சிவன்மலை#முருகப்பெருமான் கோவில் கொண்டு உள்ள ஸ்தலம்#ஆண்டவரின் உத்தரவுப்படி படி பொருளை வைத்து பூஜை செய்து வருகின்றனர்.இங்கு பூஜையில் வைக்கப்பட்ட பொருள்கள் மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது ்
சென்னையில் இருந்து இரயிலில் வருவதாக இருந்தால் திருப்பூர் வந்து அங்கிருந்து 22 கி.மீ. சொந்த வாகனத்தில் வருவதாக இருந்தால் NHசாலையில் பவானிஅடுத்து பெருந்துறை என்ற இடம் வந்து விட்டால் அங்கு இருந்து பக்கம் தான். நன்றி
நன்றி முருகன் அருள் உலகெங்கும் சுடர்ஒளி தீபம்..உங்கள் பயனம் சிறக்க அந்த ஆறுபடைப்பர் அருள் உங்களுக்கும் எல்லோர்க்கும் நிறைந்திருக்கும் ஒரு குறையும் இன்றி...
உண்மைதான். ஆனால் அங்கு வைக்கப்படும் பொருள் எதுவாக இருந்தாலும் அடுத்து வரும் நாட்களில் குறிப்பிட்ட அந்த பொருள் மாற்றத்திற்கு உற்படும் என்பதுதான் பொருள். தங்கள் பதிவிற்கு நன்றி
ஆம் உண்மை, இன்று நாம் நேரில் அங்கு சென்று, பார்த்து புதிய பதிவை பதிவு செய்து இருக்கிறோம், தொடர்ந்து நமது பதிவுகளை பார்த்து வருவதற்கு நன்றி, தங்கள் மேலான ஆலோசனைகளை இன்முகத்துடன் வரவேற்கிறோம்
இந்த அரசியல் வாதங்கள கூட்டிட்டு போய் நிக்க வைங்க. எந்த அரசியல் வாதியால நன்மை,எந்த அரசியல் வாதியால தீமை நடக்குதுனு தெரிஞ்சிக்கலாம். ஓட்டு போட சுலபமா இருக்கும்.