Тёмный

இங்கு யாருக்கு விடுதலை வேண்டும்? உனக்கான உரிமையை எப்போது பெறுவாய்? 

RAAVANAA ராவணா
Подписаться 284 тыс.
Просмотров 13 тыс.
50% 1

#EagalaivanLatestInterview | #chennai #masenthamizhan
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU

Опубликовано:

 

13 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 63   
@SenthilKumar-sm7kn
@SenthilKumar-sm7kn 21 день назад
ஐயா ஏகலைவன் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள் பல கோடி. ...செந்தமிழன் குரல் மட்டுமே கேட்ட எமக்கு கண் மூலமும் காண வைத்த ஐயாவின் அர்ப்பணிப்புக்கு நன்றி. .அம்மையப்பனுக்கும் நன்றிகள் பல கோடி. ... திருச்சிற்றம்பலம்
@vijayakrishnamurthy2044
@vijayakrishnamurthy2044 21 день назад
ஜீவன் முக்தனின் நிலை...எளிமையாக....பலபேருக்கு இந்நிலை புரிய வாய்ப்பில்லை. எனினும் இந்நிலை எங்களுக்கும் கிடைக்க ஆசானை பணிகிறோம்.
@Karma_Exists
@Karma_Exists 6 дней назад
ஆசானுக்கும் மற்றும் அனைவருக்கும் நன்றி இந்த பதிவுக்கு ....நன்றி நன்றி நன்றி
@Karma_Exists
@Karma_Exists 5 дней назад
அனைவருக்கும் நல்லது புகட்ட விரும்பும் புனித ஆன்மா வாழ்க வளமுடன்
@Prabha1978
@Prabha1978 14 дней назад
செந்தமிழன் எமக்கு கண் மூலமும் காண வைத்த அம்மையப்பனுக்கும் நன்றிகள் பல கோடி
@arumugamjothi6720
@arumugamjothi6720 21 день назад
😮பொருந்த செய்க காமம் மறைமொழி இதுதான் வழிபாடு ..அருமையான பதிவு இறைவனுக்கு நன்றி
@knsk268
@knsk268 21 день назад
ஆன்மீகம் குறித்த வன்மம் வெறுப்பற்ற சீரான தெளிந்த கருத்துக்கள். ❤
@Karma_Exists
@Karma_Exists 6 дней назад
வள்ளலாரின் பேருபதேசம் போல உள்ளது ஆசான் அவர்களின் இந்த பதிவு.....
@Prabha1978
@Prabha1978 14 дней назад
ஐயா ஏகலைவன் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்
@mukuthiamman2114
@mukuthiamman2114 21 день назад
மகிழ்ச்சி நன்றியய்யா👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
@user-nm5cx9os2x
@user-nm5cx9os2x 20 дней назад
நல்ல வழிகாட்டி ம. செந்தமிழன் அவர்கள்
@elangovanarumugam7610
@elangovanarumugam7610 21 день назад
நன்றி
@njsarathi4307
@njsarathi4307 20 дней назад
நன்றி🙏
@tulasidevi8382
@tulasidevi8382 17 дней назад
நன்றி அய்யா
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 21 день назад
Oh nandri aiya
@KavithaAmitesh
@KavithaAmitesh 21 день назад
சிவ சிவ
@velsmedia
@velsmedia 21 день назад
Excellent
@vimaladevivimala4313
@vimaladevivimala4313 19 дней назад
அருமை ஆசான் ❤❤❤
@bass9190
@bass9190 21 день назад
பெரு மதிப்பிற்குரிய ஆசான் ம.செந்தமிழன் அவர்களுக்கு, தங்களது பேச்சு சாமானியனுக்கு கண்டிப்பாக புரிய வாய்ப்பில்லை... ஆனால் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கேட்கும் நிம்மதி, நீங்கள் விரும்பும் மகிழ்ச்சி அனைவருக்கும் கூடிய விரைவில் கிடைக்கப்பெறும்... இப்பூவுலகு மீண்டும் தன்னிலை திரும்பும்.
@alan17765
@alan17765 21 день назад
என் கருத்து மனித பெருக்கத்திற்கு ஏற்ப அவனது தேவைக்கு ஏற்ப பூமியோ அதன வளங்களோ விரிவவைவதில்லை அதிக தேவை குறுகிய வளம் பசிக்கு உணவு வாழ்வதற்கு இடம் எல்லாமே தட்டுப்பாடு மனிதனுக்குள் போட்டி சண்டை சச்சரவு களவு பொய் இந்த வளங்களின் தேடலிலேயே உருவாகிறது காரணம் பூமியும் வளங்களும் விரிவடைவதில்லை எனவே உலகம் மனிதர்கள் பொல்லாதவர்கள் போல தோன்றுவார்கள் சலிப்பு சோர்வு சிந்தனை ஞானம் தத்துவம் கடவுள் சிந்தனையெல்லாம் வரும் என்னைப்பொறுத்தவரையில் வைத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்டும் நீயே அந்த இறைவனாக மாறுவாய் எனவே வாழ்க்கையை வாழ் நேர்மையைக்கடைப்பிடி இயற்கையில் நீ ஒரு அங்கம் சிந்தனைசெய்யக்கூடிய மனிதனாக உள்ளாய் அவ்வளவும் தான்
@rajag9860
@rajag9860 21 день назад
elloromkum puriyum.....aana yaarum follow panna maatanga
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 20 дней назад
கரெக்டா சொன்ன மச்சி
@alan17765
@alan17765 19 дней назад
யாருக்கு விடுதலை வேண்டும் என்ற தலையங்கமே தவறானது
@nattamaisenthil7171
@nattamaisenthil7171 21 день назад
I will go towards my freedom
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 21 день назад
❤️❤️❤️🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
@munilakshmimunilakshmi4881
@munilakshmimunilakshmi4881 17 дней назад
,🙏🙏🙏🙏🙏
@lakshmibala9860
@lakshmibala9860 21 день назад
Nanumbaruvenenfrunambukiran
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 21 день назад
மிக எதார்த்தமான ஆழமான தன்னை உணர்ந்த ஞான நிலையில் பேச்சல்ல இது. மௌனப்பாடம். மோனநிலை. வெளிநிலையில் புரிந்து கொள்ள மிக கடினம்.ஆனால் இந்த பயணத்திலேயே அடுத்த நிலை ஊர்திரும் பயணம் அழைத்துச்செல்லப் போகிறார். மிக்க நன்றி தெளிந்தரிவே. தங்கள் நேரிடை தரிசம் எங்கு கிடைக்கும்.விலாசம் வேண்டும்.
@alan17765
@alan17765 21 день назад
டில்லியில் நடந்த சம்பவம்தான் ஞாபகத்திற்கு வருகிறது சொர்க்கத்துக்கு போக குடும்பமாக தற்கொலை செய்து கொண்டது
@deepak2336
@deepak2336 21 день назад
ஊழிக்காலம் நல்ல செய்தி சேர வேண்டிய பிறவிகளுக்க மட்டுமே பதியபடும. ஊர் திரும்புமாறு பல உரைகளை நிகழ்த்தி உள்ளார்... செம்மை மரபு பள்ளி என்னும் யூட்யூப் காணவும்
@vijayakrishnamurthy2044
@vijayakrishnamurthy2044 21 день назад
@@alan17765 அது அறியாமை.
@rajag9860
@rajag9860 21 день назад
Elloromkum puriyum....aana 99%follow panna maatanga.
@Jesus-is-a-Muslim1
@Jesus-is-a-Muslim1 21 день назад
மரணம் நிச்சயமானது தற்செயல் ஆனது இல்லை
@TamizharAatchi
@TamizharAatchi 21 день назад
மரணம் நிச்சயம் தான், அது எந்த சமயத்தில் வரும் என்பது யாருக்கும் தெரியாது , எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம், அதைத்தான் ஆசான் தற்செயலானது என்கிறார்
@user-ug5dv5zb5k
@user-ug5dv5zb5k 21 день назад
அருமையான விளக்கம்
@Jesus-is-a-Muslim1
@Jesus-is-a-Muslim1 17 дней назад
@@TamizharAatchi tharcheyal means accidental, it is not an accident. It happens in a pre destined time, who gave the soul will take the soul on time, so it is certain, it is not accidental.
@iamarangaa
@iamarangaa 5 дней назад
Neenga eniku savinganu sona notice ooru fulla ottiraan...
@elangovanr4278
@elangovanr4278 6 дней назад
!
@Jesus-is-a-Muslim1
@Jesus-is-a-Muslim1 21 день назад
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் நிராகரிப்பீர்கள் ? குர் ஆன் 55-13
@ask4773
@ask4773 18 дней назад
Inru pesuvathu samiyaar pola irukke
@singaravelukarnan1335
@singaravelukarnan1335 20 дней назад
இந்த சொற்பொழிவு கேட்ட பிறகு நான் மறு பிறவி அடைந்து விட்டேன் நீங்கள் நீண்ட கால வாழ என் வாழ்த்துக்கள் ஐயா நன்றி வணக்கம்
@saravanank1494
@saravanank1494 21 день назад
சட்டை பையில் இருப்பது மரபு தொழிலில் செய்ததா?
@jaideep5613
@jaideep5613 20 дней назад
சொல்ல வரும் கருத்துகளை புரிந்து கொள்ள இயலாத குதர்க்க வாதிகள் தான் இப்படி அல்ப தனமான கேள்வி கேட்பார்கள் 😂
@muthukumaran6496
@muthukumaran6496 18 дней назад
இது திராவிட சிந்தனை
@paavaiabirami
@paavaiabirami 12 дней назад
இது உங்களுக்கான பதிவு இல்லை.. நீங்கள் வேறு திசைக்கு பயணிக்கலாம்.
@stephenmanoj2742
@stephenmanoj2742 14 дней назад
Brother come to the point. Be precise in your guidance.
@paavaiabirami
@paavaiabirami 12 дней назад
The prisice point is understand ur soul thought don't get influnced
@adhi808
@adhi808 7 дней назад
U are the POINT
@alan17765
@alan17765 21 день назад
என்னத்த சொல்ல வாறீங்க புரியல சுருக்கமாக சொல்லலாமே நேர்மையாக வாழ் என்று இதைக்கேட்டால் எனது சந்தோசம் பறந்துபோகிறது ஏதோ சோர்வாகஇருக்கிறது என்னைக்குற்றவாளியாக இந்தப்பேச்சு உணர்த்துகிறது இறைவனிட்ட போன எல்லாம் சரியா விடுமா மனிதன் தான் இறைவன் அதனிலும் மேலானது இயற்கை இயற்கை பற்றிய பயமே இவ்வாறான வார்த்தைகள் வாழ்க்கை வாழ்வதற்கே இந்த பேச்சஇருந்து கேட்ட அனைவருக்கும் மண்டைகிறுகிறுக்கும் கஸ்டப்பட்டு தெய்வத்திட்ட போகாதீங்க உங்கள் வாழ்க்கையே உங்களை அந்த இடத்தில் வைத்துவிடும் வள்ளுவம் அதைத்தான் சொல்கிறது வைத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் .வைக்கப்படும்
@whitejack4582
@whitejack4582 21 день назад
Un tamil nadum neyum ondru
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 21 день назад
ஒன்று புரிகிறது. ராவணன் மாபெரும் சிவபக்தன்.அவன் பெயரில் எதிர் திசையில் பயணித்து மக்களை யாரிடமிருந்தோ இனத்திடமிருந்தோ(வெளுத்துப்போனபுளுத்துப்போன ஆரியத்திடமிருந்தாம்)காக்கப்பிறந்தததாக தன் சேணல் காரணாத்தில் பதிவிட்டி.ருந்த ஏகலை சிவத்துள் ஊர்திரும்பிவிட்டாரா அல்லதுமுன்றுள்ளாரா.. நன்றி சிவசெம்மை.
@rajag9860
@rajag9860 21 день назад
Village Life vaazhanum.ellame namma urpathi panna Solla soldra.
@rajag9860
@rajag9860 21 день назад
Nalla unavu,nalla kaatru,nalla thanner.marabu Veedu avolo dhan.
@jaideep5613
@jaideep5613 20 дней назад
தமிழ் தெரிந்தால் மற்றும் சிந்தனை வளம் இருந்தால், இவர் சொல்ல வரும் கருத்துகளின் ஆழம் புரியும்.
@gunakiruban
@gunakiruban 21 день назад
நீங்கள் மக்களை இங்கே வா அங்கே போ என்பது அவர்களின் சொந்த விருப்பு வெறுப்பு அதை இப்படி மடைமாற்றம் செய்வது ஏன்?? கூடங்குளம் தான் மக்களுக்கு கேடு அதைப் பேசவில்லையே ஏன்?? காப்பறேட்டுக்கு வேலை செய்வது மாதிரி இருக்கே? ஆக்கிரமிப்பு செய்தவர்களை அகற்ற பேசலாமே!!
@jaideep5613
@jaideep5613 20 дней назад
அகிலன்னு ஒருத்தர் பேசிட்டு இருந்தாரு, உயிரோட இருக்காரான்னு கூட தெரியல. அவரை நீங்க மறந்துட்டு அடுத்த ஆள் தேடுறீங்க ? கூடங்குளம் ஆபத்து பற்றி புத்தகம் எழுதுங்க, இல்ல பெரிய வீடியோ போட்டு இங்க லிங்க் கொடுங்க.
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 21 день назад
🌷👣 ஷம்போ மகாதேவா.👣🌹 கடந்த பாதையும்::கடக்க வேண்டிய 🚶🔱 🏃 பாதையும் பிறந்தோம் 👸 ஏன் 💀 இறந்ததால் இறந்தோம் ஏன் பின் பிறக்க இருப்பதால். பின் இறந்தோம் ஏன் வாழ்ந்ததால் வாழ்ந்தோம் ஏன் வாழப்பிறந்ததால் வாழப்பிறந்தோம் ஏன் வினை எச்சம் வீழப்பிறந்தோம் வாழவும் இல்லை எனவே வினை 👂💋👃எச்சம் தீரவில்லை👀😰 தீராத எச்சம் பாக்கி ஏன் எச்சம் தீர வாழவில்லை வாழ்வையே வினையாக்கிக் கொண்டால் எச்சம் எப்படி தீரும் கடந்த பாதை தெரியாது ஆனால் உணரலாம். உணர்ந்த பாதை தாழ்வானால் பாதை உயர உயர் செயல் வேண்டும் செயல் உயர எண்ணம் உயர வேண்டும் உயரிய எண்ணம் கிடைக்க உயரிய செயல் புரிந்திருக்க வேண்டும் இப்படி உயர்ந்த எண்ணம் உயர்ந்த செயல் புரிந்து வாழ்ந்து நல் பிறப்பெடுக்க குரு அருள் ஒன்றே வேண்டும். குருவருள் கிட்ட குரு சிந்தனை வேண்டும்.குரு சிந்தனை செய்யவும்குருவருள் வேண்டும். சிந்தனை இல்லாது👯💃😒 கடந்துவந்த பாதை கண்டு கலங்கும் இந்த அடியவனின் தடைபட்ட சிந்தனையை புது வழி(வருட) பயணத்தில் பயண முடிவுக்குள் அருள் புரிந்து உயர் சிந்தனை உயர் செயல் புரிந்து நின்னடி சேர நீயே அரு புரிய வேண்டி நிற்க்கும் உன் அடியேன் அருள்வாயே 💐👣ஸ்ரீ சத்குருநாதா.👣🌷 🙇அடியார்கடிமை முத்து.🙇 1.1.2021.4.45.PM
Далее
FARUX RAIMOV AVJIGA CHIQDI - JAVOHIR🔥
01:01
Просмотров 1,7 млн