Тёмный

சிவம் நோக்கி செல்வது ஊர்திரும்புதல்! ஊர் திரும்புவதற்கான ஒன்றுகூடல் நிகழ்ச்சி ! 

RAAVANAA ராவணா
Подписаться 285 тыс.
Просмотров 19 тыс.
50% 1

#EagalaivanLatestInterview | #கதைக்கலாம்_வாங்க | #masenthamizhan #chennai
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU

Опубликовано:

 

11 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 101   
@mukuthiamman2114
@mukuthiamman2114 28 дней назад
ஆசான் எவ்வளவு அழகாக மக்கள் துயர்துடைப்பதற்காக தனது அனுபவத்தை எடுத்துக்கூறியுள்ளார். பட்டையும் ருத்திராட்சமும் போட்டு அவர் நடிக்கவில்லையே. அவர் அவராகத்தானே இருக்கிறார். உங்களுக்குப்பிடிக்கவில்லண்னா விலகி நில்லுங்க. எதற்காக அவரை விமர்சிக்கிறீங்க. அவரே கூறியுள்ளாரே எல்லோரும் இதனை ஏற்றுக்கொண்டு வருவது சுலபமானது அல்ல என்று. ஆனால் எனது நிலைப்பாடும் ஊர்திரும்புதலே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SuperThushi
@SuperThushi 21 день назад
பட்டை உருத்திராட்சம் போட்டவர்கள் எல்லாருமே நடிகர்களா?
@mukuthiamman2114
@mukuthiamman2114 21 день назад
@@SuperThushi எல்லோரும் இல்லம்மா. உருத்திராட்ச பூணைகளும் இருக்கிறதல்லவா⁇
@Karma_Exists
@Karma_Exists 11 дней назад
கடை விரித்தேன் கொள்வாரில்லை.....என்ற வள்ளலாரின் கூற்றை நினைவுபடுத்தும் உரை
@Karma_Exists
@Karma_Exists 11 дней назад
அற்புத அறிவு மனம் சித்தம் தெளிந்த உரை
@jacksonthevar4321
@jacksonthevar4321 День назад
உண்மை சரியான நேரத்தில் சொன்னதற்கு நன்றி அண்ணே❤
@sholaraja
@sholaraja 18 дней назад
சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லாதவர் ஆசான் ❤❤❤.ஐயா ஏகலைவன் பணி உயரியது 🙏🙏🙏
@g.manickavasagamvasagam9251
@g.manickavasagamvasagam9251 27 дней назад
ஆசான் செந்தமிழன்..... வாழ்க வளர்க தமிழ் வாழ்க 👍
@kasivisvanathanp
@kasivisvanathanp 27 дней назад
உரையை முழுமையாக பதிவேற்ற வேண்டுகிறேன். செந்தமிழன் உரையை முழுமையாக தான் பதிவேற்ற வேண்டும்...
@user-wp3uz5zh4o
@user-wp3uz5zh4o 26 дней назад
ஆசான் ம செந்தமிழன் வளத்துடன் வாழ்க இவருடைய நுல்கள் படிப்பதர்கு எங்கு வாங்கலாம்
@gkselango978
@gkselango978 24 дня назад
OM NAMASHIVAYA ANBE SIVAM
@jayaramanramalingam7478
@jayaramanramalingam7478 27 дней назад
மிகவும் அருமை உயர்ந்த உரை நன்றி. முழுவதும் தேவை ஐயா.
@thanigai.s.mmaheswaran6218
@thanigai.s.mmaheswaran6218 27 дней назад
தண்ணீர் சுதந்திரத்தை தட்டி பறிக்க விட்டோம்,மூச்சுக் காற்று சுதந்திரத்தை முடிவிற்கு வரவிட்டோம், சூழல் சுதந்திரத்தை சூறையாட விட்டோம்........மானுட வாழ்வியலின் நந்நிலைக்கு விழி பிதுங்கி நிற்கிறோம்!!!🥺 பட்டாடை, பகட்டான வாழ்க்கை, சேமிப்பு கணக்கு என்ற கனவுகலோடு எவ்வித சூழல் சார்ந்த சிந்தனையுமின்றி விற்பனை, நுகர்வு என்னும் மாயச் சுதந்திரத்தில் திளைத்தோம். இயற்கை நமக்கு சமைத்து வைத்த சத்துணவை மறந்தோம்! கட்டியிருந்த ஓலைக் குடிசைகளும் கொள்ளையடிக்கப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களால் வணிக வளாகங்களாக மாற்றப்பட்டுவிட்டன. ஆடம்பர நுகர்வுகளை, மற்றும் வெறிபிடித்த நுகர்வுகளைப் புறக்கணிக்காமல் எவ்வித அறிவும், அறிவுசார் சிந்தனைகளும் சுதந்திரத்தை பெற்றுவிடாது!😲 எதிர்காலத் தலைமுறைக்கு வளர்ச்சிக்கும், நிரந்தர வளர்ச்சிக்குமான வேறுபாட்டை கற்றுக்கொடுக்கும் பொறுப்பும்,கடமையும் நம் அனைவருக்குமானது என்பதை உணர்தல்கொள்ள நம்மையும், இச்சமுகத்தையும் நன்மைகள் நாடும் நற்சுதந்திரத்துடன்!!!அடிமைச் சுதந்திரத்திலிருந்து விடுபட்டு நற்சுதந்திரத்துடன் வாழ!
@ganesamoorthi5843
@ganesamoorthi5843 27 дней назад
செம்மைவன வாழ்வில் இணைய வேண்டும் என்று விரும்புகிறேன் வழி காட்ட வேண்டும்
@vijayakrishnamurthy2044
@vijayakrishnamurthy2044 27 дней назад
யதார்த்தம் அருமையான ஆசான் ...எளியவர்..வணங்குகிறோம்.
@sundarapandian4580
@sundarapandian4580 28 дней назад
நன்றி ஐயா நாம் தமிழர் 🙏🙏🙏
@senthilraj3842
@senthilraj3842 28 дней назад
ஆசானை மக்களுக்கு காட்டி கொண்டு சேர்க்கும் வழிகாட்டி ஐயா ஏகலைவன் ❤
@VKRajRaj-ks9cq
@VKRajRaj-ks9cq 27 дней назад
நன்றிகலந்த வணக்கம் ஐயா
@thakan150
@thakan150 28 дней назад
New Tamil nationalism ❤
@Karma_Exists
@Karma_Exists 11 дней назад
Exactly similar to results of Vipasanaa ❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-ik1ry8dd1f
@user-ik1ry8dd1f 16 дней назад
நான் தங்கள் உண்மையை மிகவும் நேசிக்கிறேன்.
@Subramani-if6xs
@Subramani-if6xs 27 дней назад
அனைவரும் வாழ்க ஒழிக போடுவதை விட்டு விட்டு .. அவரிடம் அடைக்கலம் புகுந்தால் பிறவி மோட்சம். அவர் ஞான ஆசிரியர் வாய்ப்பை இழந்நு விடாதீர்கள். நபிகளுக்கு அல்லாவிடம் இருந்நு குரான் இரக்கப்பட்டது. ஆசான் அவர்களும் நிஜமாக இறைவனால் அருளப்பட்டவர்.
@gkselango978
@gkselango978 26 дней назад
THAAI MADHATHUKU THIRUBUTHAL
@udhayakumarkumar5575
@udhayakumarkumar5575 28 дней назад
நன்றி
@jeevakannadarajah5868
@jeevakannadarajah5868 25 дней назад
Very nice and thank you gurugi
@lvkamala4885
@lvkamala4885 28 дней назад
மிக அருமையான ஒன்று கூடல் ஆசான் அவர்களுக்கு மிக்க நன்றி🙏🏻🙏🏻
@nehruarun5122
@nehruarun5122 28 дней назад
அருமை
@deepapalanivel4500
@deepapalanivel4500 27 дней назад
அண்ணாவின் உரையை முழுமையாக பதிவேற்றம் செய்யுங்கள்... செம்மை வலைத்தளத்தில் அவ்வாறு தான் செய்வர்.
@pveeramanikandan7686
@pveeramanikandan7686 27 дней назад
முழு உரையை போடுங்க ஐயா, இல்லையென்றால் உரையின் சாரம் குறைந்து விடும்.
@ranjithkumar5592
@ranjithkumar5592 24 дня назад
❤❤❤❤❤❤
@Karma_Exists
@Karma_Exists 11 дней назад
வள்ளலார் இராமலிங்க அடிகளார் கூறிய விசாரம் எது அதன் முகங்கள் இவை என்று ஆசான் அவர்களின் மூலம் அறிகிறோம் 🙏🙏🙏
@vajrampeanut2453
@vajrampeanut2453 27 дней назад
காண்பதற்க்கரிய ஒளிக்காட்சி அரவனைப்பு
@sethuparamesh1365
@sethuparamesh1365 28 дней назад
Valthukal sako Naan uk la erunthu pakeran
@-AkkaraiYogaHealingCenter
@-AkkaraiYogaHealingCenter 28 дней назад
குருவுக்கு வணக்கம்
@Chithra-sr2mz
@Chithra-sr2mz 26 дней назад
கமல் ஹாசன் பேசுறா மாதிரி புரியுறா மாதிரி இருக்கு ஆனா புரியல
@njsarathi4307
@njsarathi4307 27 дней назад
🙏
@manickammanic966
@manickammanic966 28 дней назад
ஆசான்❤🙏
@amalakumaresa
@amalakumaresa 28 дней назад
இந்த உரை வரும் என்று மூன்று நாட்களாக காத்துக் கொண்டு இருந்தேன் ராவணா வில் வந்தது மிகவும் மகிழ்ச்சி நேரலை செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்னால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 27 дней назад
❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
@BalaMurugan-wg2qv
@BalaMurugan-wg2qv 27 дней назад
தொடரும் என ஏங்க வைப்பது முறையாகுமா.....
@powlingracy4041
@powlingracy4041 3 дня назад
சார் என்.மகனை ஏற்க முடியுமா
@juginjoseph8812
@juginjoseph8812 28 дней назад
நிறைவு. ❤️❤️❤️🙏
@syedmohdhalarathali3328
@syedmohdhalarathali3328 15 дней назад
ஆசான்.திரு.செந்தமிழன் அவர்கள் இறைத் தூதர் என்ற கருத்தை மறுத்தாலும்...அவரே இறைத் தூதருக்கான கருத்தாக்கமாக இருக்கிறார்.வேறு வகையில் சொல்லப்போனால்.. ஜீன்ஸ் அணிந்த ஜீஸஸ் எனும் இயேசு கிருஸ்துவாக காட்சி தருகிறார். " நான் சுயமாகப் பேசவில்லை.என் தந்தை எனக்குச் சொன்னதையே..நான் உங்களுக்கு சொல்கிறேன். தந்தை சிவம் சொன்ன செய்திகளையே நான் உங்களுக்குச் சொல்கிறேன். செந்தமிழ் இறையருளாலர் அவர்கள் வீடு திரும்புதல் எனும் ஊர் திரும்பும் நிலைக்கு வந்து விட்டார்.இனி இவரின் அடுத்த நிலை என்பது சிவத்துக்கும் இவருக்குமான மெய் நிலை பேரருள் பெரும் பொருள் அருட் பெரும் ஜோதியில் ஒன்று கூடுதலாக இருக்கக்கூடும்.
@powlingracy4041
@powlingracy4041 3 дня назад
சார் செம்மைஆசான் சார உங்க மனைவி உங்க முடிவை ஏற்ற கருத்தை நீங்க சொல்லுங்க என் மகனை உங்க கிட்ட அனுப்பவா நீங்க ஏற்றுகொள்வீரா
@user-kz2lf7dl6z
@user-kz2lf7dl6z 20 дней назад
வந்த ஊரில் வாழ நினைத்தால் சொந்த ஊரில் உள்ளவன் சும்மா விடுவானா? இருப்பவர் எல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கே இடம் ஏது?
@natarajanr2434
@natarajanr2434 28 дней назад
❤❤❤❤❤❤❤❤❤
@arulappumarisal166
@arulappumarisal166 28 дней назад
🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
@sarathigandharvan8444
@sarathigandharvan8444 25 дней назад
Dear Egalivan Sir, Humble request... Please don't post any videos of aasan.. Senthamilan. I can't tell why.. But few things need no advertisement..
@palanisekaran2539
@palanisekaran2539 28 дней назад
🐆🐆🐆💪💪😊
@A.Vijaya-sm3ww
@A.Vijaya-sm3ww 28 дней назад
ஐயா வணக்கம் திருநெல்வேலி தூத்துக்குடி- இந்த இடங்களில் இவ்வாறான ஒன்று கூடல் நிகழ வாய்ப்பு உள்ளதா?
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 28 дней назад
Oh aiya
@alan17765
@alan17765 28 дней назад
வாழ்ந்து அனுபவித்து களைத்துப்போனால் இப்பிடியான வசனங்கள் எனக்கும் வருகின்றன உங்களுக்கும் முதுமைக்காலத்தில் வரும் இது ஒன்றும் புதுசல்ல ஆனா இதை எனது இளமைக்காலத்தில் சொன்னா ஏற்றுக்கொள்ளமாட்டேன் மனிதனைமனிதனாக வாழவிடு அதைவிடுத்து ஞானி போலபேசி தத்துவங்கள் பேசி ஒருமனிதனை அவனது வாழ்க்கையின் சந்தோசத்தை குறைக்க முயலக்கூடாது இயற்கையின் நியதியில் குறுக்கிடமுடியாது பசி வந்தால் பத்தும் பறந்து போகும் உன்னைப்போல் அயலானையும் நேசி உலகத்தில் எனக்கு பிடித்த உண்மையான வசனம்
@CLOWNMEDIACORPORATION
@CLOWNMEDIACORPORATION 28 дней назад
டே புண்ட இப்படியே பொருளாதாரம் தான் சந்தோஷம் னு பொன்ன குடிக்க தண்ணீர் சாப்டா சாப்பாடு இருக்காது ஏல்லாத்தையும் கார்பேரேட் திருடி வித்து சாப்டு பொய்ருவான்
@CLOWNMEDIACORPORATION
@CLOWNMEDIACORPORATION 28 дней назад
நீ ஏசி ல உக்காந்து அயலான் ஜிசஸ் லாம் நேசி...
@user-pz3eq3mx5i
@user-pz3eq3mx5i 28 дней назад
சரி ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களுக்கு சென்று இஸ் சோஸ்திரம் ஆண்டவர் சொல்..... கிளம்பு
@CLOWNMEDIACORPORATION
@CLOWNMEDIACORPORATION 28 дней назад
​@@user-pz3eq3mx5iஅதான் இவன் இனம் தான நல்ல ஒக்குறானுங்க நாட்ட அதனால அடிமை கிடைக்கல இவனுங்களோட முதலாளித்துவத்த நடத்த... திரும்பியும் போதனை பன்ன வந்தடானுங்க...
@gnanasivabalan9729
@gnanasivabalan9729 28 дней назад
@@user-pz3eq3mx5i 😃😃😃😃😃
@pavisenthil6409
@pavisenthil6409 28 дней назад
என்ன இடம்... எத்தனை நாட்கள்
@ganeshpillai6650
@ganeshpillai6650 28 дней назад
❤️❤️❤️❤️❤️❤️💯✍️🌻👏👏🙏
@redliondeveloperspvt
@redliondeveloperspvt 28 дней назад
தீirகதரிசி தமிழ்
@rajag9860
@rajag9860 27 дней назад
Dai thirukural ellame ituku da poda vela vetti iruntha paaru da
@rajag9860
@rajag9860 27 дней назад
Sivan parvathi na anbu....sivan parvathi nam munnorgal science nu pakkava solitu poutanga,iva nalla urutu urutu nu urutitu irukan.
@karthikeyanthangam9260
@karthikeyanthangam9260 27 дней назад
Ivara pathi unakku yenna theriyum . Mudalla ninaicha maari comment poduradha nippatu.
@rajag9860
@rajag9860 27 дней назад
@@karthikeyanthangam9260 unaku science theriyala na mooditu iru...
@rajag9860
@rajag9860 27 дней назад
@@karthikeyanthangam9260 unna vida ma senthamizhan patri enaku theeiyum.
@redliondeveloperspvt
@redliondeveloperspvt 28 дней назад
2024 Nowa
@powlingracy4041
@powlingracy4041 3 дня назад
பதில் சொல்லுங்க
@SoundharyaSowntharya
@SoundharyaSowntharya 28 дней назад
ஓஸோ.நித்யானந்தர்.நகைமுகன்.வரிசையில்.செந்தமிழன்
@chandrasekaranp9152
@chandrasekaranp9152 27 дней назад
இவர்தான் திருமுருகன் காந்தியா?? இப்படி மாறி விட்டார்?????
@tamilselvan-ox3zy
@tamilselvan-ox3zy 27 дней назад
அந்த ஈனப்பிறவி வேற..... இவர் வேற..
@CLOWNMEDIACORPORATION
@CLOWNMEDIACORPORATION 28 дней назад
ஒ இப்படி ஒரு ஊழல் அ...‌ ஏது பன்னாலும் நடிக்காம பன்னுறத்துல
@ramalingambharthamathark6278
@ramalingambharthamathark6278 20 дней назад
முகம்மது நபி மட்டும்தான் தானே கேட்டு தானே பேசுவார். 😂
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 28 дней назад
இவர் திருமுருகன் காந்தியா.வேறா
@swaminathankothai6862
@swaminathankothai6862 28 дней назад
இல்லை.அய்யா மணியரசன் அவர்களின் மகன்
@Sundar...
@Sundar... 28 дней назад
பெ. மணியரசன் அவர்களின் மகன் செம்மை வனம் நிறுவனர் ஆசான் செந்தமிழன்.
@05stanlykumar
@05stanlykumar 28 дней назад
Mugam ore maari irukkum aanal avar illai.
@SoundharyaSowntharya
@SoundharyaSowntharya 28 дней назад
திராவிடஜால்ராதிருமுருகன்காந்திஎன்றதெலுங்கன்.இவர்.ஆசான்செந்தமிழன்
@asvikasuthakaran2463
@asvikasuthakaran2463 28 дней назад
@@SoundharyaSowntharyaஇவரும் சந்தேகம்தான் 😢
Далее