்மத்தையோ எடுக்க இயலாது அதற்காக நாம் தோல்வி என்றோ இல்லை வெற்றி என்பதும் இருக்கும் நாம் பயணிக்கும் பாதையில் நாம் நம்புவோம் நம் கடவுளை நம் கடவுள் தான் நமது செருப்பு நம் பைக் நம் குழந்தைகள் எதை நாம் விரும்பி கை ஊறுது நம்புகிறோமோ செருப்பாக இருந்தாலும் சரி கல்லாக இருந்தாலும் சரி அதுதான் நம் கடவுள்
@santhikannan49kannan25
@santhikannan49kannan25 Год назад
வாழ்க வளமுடன் ஐயா
@guruprasath5005
@guruprasath5005 Год назад
மிகவும் சிறப்பான தகவல்.
@shanmugasundaram5329
@shanmugasundaram5329 Год назад
உண்மை ஐயா.ஹரி ஓம் மஹாகாளி
@sugannsk7899
@sugannsk7899 Год назад
நன்றி அய்யா
@bharathisubbukutti8927
@bharathisubbukutti8927 Год назад
Nandri ayya 🙏🙏🙏
@sudharsanabose207
@sudharsanabose207 Год назад
இந்த பதிவு மனித சமூகம் முழுமைக்கும் பரவி மக்களை தூய வழியில் பயணிக்க வழி வகை செய்ய இறைவனை வேண்டுகிறேன்....
@buvaneshwari.rbuvaneshwari7979
ஹரி ஓம் மகா காளி 🌹🌷
@ShanmugavelR-tj2id
@ShanmugavelR-tj2id 2 месяца назад
அய்யா இந்த நிமிசம் வரை மணகுழப்பத்தில் இருந்தேண் இப்பொழுது நீங்கள் சொண்ண வார்த்தைகளை கேட்டு ஆறுதல் அடைகிறேண் அய்யா நண்றி
@kulanayagamrajaculeswara4131
ஐயா சாபம் பலிக்கும். பொல்லாதது. ஓம் சாந்தி ஓம். ஓம் முருகா வெற்றி வேல் முருகா.
@chellappan6826
@chellappan6826 Год назад
Thanks sir
@natarajannatarajan6305
@natarajannatarajan6305 Год назад
🙏🙏🙏
@malathigovi3545
@malathigovi3545 Год назад
Nandrigal pala iyya Thanks a lot 🙏 for the special video iyya 🙏
@boopathysakthisivan3532
@boopathysakthisivan3532 Год назад
Ayya Unmaiyana vaarthai solluringa ayya
@rmgkumar
@rmgkumar Год назад
Thanks ayya
@aadhisiddhan8389
@aadhisiddhan8389 Год назад
ஓம் நமசிவாய
@raajeswarid.h.555
@raajeswarid.h.555 Год назад
Good Morning Guruji,🙏
@sarojaragahavansangai827
@sarojaragahavansangai827 Год назад
Arumaiayya
@divyamuthusamy9343
@divyamuthusamy9343 Год назад
🙏🙏🙏🙏 unmai ayya 🙏🙏
@jayampushpa3926
@jayampushpa3926 Год назад
உண்மை 👍
@ilangovanrrasu5556
@ilangovanrrasu5556 Год назад
🙏ஓம்நமசிவாய 🙏ஓம்நமசிவாயஓம்நமசிவாயஓம்நமசிவாய
@thiruusha4672
@thiruusha4672 Год назад
Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram
@geetharani2201
@geetharani2201 Год назад
Annaithum unmai 🙏
@skumarskumar-jc6xp
@skumarskumar-jc6xp Год назад
சாபங்கள் உண்மை தான். ஹரி ஓம் மகா காளி.
@jayakumar2717
@jayakumar2717 Год назад
Super sir your great
@andiperiyasamy8063
@andiperiyasamy8063 Год назад
Thanks for usefull information ..
@prabhus5777
@prabhus5777 Год назад
ஆத்ம வணக்கம் ஐயா
@manimekalai8803
@manimekalai8803 Год назад
பி கே சரவணன் சார் சொல்வதும் நீங்கள் சொல்கிற பாவக்காய் தான் அவர் அனைவருக்கும் சொல்லிக்கொண்டே இருக்கிறார் சிவபாபா ஓம் சாந்தி முரளி பாருங்கள் முரளி கேளுங்கள் தினமும் கேளுங்கள்
@pvnptk8904
@pvnptk8904 2 месяца назад
நல்ல படிப்பினை நிகழ்வு
@subhasuveer5835
@subhasuveer5835 Год назад
Vanakkam Ayya
@kannandevika9524
@kannandevika9524 Год назад
Unmai ayya
@mantralayacvb
@mantralayacvb Год назад
எந்த ஒரு விளைவுக்கும் ஒரு எதிர் விளைவு உண்டு. சில நேரம் அந்த விளைவை அனுபவிக்க தாமதமாகலாம். ஒரு சிலர் சீக்கிரம் அனுபவிக்கலாம். எந்த ஒரு காலத்திலும் மனதால், வாக்கால்,செயலால் யாருக்கும் தீமை செய்யக்கூடாது.
@user-jd6wf4ch5t
@user-jd6wf4ch5t 5 месяцев назад
ஹரி ஓம் மகா காளி
@mohanv7561
@mohanv7561 Год назад
Great
@kalyanikalyani2269
@kalyanikalyani2269 Год назад
It is very very true
@balasubramanian6341
@balasubramanian6341 Год назад
Aurumai ayya
@vrajmohanpillai3482
@vrajmohanpillai3482 Год назад
Hari Om maha kali
Далее