ராமர்க்கு ஒரு இடத்தில் சீதைக்கு ஒரு இடத்தில் பிஜேபி சொல்ல வரது வயதான காலத்தில் அப்பா அம்மா வை தனித்தனியாக பிரித்து விடவேண்டும் இது தான் இளைய தலைமுறைக்கு சொல்லும் நல்ல விஷயம் மா அறிவு இருக்கா ஒன்றிய அரசுக்கு
சீதை அனுமன் வாலி சுக்ரீவன கேசரி அஞ்சனை லட்சுமணன் கோசலை கைகேமி விபீஷணன் திரிசடை ஜடாயு அணில் வால்மீகி குகன் லவன் குசன் தசரதன் அவன் மனைவியர்கள் பத்தாயிரம் பேர் இன்னும் உண்டு இப்போதைக்கு பல லட்சம் கோடியில் சீனாவில் இருந்து மேக் இன இந்தியா திட்டத்தில் வாங்கி நாடெங்கும் நிறுவுவோம்,அதன் பின் இந்தியா அல்ல அல்ல பாரத் வல்லரசு ஆகிவிடும் ஒரு ரூபாய்க்கு 80 டாலர் வாங்கலாம் ,உலகுக்கே உணவு ஆயுதங்கள் அதானி அம்பானி டாடா மூலம் விற்று உலக கோடீஸ்வரர் படிடியலில் முதலிடம் பிடிக்கலாம்,:ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஆஞ்சநேயா பாரத் மாதாகி ஜே,ஜெய் நரேந்திர தாமோதர் தாஸ்,
தங்களது சுயநலத்துக்காக பொய்யும் புரட்டும் பேசுகின்ற இந்த காலத்தில் இந்த பொய்புரட்டுகளை அம்பலப்படுத்த அனுபவமிக்க ஷ்யாம் சார் போன்றவர்கள் சமூக வலைதளத்தில் பங்கேற்பது நமக்கு விழிப்புணர்வு உண்டாக்க சிறந்த வாய்ப்பாக இருக்கிறது.ஷ்யாம் சாரோட பேட்டிகள் தொகுக்கப்பட வேண்டியது மிக மிக அவசியம்.