நானும் சூரக்கோட்டைக்கு பக்கத்துக்கு ஊர் உளூர்....ஐயா இறப்பதற்கு முன்னாடி நான் ஊருக்கு சென்று அவரை பார்த்து பேசினேன் அப்போது எனக்கு வயது 12 .....ஐயா போல யாராலையும் வர முடியாது......
Padma Sri,Sevaliyar JIVAJI GANESAN was had a privillage to the Tamil cinema.He was a great actor.Hereafter nobody to fill of his acting in Tamil Cinema.He was ever green in India Cinema field.
இப்போது சென்னை போக் ரோடில் உள்ள வீடு சிவாஜியால் கட்டப்பட்டது அதற்கு முன்னால் இந்த வீடு கலைவாணருக்கு சொந்தமானது.இதன் பின்னணியில் ஒரு வரலாறு உண்டு. கலைவாணர் உடல் நலமின்றி மருத்துவ மனையில் இருந்தபோது யாரும் அவருக்கு உதவவில்லை.சிவாஜி மட்டுமே பொருளுதவி செய்ததோடு தினமும் சென்று பார்த்து வருவார். அப்படி ஒரு நாள் சென்று பார்த்தபோது கலைவாணர் தலையணைக்கு கீழே வைத்திருந்த பத்திரத்தை எடுத்து கொடுத்தார் அது போக் ரோடில் உள்ள அவரது வீட்டை சிவாஜி பெயருக்கு எழுதியது. சிவாஜி எவ்வளவோ மறுத்தும் " இது எனக்குப் பிறகு இந்த வீட்டில் ஒரு கலைஞர்தான் வாழவேண்டும் அந்த நோக்கில் இதை கொடுக்கிறேன் " என்று சொன்ன பிறகே சிவாஜி அதை பெற்றுக்கொண்டு பின்னர் இப்போதுள்ள வீட்டை கட்டினார். தான் சரியாக படிக்காமல் போனதை நினைவு கூற சென்னையின் வீட்டின் உச்சத்தில் அரை டராயர் அரைக்கை சட்டை அணிந்த எளிய தோற்றமுள்ள சிறுவன் கையில் விரித்த புத்தகத்துடன் அமர்ந்திருக்கும் சிற்பம் இருக்கும். அதே போல் சிறுவன் சிற்பம் சூரக்கோட்டை பண்ணை வீட்டின் நுழைவில் இருக்கும். இது தவிர ஒரத்தநாடு மன்னார்குடி சாலையில் ஒக்கநாடு என்ற ஊரிலும் பண்ணை இருந்தது. பின்னர் அதை விற்றுவிட்டார் என்று நினைக்கிறேன்.
@@sekar688 சில தெரிந்த தகவல்களை பகிர்வது இயல்பான ஒன்றே.இந்த நிகழ்ச்சி சினிமா தொடர்பானது. நிகழ்ச்சி தொடர்பாக கருத்து கூறுவதூ தவறில்லை. சிலர் நிகழ்ச்சிக்கு அப்பால் கருத்து தெரிவிக்கின்றனர் சினிமாவில் சாதனை செய்தவர்களும் மனிதர்கள்தானே? நீங்களே கூட இந்த சினிமாக்காரரின் நிகழ்ச்சியை பார்த்துவிட்டுதானே கருத்து கூறியுள்ளீர்கள்.
@@sriharanranganathan1450 சினிமா ட்டிகெட் மட்டும் high rete. அந்த பணம் இருந்த bike ku பெட்ரோல் போட்டா ஓடும் . வாங்கி சாப்பிடலாம். சினிமா காரங்க . பணம் ஈட்ட மட்டும் தான் பார்பான்..
எதையும் வெளிப்படையா சொல்லுங்க இந்திய சீன போருக்கு அடிக்கிற திலகம் சிவாஜி அவரது மனைவி கமலா அம்மாள் 400 பவுன் நகையை அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியிடம் கொடுத்தார் சிவாஜி 100 பவுன் தங்க பேனா ஒன்றை லால் பகதூர் சாஸ்திரி இடம் கொடுத்தார். மதிய உணவு திட்டத்திற்கு காமராஜர் பணம் போதவில்லை என்று கூறிய போது அப்போதைய பிரதமர் நேருவிடம் ஒரு லட்சம் நன்கொடையாக கொடுத்தார்.
சகோ சிவாஜி வாழ்ந்த ஊர் தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டையா இருந்தாலும், அவரது தாத்தா அப்பா எல்லோரும் பிறந்து வளர்ந்தது எல்லாம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் வேட்டைத்திடல் என்ற கிராமம்தான் பூர்வீகம். அவர்கள் சொந்த பந்தம் எல்லாம் இங்கேதான் வாழ்கிறார்கள். சிவாஜி அப்பா குடும்பம் மட்டும் சூரக்கோட்டையில் பண்ணை வீடு நிலபுலன்களோடு வாழ்ந்து வந்துள்ளார்கள். சிவாஜி சினிமாவில் கொடிகட்டி பறந்ததால், வீடு நிலம் மட்டும் இங்கே உள்ளவர்களிடம் பார்த்துக்க சொல்லிட்டு சென்னையில் குடியேறி விட்டார்கள்.
தவறு நண்பரே.வேலூர் National Theatre முதலாளி P A.பெருமாள் முதலியார் தான் சிவாஜி ஐயா வை பராசக்தி படத்தில் நடிக்க வைத்தார்.AVM இந்த பையனை நடிக்க வைத்து பரிட்சை செய்ய வேண்டாம் என்றார். பெருமாள் முதலியார் மட்டுமே சிவாஜி மீது நம்பிக்கை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.அதனால் சிவாஜி கடைசி வரை பெருமாள் முதலியார் அவர்களிடம் நன்றி பாராட்டி வந்தார்.இந்த தகவலை சிவாஜி தனது சுயசரிதையில் பதிவு செய்து உள்ளார்.
பராசக்தி படத்தில் சிவாஜியை அறிமுகப் படுத்த, பின்னணியில் ஏவிஎம், அண்ணா க்ஷேத்திரம், கருணாநிதி ஆகியோர் இருந்தாலும், பெருமாள் முதலியார் அவர்கள் தான் பிடிவாதமாக சிவாஜி தான் வேண்டும் என்பதில் உறுதியாக நின்று, அவர் பெயரையும் நிலைநாட்டிக் கொண்டார். ஒவ்வொரு பொங்கலுக்கும் அவரது ஊருக்கு புத்தாடைகளுடன் சென்று நன்றி பாராட்டினார். பிள்ளைகள் இன்னும் தொடர்வதாய் கேள்வி.
இந்த வீட்டை இப்பதான் பார்க்கிறேன். சினிமா உலகத்தில் உள்ள பல பேர் ஏகப்பட்ட சொத்து சேர்த்தார்கள். அதை தொடர்ந்து பார்க்க ஆள் இல்லாமல் கடைசியா அனாதையா கிடக்கு..எதுவும் நம்ம கூட வரப்போவதில்லை. ...அதனால் நமக்கு இல்லையே என வருத்தப்படாதீர்கள்.
இந்தியா சீனா போருக்கு லால் பகதூர் சாஸ்திரி இடம் நான் ஒரு பவுன் நகையை வழங்கினார் சிவாஜியின் மனைவி கமலா சிவாஜி தனக்கு பரிசாக வந்த 100 பவுன் பேனாவையும் வழங்கினார். அப்போதைய பிரதமர் நேருவிடம் மதிய உணவு திட்டத்திற்கு ஒரு லட்சம் நன்கொடையாக வழங்கினார் அதை வெள்ளி பேலையில் போட்டுக் கொடுத்தார் நேரு அதை அதை அங்கே ஏலம் விட்டு 2000 திரட்டி ஒரு லட்சத்து 2000 ஆக கொண்டு சென்றார் இதெல்லாம் உங்களுக்கு தெரியுமாடா. மக்கள் வரிப்பணத்தில் செய்யவில்லை தன் சம்பளத்தில் இதெல்லாம் கொடுத்தார்.
அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரம் இந்திய போர் நிதியாக 400 பவுன் நகையை சிவாஜியின் மனைவி கமலா தாலி உட்பட கழட்டி கொடுத்தார் பொது மேடையில் சென்னையில் சிவாஜி 100 பவுன் தங்க பேனா ஒன்றையும் கொடுத்தார். அதற்கு முன்பே அப்போதைய பிரதமர் நேருவிடம் பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவு திட்டத்திற்கு பணம் போதவில்லை என்று கூறியது உடன் நடிகர் திலகம் ஒரு லட்ச ரூபாயை நிதியாக வெள்ளி பேலையில் போட்டுக் கொடுத்தார் அப்போதைய பிரதமர் நேரு வெள்ளி பேலையை அங்கே ஏலம் விட்டு அதில் கிடைத்த 2000 ரூபாயும் சேர்த்து ஒரு லட்சத்து 2000 ஆக கொண்டு சென்றார். காரைக்குடியில் தேன்கூடு நாடகம் நடத்தி அங்கே இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி அங்கிருந்த மக்களுக்கு இலவசமாக பட்டா கொடுத்தார் அந்த பட்டாவை சிலர் தற்போது ஆகிரம் பிசைந்து சென்னையில் கோர்ட்டில் வழக்கு நடந்துள்ளது கடந்த மாதம் கூட ஆர்ப்பாட்டம் நடந்தது சிவாஜி கணேசன் காலணி என்ற இடம்.
Sivajiavaradhu TalentParrattkuriyadhu but social service avaradhu name chollumbadi edhuam illai aThiru Sivaji avargal Sivakengaiseemai Cinemal Nadikka marudhadhu. Enn Thankyou KTC GanesanAvani
Super scene. I remember that my father did this job when Famine existed everywhere in 40s. The laborers are supposed to fold their legs for long time till completion of work . This resulted in paralitic attack to my father and died. I pitying such peasant labourers
My uncle was a railway station master Some point in time I lived with him Because I wasn’t a disciplined student at school My uncle was extremely strict which I never like it . Then my mother asked me you want go your aunt school I said ok fine My aunt was a school teacher
அப்போதைய பிரதமர் நேருவிடம் மதிய உணவு திட்டத்திற்கு ஒரு லட்சம் நன்கொடை வழங்கினார் வெள்ளி பேலையில் வைத்து வழங்கினார் அப்போதைய பிரதமர் நேருவோ அந்த வெள்ளி பேலையை ஏலம் விட்டு அதில் 2000 கிடைத்தது அதையும் சேர்த்து ஒரு லட்சத்து 2000 ஆக திட்டத்திற்கு பயன்படுத்தினார். இந்திய சீனா போது போரின் போது 1964 இல் சிவாஜியின் மனைவி கமலா தனது தாலி உள்பட 400 பவுன் நகையை லால் பகதூர் சாஸ்திரம் அப்போது பிரதமராக இருந்தவர் கொடுத்தார் சிவாஜி தான் வைத்திருந்த 100 பவுன் தங்க பேனாவையும் யுத்த நிதியாக கொடுத்தார். உலகத் தமிழ் மாநாட்டிற்கு திருவள்ளுவர் சிலை வைக்க சென்னையில் திருவள்ளுவர் சிலை அமைத்துக் கொடுத்தார்
இவருடைய சொத்துக்களை பார்த்தால் அந்த காலத்திலேயே மிகப்பெரிய பணக்காரனாக இருந்திருக்கிறார் சினிமாவிலும் சம்பாதித்து கொடிகட்டி பறந்திருக்கிறார் சிவாஜி கணேசன் நினைத்திருந்தால் ஊர் மக்களுக்கும் அவர் வாழ்ந்த ஊருக்கும் ஏதாவது செய்திருக்கலாம் அவர் அப்படி செய்யாத காரணத்தினால் தான் அவரை அந்த ஊர் மக்களே தோற்கடித்திருக்கிறார்கள் மக்கள் நலத்தை வெளியில் சொல்லிவிட்டு நடிகர் திலகம் தனது வீட்டில் உள்ள மக்களுக்காகவே வாழ்ந்திருக்கிறார் நடிகர்களை தனது உயிராக மதிக்கும் ஒரு சிலருக்கு இது அறிவுரையாக விளங்கும் 🤔
நன்றாகச் சொன்னீர்கள். சொத்து சேர்ப்பதில் ஆசை உள்ளவர்களுக்கு கொடுக்க மனம் வராது. இன்னும் அதிகப்படியாவே செய்திருக்கலாம். அள்ள அள்ளக் குறையாத செல்வத்தைதானே மக்கள் கொடுத்துள்ளோம்...