Тёмный
No video :(

சீமான் கத்துவதால் சுயாட்சி கிடைக்காது | Paarisaalan அதிரடி | Pesu Tamizha Pesu 

Pesu Tamizha Pesu
Подписаться 626 тыс.
Просмотров 111 тыс.
50% 1

#seeman #paarisaalan #savukkushankar
சீமான் கத்துவதால் சுயாட்சி கிடைக்காது | Paarisaalan அதிரடி | Pesu Tamizha Pesu
Paarisaalan is a thamizh Nationalist who speaks more about Tamil people's history and unity. In this interview we discussed about brahmanism and its political influence in Indian politics. He harshly critise that the Indian Government is a brahmanical Government and he says that only Tamizh Nationalism will oppose the Hindutuva RSS and BJP seriously. He also shared his view State autonomy, water dispute problems with neighbouring States, DMK A.raja's statement about separate TamizhNadu and DMK's politics on state autonomy. he also states that God siva and vinayagar( ganesha) are not hindu gods and many other things regarding thamizhnadu politics.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
.
follow us👇
Telegram channel : t.me/pesutamiz...
Moj : mojapp.in/@pes...
shareChat : sharechat.com/...
.
Support Pesu Tamizha Pesu by making voluntary contributions: rzp.io/l/pesut...
Welcome 2022, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Womens Day Special Price : 599/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +917010620873
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 79041 79896

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,7 тыс.   
@NAANORUVANNN
@NAANORUVANNN 2 года назад
கல்யாணம் முடிந்த பின்பு பாரிசாலன் இன்னும் வீரியமாக பேசுகிறார். இதில் இருந்தே தெரிகிறது, சரியான துணையை திரு பாரிசாலன் தேர்தடுத்துள்ளார். திருமண நல்வாழ்த்துக்கள், மனதார வாழ்த்துகிறேன் பாரி. கண்டிப்பாக தமிழ் தேசியம் மலரும் இதை யாராலும் தடுக்க முடியாது. Wee willl
@maadhaavaan
@maadhaavaan 2 года назад
true
@greenfocus7552
@greenfocus7552 2 года назад
Ya. Noticed it
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 2 года назад
முன்பிருந்த நிதானம், அமைதியான பேச்சு இப்போது இல்லை என்பது எனது கருத்து. படபடப்பான , சத்தமான உணர்வு கொந்தளிப்பான நிலையில் பாரி பேசுகிறார். முன்பிருந்த பாரி சிறப்பானவர்.
@NAANORUVANNN
@NAANORUVANNN 2 года назад
@@karunalatchoumy6182 உண்மைதான், ஆனால் இந்த உன்னர்வு கூட வரவில்லை என்றால் நம் இனம் அழிந்துவிடும். I always support paari, அது எதுவாக இருப்பினும்
@muthumani1403
@muthumani1403 Год назад
Ll 🎂p
@pallikottaishanmugasundara451
@pallikottaishanmugasundara451 2 года назад
பாரி அண்ணா ....பலவற்றை எனக்கு தெரியாத கருத்துக்களை தங்களின் மூலம் தெரிந்துகொள்கிறேன் .... அருமை அண்ணா 👏👏👏👏
@ManiM-kw6jz
@ManiM-kw6jz 2 года назад
அருமையான உரையாடல். தெளிவான பார்வை. வாழ்க பாரிசாலன்
@bass9190
@bass9190 2 года назад
பாரிசாலன் பேச்சுக்களின் மிகச் சிறந்த பேச்சு... 🙏🙏🙏. என் மனக்குமுறல்களின் பிரதிபலிப்பாக இக்காணொளியை பார்க்கிறேன்.
@mohankumark8537
@mohankumark8537 2 года назад
ஸ்டாலின் பிராமீன்ங்குறாங்ங
@bass9190
@bass9190 2 года назад
@@mohankumark8537 காணொளியை தெளிவாக பாருங்கள் தோழரே...
@vinayaka7371
@vinayaka7371 2 года назад
*அர்ப்ப பிரிவினைவாதி பாரிசாலன் !* *தமிழ்நாட்டில் பேச்சு மொழி : 'திராவிடம்'* திராவிடத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்.. எனக்கூறி., நீங்கள் பிரிவினை வாதம் செய்வதில்லையா திரு.பாரி அவர்களே ? *தமிழ்நாட்டில் பேசப்படும் மொழியின் பெயர்தான் 'திராவிடம்'* ! தமிழ் நிலத்தில் ஒரே சாதி பலவாக பிரிந்தது போல்., தமிழ்மொழி கன்னடம், திராவிடம், மலையாளம், தெலுங்கு, துளு.. என பலவாக பிரிந்தது. ஆனால் நீங்கள் உங்கள் சுய விருப்பத்திற்கேற்ப சில சாதியினர் மட்டும் தான் தமிழர்கள் என பிரித்து பிரிவினை வாதம் செய்வது தமிழர் அறமன்று ! திராவிட ஆளும் வர்கத்தைப்போல்தான் நீங்களும்., தமிழர் பெருமை என பேசும் பொழுது 15ஆயிரம் வருட மூத்தது, 20ஆயிரம் வருட வரலாறு என பீற்ற வேண்டியது, மற்ற நேரங்களில் வெறும் 1600, 400 ஆண்டு முன்பே உருவான கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பிரித்தாளும் சூழ்ச்சி செய்வதால் தமிழருக்கு விழிப்புணர்வு ஏற்படாது, தமிழ்தேசியம் மலராது.. ! பூர்வ தமிழர்களை விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஒன்றுபடுத்தி *'புதிய தமிழ் தேசம்' படைப்போம்*.
@bass9190
@bass9190 2 года назад
@@vinayaka7371 தாங்கள் கூற வருவது?
@PrakashKumar-uc2vw
@PrakashKumar-uc2vw 2 года назад
Paithiyakaran
@pulikutty3999
@pulikutty3999 2 года назад
அருமையான கருத்து பாரி.உங்களது நியாயமான கோபம். என் மனதிலும் இதே கோபம் இருக்கிறது.தமிழ்நாட்டை பிரிக்க கூடாது..
@lv8520
@lv8520 2 года назад
புது மாவட்டங்கள் வருவது மாதிரி, புதிய மாநிலங்களை உருவாக்குவதும் சரியே.
@siddharth5263
@siddharth5263 2 года назад
Tamil nattai 3ndraga pirithu 1 tamilanum 1 telugu makkalum 1 kerala/karnataka aalatum
@semidevilyt1495
@semidevilyt1495 2 года назад
Arasiyal vadigal kollai adipathu kuraium
@dj9653
@dj9653 2 года назад
@@lv8520 புதிய நாடுகள் உருவாக்கலாம்
@sukumarant5255
@sukumarant5255 2 года назад
We will never allow separate TN
@k.thirunavukkarasukrishnas2430
@k.thirunavukkarasukrishnas2430 2 года назад
Pari always rocks... Keep it up... இன்னும் நிறைய விவாதம் செய்யுங்கள் பாரியுடன்...
@ssrangoli479
@ssrangoli479 2 года назад
திராவிட கட்சிகள் எப்போதும் எறிகிற‌ நெருப்பில் குளிர்கான்பர்... எனவே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
@vigneshj1015
@vigneshj1015 2 года назад
அனைத்து கேள்விகளுக்கும் சரியாகவும் தெளிவாகவும் பதில் அளிக்க திரு பாரிசாலன் அவர்கள் வணக்கங்களையும் மரியாதைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் அருமையான விளக்கங்கள் தமிழர்களின் பல உண்மை நிகழ்வுகளையும் நடப்பு நிகழ் காலத்தில் நடக்கக்கூடிய அனைத்து வெளிப்படையான உண்மைகளையும் பேசியமைக்கு நன்றி.
@rajkundans2415
@rajkundans2415 2 года назад
பஞ்சதந்திரம் கதை பாரிசாலன் கூறிய விதம் மிக அருமை 👌👌👌👌
@nehruarun5122
@nehruarun5122 2 года назад
சிங்கம் - ஆரிய பிராமணர் ( BJP or Congress) நரி - திராவிடர்கள் மாடுகள் - ஏமாந்த தமிழ் குடிகள்.
@adithyak4747
@adithyak4747 2 года назад
அந்த கதையை இந்தியாவுக்கு ஏன் பொருத்தி பார்க்க கூடாது.
@karthikvpc
@karthikvpc 2 года назад
@@adithyak4747 அது ஆடு, புலி, சிங்கம் எல்லாவற்றையும் ஒரே கூண்டில் அடைப்பது போன்றது. தமிழக மீனவர்களை பிச்சைக்கார நாடு சிங்கள ராணுவம் சுட்டுக்கொல்லும் போது வேறு இனம் என்பதால் தான் பிற மாநிலத்தவர்களுக்கு வலிப்பதில்லை.
@bisol17
@bisol17 2 года назад
@@adithyak4747 Indian nu inam kidaiyaathu.. It's an aryan name...run by an aryan
@sramay123
@sramay123 2 года назад
@@bisol17 word aryan is fake and disproved. You find the all over india same form of civilization be it harappa, rakhi garhi, sivakalai, adhichanallur. Do make others fool.
@kannanvaratharajan8508
@kannanvaratharajan8508 2 года назад
பாரி உன்னை மனதார வாழ்த்துகிறேன்
@kalidoss707
@kalidoss707 2 года назад
பாரி அண்ணன் on fire🔥🔥🔥
@manivelusamy6145
@manivelusamy6145 2 года назад
சிறப்பு சிறந்த காணொளி சிறந்த விவாதம்.இதுபோன்ற காணொளிகள் கொஞ்சம் அறிவை வளர்க்கிறது. நன்றி அனைவருக்கும்.
@saravanansuganth5739
@saravanansuganth5739 2 года назад
பாரி உண்மையாவே நீங்க அருமை, பாரியின் ஒற்றுமை விளக்கம் அருமை👍👍
@vinayaka7371
@vinayaka7371 2 года назад
*அர்ப்ப பிரிவினைவாதி பாரிசாலன் !* *தமிழ்நாட்டில் பேச்சு மொழி : 'திராவிடம்'* திராவிடத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்.. எனக்கூறி., நீங்கள் பிரிவினை வாதம் செய்வதில்லையா திரு.பாரி அவர்களே ? *தமிழ்நாட்டில் பேசப்படும் மொழியின் பெயர்தான் 'திராவிடம்'* ! தமிழ் நிலத்தில் ஒரே சாதி பலவாக பிரிந்தது போல்., தமிழ்மொழி கன்னடம், திராவிடம், மலையாளம், தெலுங்கு, துளு.. என பலவாக பிரிந்தது. ஆனால் நீங்கள் உங்கள் சுய விருப்பத்திற்கேற்ப சில சாதியினர் மட்டும் தான் தமிழர்கள் என பிரித்து பிரிவினை வாதம் செய்வது தமிழர் அறமன்று ! திராவிட ஆளும் வர்கத்தைப்போல்தான் நீங்களும்., தமிழர் பெருமை என பேசும் பொழுது 15ஆயிரம் வருட மூத்தது, 20ஆயிரம் வருட வரலாறு என பீற்ற வேண்டியது, மற்ற நேரங்களில் வெறும் 1600, 400 ஆண்டு முன்பே உருவான கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பிரித்தாளும் சூழ்ச்சி செய்வதால் தமிழருக்கு விழிப்புணர்வு ஏற்படாது, தமிழ்தேசியம் மலராது.. ! பூர்வ தமிழர்களை விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஒன்றுபடுத்தி *'புதிய தமிழ் தேசம்' படைப்போம்*.
@djrobert1185
@djrobert1185 2 года назад
தனி நாடு கோரிக்கை தான் தீர்வு என்று நினைத்தேன், மாநில சுயாட்சி பற்றி தெளிவு பெற்றேன்
@neduraman3681
@neduraman3681 2 года назад
🙏வாழ்த்துக்கள் தம்பி பரிசாலன் அருமையான விளக்கம் 🙏👍👍நாம் தமிழர் 🙏👍💪அண்ணன் சீமான் 🙏👍👌💪
@kumar-ju1sx
@kumar-ju1sx 2 года назад
நான் தமிழன் நான் தமிழன் என்று சொல்லுறதே ஜாதி வெறி பிடித்த மிருகம் எண்ணம் தான். நீ தமிழனா இல்லையா என்று நிருபிக்க ஜாதி சான்றிதழ் வேண்டும்... அதனால் நான் ஒரு இந்தியன் நான் ஒரு இந்தியன் என்று solli பழகுங்கள்... ஜாதி இன வெறி பிடித்த மிருகமே நாம் தமிழர் கட்சி. நாம் தமிழர் கட்சி தடை செய்ய வேண்டும், பாரி போன்ற இன வெறி தூண்டும் தமிழ் நாட்டை பிரிக்கும் விதமான illuminati பைத்தியம்... யார் எல்லாம் நாம் தமிழர் கட்சி ஆதரிக்கும் எல்லாரும் மற்ற நாடுகள் செல்ல தடை செய்ய வேண்டும். மலேசிய சிங்கப்பூர் நாம் தமிழர் கட்சி தடை செய்ய பட்டு உள்ளது.
@vinayaka7371
@vinayaka7371 2 года назад
*அர்ப்ப பிரிவினைவாதி பாரிசாலன் !* *தமிழ்நாட்டில் பேச்சு மொழி : 'திராவிடம்'* திராவிடத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்.. எனக்கூறி., நீங்கள் பிரிவினை வாதம் செய்வதில்லையா திரு.பாரி அவர்களே ? *தமிழ்நாட்டில் பேசப்படும் மொழியின் பெயர்தான் 'திராவிடம்'* ! தமிழ் நிலத்தில் ஒரே சாதி பலவாக பிரிந்தது போல்., தமிழ்மொழி கன்னடம், திராவிடம், மலையாளம், தெலுங்கு, துளு.. என பலவாக பிரிந்தது. ஆனால் நீங்கள் உங்கள் சுய விருப்பத்திற்கேற்ப சில சாதியினர் மட்டும் தான் தமிழர்கள் என பிரித்து பிரிவினை வாதம் செய்வது தமிழர் அறமன்று ! திராவிட ஆளும் வர்கத்தைப்போல்தான் நீங்களும்., தமிழர் பெருமை என பேசும் பொழுது 15ஆயிரம் வருட மூத்தது, 20ஆயிரம் வருட வரலாறு என பீற்ற வேண்டியது, மற்ற நேரங்களில் வெறும் 1600, 400 ஆண்டு முன்பே உருவான கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பிரித்தாளும் சூழ்ச்சி செய்வதால் தமிழருக்கு விழிப்புணர்வு ஏற்படாது, தமிழ்தேசியம் மலராது.. ! பூர்வ தமிழர்களை விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஒன்றுபடுத்தி *'புதிய தமிழ் தேசம்' படைப்போம்*.
@sakthivelramachandran6064
@sakthivelramachandran6064 2 года назад
🔥🔥🔥சொத்து என்று நம் பிள்ளைகளுக்கு தர வேண்டியது, காசு பணம் அல்ல, இது போன்ற காணொளிகளை டவுன்லோட் செய்து, பாதுகாத்து, சேமித்து பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும். விழிப்புணர்வு பெற்ற இனத்தைச் யாராலும் வீழ்த்த முடியாது. 👍👍👍அதுபோல, பாரிசாலனின் பேச்சுக்கள் தமிழர்களின் விழிப்புணர்வுக்கானது. 🔥🔥🔥
@msenthilkumar3316
@msenthilkumar3316 2 года назад
தலைப்பை சரியாக கவனமாக வைக்க வேண்டும் பேசு தமிழா பேசு... பார்வையாளர்கள் பார்க்க வேண்டும் என்று கீழ்தரமான தலைப்பை வைப்பது என்ன பிழைப்பு?
@Dinesh-fi8mn
@Dinesh-fi8mn 2 года назад
உண்மை
@Jesus_Is_Satan_Incarnate
@Jesus_Is_Satan_Incarnate 2 года назад
இந்தியா என்பது பிராமனியமா? இது NIA இடம் போட்டு கொடுக்கும் லெவெலுக்கு போய் கொண்டு இருக்கிறது. இந்த இல்லுமினாட்டி எத்து பல்லன் தன் கற்பனையில் உதித்ததை எல்லாம் வாந்தி எடுத்து உள்ளங்களை நஞ்சு ஆக்குகிறான்.
@muthukumar4994
@muthukumar4994 2 года назад
உள்ளே உள்ள கருத்தை கேட்ட பின்பு பதிவிடுங்கள்.இது கீழ்த்தரமான தலைப்பு இல்லை. நுனிப்புல் மேய்ந்தால் இப்படித் தான் எண்ணத் தோன்றும்.
@chellamani134
@chellamani134 2 года назад
@@muthukumar4994 என்ன மேய்ந்தார்கள் பாரிசாலன் கத்தினாலோ சீமான் கத்தினாலோ மணியரசன் கத்தினாலோ மாநில சுயாட்சி அமையாது என்று தானே சொல்லியுள்ளார்
@masebas1893
@masebas1893 2 года назад
உண்மை என்ன கிழ் தரமான சிந்தனை
@gopalakrishnansrinath4873
@gopalakrishnansrinath4873 2 года назад
உணர்வுப்பூர்வமான பதிவு. இக்காணொளியை வரலாறு பேசும். நன்றி பாரி. தமிழர் தேயம் வெல்லும்
@PaasaThamizhan
@PaasaThamizhan 2 года назад
மிக மிகத் தெளிவான முதிர்ச்சியான பதில்கள் பாரி... உன்னை நினைத்து பெருமைப் படுகிறேன்...😍 நாம் தமிழர்! 🔥💪
@polestar5319
@polestar5319 2 года назад
Kishore Swamy vs Parisaalan debate arrange செய்யுங்கள் பேசு தமிழா பேசு.
@dhandapanibani5214
@dhandapanibani5214 2 года назад
Views தெறிக்கும்
@xxcronomaxx7986
@xxcronomaxx7986 2 года назад
J sai deepak(Hindutva)+Paari Saalan(Tamil Desiyam)+Thiruma(Dravidam) debate vendum
@danaraj1023
@danaraj1023 2 года назад
பாகம் 1 - நாட்டு மாடு, வெளிநாட்டு மாடு பற்றி பாகம் 2 - வட மாடு, தென் மாடு, கொங்கு மாடு பற்றி
@skashgraphy
@skashgraphy 2 года назад
15:58 Interviewer ask question: Tamilnadunu Ethuvum Ilakiyathule pathivu pannalaye? Paari : Really? Hold my beer ! 😎 Rest is History. One of the best speech of paari salan. From Malaysia Tamilan.
@tambikadai4363
@tambikadai4363 2 года назад
Like from malaysia
@swathika1600
@swathika1600 2 года назад
தமிழர்களே! இனிமேலாவது தெளிவு பெறுங்கள். இதைவிட தெளிவான விளக்கம் கிடையாது.
@ARAVINDHARA
@ARAVINDHARA 2 года назад
பாரியின் வாதம் என்றுமே சிறந்த வாதமாக இருக்கும் என்பது மென்மேலும் உறுதி செய்திருக்கிறது இந்த விவாதம் 🔥
@muthukumar4994
@muthukumar4994 2 года назад
பாரிசாலன் மிகச் சிறந்த அறிவாளி நாம் தமிழர் தம்பிகள் அவரை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். தென்னாடு உடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@veeraraghavanpv2714
@veeraraghavanpv2714 2 года назад
Is he?? He is the number one fool in the world.
@ARAVINDHARA
@ARAVINDHARA 2 года назад
@@veeraraghavanpv2714 ஆங்கிலத்தில் சொல்லிவிட்டால் நீங்களெல்லாம் அறிவாளிகளாக்கும்......? சிந்திக்காமல் அப்படியே நகல் செய்து திரியும் உங்களை போன்ற தற்குறிகளுக்கு சிந்திக்கும் விதமாக ஒருவன் பேசினால் முட்டாளாகத்தான் தெரியும் கூமுட்டைகளுக்கு........
@karthikvpc
@karthikvpc 2 года назад
@@veeraraghavanpv2714 தமிழர்கள் மற்றும் சில தமிழ்தேசியவாதிகள் அனைவரும் திரு. பாரிசாலன் அவர்கள் பேசும் கருத்தை சிந்தித்து பின்பற்ற வேண்டும்... பாரியின் அனைத்து கருத்துகளும் உண்மையானவை...
@kumar-ju1sx
@kumar-ju1sx 2 года назад
நான் தமிழன் நான் தமிழன் என்று சொல்லுறதே ஜாதி வெறி பிடித்த மிருகம் எண்ணம் தான். நீ தமிழனா இல்லையா என்று நிருபிக்க ஜாதி சான்றிதழ் வேண்டும்... அதனால் நான் ஒரு இந்தியன் நான் ஒரு இந்தியன் என்று solli பழகுங்கள்... ஜாதி இன வெறி பிடித்த மிருகமே நாம் தமிழர் கட்சி. நாம் தமிழர் கட்சி தடை செய்ய வேண்டும், பாரி போன்ற இன வெறி தூண்டும் தமிழ் நாட்டை பிரிக்கும் விதமான illuminati பைத்தியம்... யார் எல்லாம் நாம் தமிழர் கட்சி ஆதரிக்கும் எல்லாரும் மற்ற நாடுகள் செல்ல தடை செய்ய வேண்டும். மலேசிய சிங்கப்பூர் நாம் தமிழர் கட்சி தடை செய்ய பட்டு உள்ளது.
@muthukumar4994
@muthukumar4994 2 года назад
@@kumar-ju1sx அப்போ உனக்கு இந்திய வெறி பிடித்திருக்கும் போது எனக்கு தமிழ் உணர்வு கொண்டிருப்பது எந்தத் தவறும் இல்லை. நானும் பாரத நாட்டின் குடிமகன் தான் .அதற்காக எம் மொழியையும் மண்ணயும் விட்டுத் தர முடியாது.உன்னை விட இந்த பாரத நாட்டின் மீது பற்றும் உள்ளன்பும் வைத்திருப்பவர் தமிழர்கள்.அதை முதலில் உணருங்கள்.இந்த நாட்டின் மூத்த குடியே நாங்கள்தான்.நாங்கள் ஒருபோதும் இந்தியப் பிரிவினையை ஆதரித்தது இல்லை .ஆனால் பிஜேபி மட்டும் தமிழ்நாட்டை பிரிக்க நினைப்பது கேவலமாக இல்லையா. முதலில் ஒற்றுமை,இறையாண்மை எல்லாம் பிஜேபி யினர் கற்றுக் கொள்ள வேண்டும். பின் எங்களுக்கு பாடம் எடுக்கலாம்.
@navinprabakaran8072
@navinprabakaran8072 2 года назад
தெளிவான விளக்கத்துக்கு நன்றி நன்றி நன்றி 🙏 பாரி சாலனுக்கு வாழ்த்துக்கள் 👏
@sanjaymohan219
@sanjaymohan219 2 года назад
பாரி சாலன் அருமையான பேச்சி
@arulkumaranjayaraman7991
@arulkumaranjayaraman7991 2 года назад
பதிவிறக்கம் செய்ய வேண்டிய காணொளி🔥🔥🔥🔥🔥🔥🔥
@mahesh_rathan
@mahesh_rathan 2 года назад
We support Pari's every single words 👍👍👍👍👍👍👍
@vinayaka7371
@vinayaka7371 2 года назад
*அர்ப்ப பிரிவினைவாதி பாரிசாலன் !* *தமிழ்நாட்டில் பேச்சு மொழி : 'திராவிடம்'* திராவிடத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்.. எனக்கூறி., நீங்கள் பிரிவினை வாதம் செய்வதில்லையா திரு.பாரி அவர்களே ? *தமிழ்நாட்டில் பேசப்படும் மொழியின் பெயர்தான் 'திராவிடம்'* ! தமிழ் நிலத்தில் ஒரே சாதி பலவாக பிரிந்தது போல்., தமிழ்மொழி கன்னடம், திராவிடம், மலையாளம், தெலுங்கு, துளு.. என பலவாக பிரிந்தது. ஆனால் நீங்கள் உங்கள் சுய விருப்பத்திற்கேற்ப சில சாதியினர் மட்டும் தான் தமிழர்கள் என பிரித்து பிரிவினை வாதம் செய்வது தமிழர் அறமன்று ! திராவிட ஆளும் வர்கத்தைப்போல்தான் நீங்களும்., தமிழர் பெருமை என பேசும் பொழுது 15ஆயிரம் வருட மூத்தது, 20ஆயிரம் வருட வரலாறு என பீற்ற வேண்டியது, மற்ற நேரங்களில் வெறும் 1600, 400 ஆண்டு முன்பே உருவான கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பிரித்தாளும் சூழ்ச்சி செய்வதால் தமிழருக்கு விழிப்புணர்வு ஏற்படாது, தமிழ்தேசியம் மலராது.. ! பூர்வ தமிழர்களை விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஒன்றுபடுத்தி *'புதிய தமிழ் தேசம்' படைப்போம்*.
@sureya4231
@sureya4231 2 года назад
Excellent speech ...hats off to Pari bro
@socialjustice7564
@socialjustice7564 2 года назад
இனத்துக்கு உண்மையாக இல்ல சாதிக்கும் உண்மையா இல்ல...பணத்திற்கு மட்டும்! Very well said
@shanmugarajabalakrishnan2606
@shanmugarajabalakrishnan2606 2 года назад
உண்மையும் நேர்மையும் எப்பவும் தோற்காது
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m 2 года назад
உண்மையான தமிழனின் குறள் இதுவே
@itarukmakto
@itarukmakto 2 года назад
குரல்...
@kumar-ju1sx
@kumar-ju1sx 2 года назад
நான் தமிழன் நான் தமிழன் என்று சொல்லுறதே ஜாதி வெறி பிடித்த மிருகம் எண்ணம் தான். நீ தமிழனா இல்லையா என்று நிருபிக்க ஜாதி சான்றிதழ் வேண்டும்... அதனால் நான் ஒரு இந்தியன் நான் ஒரு இந்தியன் என்று solli பழகுங்கள்... ஜாதி இன வெறி பிடித்த மிருகமே நாம் தமிழர் கட்சி. நாம் தமிழர் கட்சி தடை செய்ய வேண்டும், பாரி போன்ற இன வெறி தூண்டும் தமிழ் நாட்டை பிரிக்கும் விதமான illuminati பைத்தியம்... யார் எல்லாம் நாம் தமிழர் கட்சி ஆதரிக்கும் எல்லாரும் மற்ற நாடுகள் செல்ல தடை செய்ய வேண்டும். மலேசிய சிங்கப்பூர் நாம் தமிழர் கட்சி தடை செய்ய பட்டு உள்ளது.
@vinayaka7371
@vinayaka7371 2 года назад
*அர்ப்ப பிரிவினைவாதி பாரிசாலன் !* *தமிழ்நாட்டில் பேச்சு மொழி : 'திராவிடம்'* திராவிடத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்.. எனக்கூறி., நீங்கள் பிரிவினை வாதம் செய்வதில்லையா திரு.பாரி அவர்களே ? *தமிழ்நாட்டில் பேசப்படும் மொழியின் பெயர்தான் 'திராவிடம்'* ! தமிழ் நிலத்தில் ஒரே சாதி பலவாக பிரிந்தது போல்., தமிழ்மொழி கன்னடம், திராவிடம், மலையாளம், தெலுங்கு, துளு.. என பலவாக பிரிந்தது. ஆனால் நீங்கள் உங்கள் சுய விருப்பத்திற்கேற்ப சில சாதியினர் மட்டும் தான் தமிழர்கள் என பிரித்து பிரிவினை வாதம் செய்வது தமிழர் அறமன்று ! திராவிட ஆளும் வர்கத்தைப்போல்தான் நீங்களும்., தமிழர் பெருமை என பேசும் பொழுது 15ஆயிரம் வருட மூத்தது, 20ஆயிரம் வருட வரலாறு என பீற்ற வேண்டியது, மற்ற நேரங்களில் வெறும் 1600, 400 ஆண்டு முன்பே உருவான கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பிரித்தாளும் சூழ்ச்சி செய்வதால் தமிழருக்கு விழிப்புணர்வு ஏற்படாது, தமிழ்தேசியம் மலராது.. ! பூர்வ தமிழர்களை விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஒன்றுபடுத்தி *'புதிய தமிழ் தேசம்' படைப்போம்*.
@NAANORUVANNN
@NAANORUVANNN 2 года назад
@@vinayaka7371 நீ சொல்வது சரியா, தமிழினம் அழிந்து உருவாகுவதே திராவிடம். நீ சொல்வது சரியென்றால், கர்நாடகத்திலும், கேரளாவிலும் திராவிடத்தை பேசி, நாம் திராவிடம் என்று மெய்பி, அவர்கள் யாரும் திராவிடர் என்று தங்களை சொல்லிக்கொள்ள கூட விரும்பவில்லை. இல்லாத திராவிடத்தை என் தமிழ் நாட்டில் திராவிடன் என்று சொல்ல நீ யார். அப்படி நீ திராவிடன் என்றால், நீ உன் நாட்டுக்கு செல் ஏனெனில் இது தமிழ் நாடு.... எப்பொழுதுமே........
@kausalyamuralidharaqn8768
@kausalyamuralidharaqn8768 2 года назад
குரல்
@vinothkumar4852
@vinothkumar4852 2 года назад
PAARIs talk literally made me cry. How foolishly we are living in the lie forgetting our true identity.
@navaneethakrishnanm7811
@navaneethakrishnanm7811 2 года назад
அருமை பாரி. ஆழமான கருத்துக்கள் ❤❤❤❤
@user-hd2dr2gv9j
@user-hd2dr2gv9j 2 года назад
100% பாரி கருத்துடன் உடன்படுகிறேன்.
@vinayaka7371
@vinayaka7371 2 года назад
*அர்ப்ப பிரிவினைவாதி பாரிசாலன் !* *தமிழ்நாட்டில் பேச்சு மொழி : 'திராவிடம்'* திராவிடத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்.. எனக்கூறி., நீங்கள் பிரிவினை வாதம் செய்வதில்லையா திரு.பாரி அவர்களே ? *தமிழ்நாட்டில் பேசப்படும் மொழியின் பெயர்தான் 'திராவிடம்'* ! தமிழ் நிலத்தில் ஒரே சாதி பலவாக பிரிந்தது போல்., தமிழ்மொழி கன்னடம், திராவிடம், மலையாளம், தெலுங்கு, துளு.. என பலவாக பிரிந்தது. ஆனால் நீங்கள் உங்கள் சுய விருப்பத்திற்கேற்ப சில சாதியினர் மட்டும் தான் தமிழர்கள் என பிரித்து பிரிவினை வாதம் செய்வது தமிழர் அறமன்று ! திராவிட ஆளும் வர்கத்தைப்போல்தான் நீங்களும்., தமிழர் பெருமை என பேசும் பொழுது 15ஆயிரம் வருட மூத்தது, 20ஆயிரம் வருட வரலாறு என பீற்ற வேண்டியது, மற்ற நேரங்களில் வெறும் 1600, 400 ஆண்டு முன்பே உருவான கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பிரித்தாளும் சூழ்ச்சி செய்வதால் தமிழருக்கு விழிப்புணர்வு ஏற்படாது, தமிழ்தேசியம் மலராது.. ! பூர்வ தமிழர்களை விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஒன்றுபடுத்தி *'புதிய தமிழ் தேசம்' படைப்போம்*.
@commenman3926
@commenman3926 2 года назад
பாரி அண்ணன் பேச்சு மிக தெளிவாக தமிழர்களின் மெய்யியலை அழகாக உண்மையாக பேசுகிறார்
@gopalv2169
@gopalv2169 2 года назад
அருமையான கருத்து திரு.பாரி சகோ.
@muthulingam2653
@muthulingam2653 2 года назад
சூப்பர்
@nextjai1810
@nextjai1810 2 года назад
இந்தியா ஒரே நாடு இங்கே யார் வேண்டுமானலும் எங்கு வேண்டுமானாலும் வாழலாம் ஆனால் தமிழனை தமிழன் தான் ஆள வேண்டும்.
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 2 года назад
சீமான் தமிழனா?
@tkv6720
@tkv6720 2 года назад
@@thiyagarajanmadhusudhanan1201 எத்தனை தடவைதான் சொல்வது அவர் தமிழர் என்று. 🤦🤦🤦 அவர் நாடார் குடியில் பிறந்த தமிழர். அவர் மலையாளி என்பது திமுகவின் பொய் பிரச்சாரம்.
@TheKing-pv8yw
@TheKing-pv8yw 2 года назад
@@thiyagarajanmadhusudhanan1201 ஏன் சீமான் பிறப்புறுப்பை சுவைத்து பார்த்து மலையாளின்றியா??
@StarkEdits11
@StarkEdits11 2 года назад
@@thiyagarajanmadhusudhanan1201 aama da mental
@yourselfstanley6060
@yourselfstanley6060 2 года назад
@@StarkEdits11 malayali christian da mutta thamizhaney
@tamilsuvinth86
@tamilsuvinth86 2 года назад
என் உறவே நீ வாழ்வாங்கு வாழ வேண்டும் ❤❤❤❤❤
@rajahmuthiah8726
@rajahmuthiah8726 2 года назад
பாரி தம்பி பஞ்ச தந்திர கதை மிகவும் அருமை அத்தோடு சொல்லும் விதம் இன்னும் நன்று
@varatharajt2271
@varatharajt2271 2 года назад
பாரிசாலன் சகோதரரே பேச்சும் கருத்தும் புரிதலும் மிக சரியானது
@Arun-tg7jh
@Arun-tg7jh 2 года назад
Paari 👍🏻👍🏻👍🏻 superb superb,, as I told previously, " he is one on only Greatest Intellectual ever "
@bloomora
@bloomora 2 года назад
Couldnt skip even a second. Every Thamizhan and Thamizhachi must watch. And we should try to promote having wedding ceremonies in Tamil.
@richr1665
@richr1665 2 года назад
Fire speech paari salan🌋🌋🌋🌋
@ArunKumar-sx2by
@ArunKumar-sx2by 2 года назад
பிரிவினைவாதம் பற்றி பாரியின் கருத்து 👍👍👍👍👍👍👍👍👍👍
@deepainian8659
@deepainian8659 2 года назад
Thanks! Mind-Blowing video. Really loved the speech of paari saalan. You guys keep providing good stuffs
@kumar-ju1sx
@kumar-ju1sx 2 года назад
நான் தமிழன் நான் தமிழன் என்று சொல்லுறதே ஜாதி வெறி பிடித்த மிருகம் எண்ணம் தான். நீ தமிழனா இல்லையா என்று நிருபிக்க ஜாதி சான்றிதழ் வேண்டும்... அதனால் நான் ஒரு இந்தியன் நான் ஒரு இந்தியன் என்று solli பழகுங்கள்... ஜாதி இன வெறி பிடித்த மிருகமே நாம் தமிழர் கட்சி. நாம் தமிழர் கட்சி தடை செய்ய வேண்டும், பாரி போன்ற இன வெறி தூண்டும் தமிழ் நாட்டை பிரிக்கும் விதமான illuminati பைத்தியம்... யார் எல்லாம் நாம் தமிழர் கட்சி ஆதரிக்கும் எல்லாரும் மற்ற நாடுகள் செல்ல தடை செய்ய வேண்டும். மலேசிய சிங்கப்பூர் நாம் தமிழர் கட்சி தடை செய்ய பட்டு உள்ளது.
@KarthikSingai
@KarthikSingai 2 года назад
🐅 நாம் தமிழர் 💪🔥 இவர்கள் கொடுக்கும் பதவியால் நாம் தமிழருக்கு நம் நாட்டுக்கு என்ன பயன்?
@baskarss6663
@baskarss6663 2 года назад
இன விடுதலை அனைவருக்குமான கடமை... உணர்வுகளை பரப்புரை செய்யும் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@senba2199
@senba2199 2 года назад
பாரியின் அறிவும் தெளிவும் பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது. தமிழன் தலைசிறந்தவன் என்ற கூற்றை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது பாரியின் ஒவ்வொரு கருத்துப்பகிர்வும். இவரைப்போன்ற அறிவுப்பெட்டகங்களை அடிக்கடி நேர்காணல் எடுக்கும்படி பேசு தமிழா பேசுவை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
@mangalrajan5146
@mangalrajan5146 2 года назад
Arabi kuthu vilakkam madhiriya😃🤣🤣
@karthikvpc
@karthikvpc 2 года назад
@@mangalrajan5146 டேய் மங்களம் சீனு.. எப்படி இருக்க !
@karthickjayaraman2090
@karthickjayaraman2090 2 года назад
@@mangalrajan5146 லூச் டாக்ஸ் தவிர்த்து இப்படி பேசினால் நல்லது.
@mangalrajan5146
@mangalrajan5146 2 года назад
@@karthikvpc adey andavaya nalla irukkiya...nan nalam.....😃😄🤣 Vela vettiku poriya illiya
@mangalrajan5146
@mangalrajan5146 2 года назад
@@karthickjayaraman2090 loos talks madhiri nan pesamaten...yaruna loos madhiri pesna tha...
@sanghsangaiah7278
@sanghsangaiah7278 2 года назад
தமிழரின் சொத்து பாரிசாலன்
@vigneshwaran9592
@vigneshwaran9592 2 года назад
👌Excellent Speech Its just a marriage Treat by brother 😀
@user-yo4cc2sc6v
@user-yo4cc2sc6v 2 года назад
தெளிவான விமர்சனம் தொடரட்டும் உங்கள் பணி HAT'S OFF TO PAARISALAN
@praba5720
@praba5720 2 года назад
No one can explain like this....
@msaravanakumar8131
@msaravanakumar8131 2 года назад
Eagerly waiting for next part, பாரி always 💯🔥❤️❤️
@devanesan14
@devanesan14 2 года назад
The best discussion Big salute to Paarisaalan and Team You are the best bro 😎 God Bless ✅✅
@vamtamizh2199
@vamtamizh2199 2 года назад
பாரி..நான் உங்களுடைய மிகப்பெரும் ஆதரவாளர். தங்களின் ஆகச்சிறந்த நற்குணமே..கத்தாமல் பொறுமையாக, பிறரைப்போல் மற்றவரை இழிவுறித்திப் பேசாத தன்மையும் பொறுமையுமே ஆகும். எனவே ஆக்ரோஷப்படாமல் தன்மையாகப் பேசுங்கள். தங்களது நலம் விரும்பியாக எனது சிறு வேண்டுகோள். வாழ்க பாரியின் கருத்து! வாழ்க ஈழம்! வாழ்க தமிழகம்!
@pulikutty3999
@pulikutty3999 2 года назад
அவருடைய து நியாயமான கோபம் தான் சகோ.
@vamtamizh2199
@vamtamizh2199 2 года назад
@@pulikutty3999 ஆமாம் சகோ எனக்கும் அது புரிந்தது.
@nanthakumaran25
@nanthakumaran25 Год назад
பாரி தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் அறிவின் பெருங்கடல். வாழ்க தமிழர் வளர்க தமிழ் மொழி.🌍🇲🇾தமிழன்டா.
@user-cs8qk1ns7z
@user-cs8qk1ns7z 2 года назад
பாரியின் வாதம் என்றுமே சிறந்த வாதமாக இருக்கும்
@Arunraj-jv8hp
@Arunraj-jv8hp 2 года назад
Bulls eye. தமிழர்கள் தவறாமல் காண வேண்டிய மிக முக்கியமான காணொளி
@greenfocus7552
@greenfocus7552 2 года назад
வட இந்திய மகாவீரர் ஜைனமும், தமிழ்நாட்டு சமணமும் ஒன்றல்ல என்று இங்கு கூறியமைக்கு நன்றி.
@jesua358
@jesua358 2 года назад
தலைப்ப சரியாக வைங்கப்பா ...
@rithikmanoj9029
@rithikmanoj9029 2 года назад
வாழ்த்துக்கள் பாரி 🔥🔥🔥🙏💐🙏💐💪💪💪🐅🐅🐅🐅🇬🇧🇬🇧🇬🇧
@sangeethaanand6345
@sangeethaanand6345 2 года назад
பாரிசான் பேசிய கருத்துக்களில் இருந்து என் கேள்விகள் பலவற்றிற்கு சிறப்பான பதில்கள் கிடைத்துள்ளது.
@keerthig8826
@keerthig8826 2 года назад
Salute for brother paari👌👌👌👌
@user-nw8vc7ir4l
@user-nw8vc7ir4l 2 года назад
பாரி அவர்கள் கருத்து என்றும் சரியாக இருக்கும்
@aravinthsundaram6611
@aravinthsundaram6611 2 года назад
Paari.veeran
@gopalakrishnan6031
@gopalakrishnan6031 2 года назад
Pari you are getting stupid
@sirtharansritharan1610
@sirtharansritharan1610 2 года назад
Thats very good
@kumar-ju1sx
@kumar-ju1sx 2 года назад
நான் தமிழன் நான் தமிழன் என்று சொல்லுறதே ஜாதி வெறி பிடித்த மிருகம் எண்ணம் தான். நீ தமிழனா இல்லையா என்று நிருபிக்க ஜாதி சான்றிதழ் வேண்டும்... அதனால் நான் ஒரு இந்தியன் நான் ஒரு இந்தியன் என்று solli பழகுங்கள்... ஜாதி இன வெறி பிடித்த மிருகமே நாம் தமிழர் கட்சி. நாம் தமிழர் கட்சி தடை செய்ய வேண்டும், பாரி போன்ற இன வெறி தூண்டும் தமிழ் நாட்டை பிரிக்கும் விதமான illuminati பைத்தியம்... யார் எல்லாம் நாம் தமிழர் கட்சி ஆதரிக்கும் எல்லாரும் மற்ற நாடுகள் செல்ல தடை செய்ய வேண்டும். மலேசிய சிங்கப்பூர் நாம் தமிழர் கட்சி தடை செய்ய பட்டு உள்ளது.
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 2 года назад
🤣🤣🤣🤣
@nandhu3345
@nandhu3345 2 года назад
அண்ணன் பாரி 🔥💯
@RajeshKumar-vb5fv
@RajeshKumar-vb5fv 2 года назад
சோழ நாடு கங்கை கொண்ட சோழபுரம் முதல் மலேசியா வரை இருந்தது எல்லாத்தையும் இணைக்க முடியுமா....அதுதான் முழு சோழநாடு
@sahadevant5538
@sahadevant5538 2 года назад
மிக மிக மகிழ்ச்சி ஒரு சரியான தேவையான கருத்துரையாடல் ஆரியத்தை ஆரிய பிராமணத்தை பற்றி பேசியது குறிப்பிடத்தக்கது மாநில சுய ஆட்சி தரிநாடு பற்றி பேசியது குறிப்பிடத்தக்கது இதனுடைய பல தகவல்களை தெரிந்து கொண்டேன் திரு பாரி அவர்களுக்கும் அங்கு அமர்ந்திருந்த மற்ற உறவுகள் அனைவருக்கும் பேசு தமிழா பேசு வலையொலிக்கும் ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி சிவன் மற்றும் முருகனைப் பற்றி விரிவாக தெளிவாக கூறியமைக்கு நன்றி வாழ்த்துக்கள் அனைவரின் பணி தொடர வாழ்த்துக்கள்
@Dinesh-fi8mn
@Dinesh-fi8mn 2 года назад
கண்ணில் நீர் .தம்பி வாழ்க வளமுடன்.
@GaneshMuthukumarM
@GaneshMuthukumarM Год назад
தமிழன் தன் இரத்தத்தில் ஏற்று கொள்ள வேண்டிய பாரியின் கோவம்🔥🔥👍
@seenu1976
@seenu1976 2 года назад
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் பாரி
@thanjaipalani8294
@thanjaipalani8294 2 года назад
Paari - The Best ❤️❤️❤️👍👍👍🙏🙏🙏
@user-rp3eq7ye4c
@user-rp3eq7ye4c 2 года назад
பாரி தமிழ்பற்றாளர்....
@anuraju7114
@anuraju7114 2 года назад
Tamil pattru never gives food
@deepakbannur3256
@deepakbannur3256 2 года назад
Am not tamilan but pari explained well most of Tamil youth people following wrong secularism they most need know about tamil great culture they are destroying indirectly
@HarishKumar-bp6jf
@HarishKumar-bp6jf 2 года назад
I agree. But need to follow the current practicality. Just following Tamil and it's culture will not lead you anywhere. Follow the Indian constitution and live peacefully
@deepakbannur3256
@deepakbannur3256 2 года назад
@@HarishKumar-bp6jf Once u born in india automatically u came under Indian constitution so there is no point follow or no . In indian constitution everyone have rights for there own culture peacefully . Even world every country have there own culture beauty. But need to know different between culture & religion.
@seetharamnaidu6135
@seetharamnaidu6135 2 года назад
Great speech!! Paari talk reality. Guys please carry Paari's point to public.
@ravanathamizhavan
@ravanathamizhavan 2 года назад
தமிழர்கள் மற்றும் சில தமிழ்தேசியவாதிகள் அனைவரும் திரு. பாரிசாலன் அவர்கள் பேசும் கருத்தை சிந்தித்து பின்பற்ற வேண்டும்... பாரியின் அனைத்து கருத்துகளும் உண்மையானவை...
@kumar-ju1sx
@kumar-ju1sx 2 года назад
நான் தமிழன் நான் தமிழன் என்று சொல்லுறதே ஜாதி வெறி பிடித்த மிருகம் எண்ணம் தான். நீ தமிழனா இல்லையா என்று நிருபிக்க ஜாதி சான்றிதழ் வேண்டும்... அதனால் நான் ஒரு இந்தியன் நான் ஒரு இந்தியன் என்று solli பழகுங்கள்... ஜாதி இன வெறி பிடித்த மிருகமே நாம் தமிழர் கட்சி. நாம் தமிழர் கட்சி தடை செய்ய வேண்டும், பாரி போன்ற இன வெறி தூண்டும் தமிழ் நாட்டை பிரிக்கும் விதமான illuminati பைத்தியம்... யார் எல்லாம் நாம் தமிழர் கட்சி ஆதரிக்கும் எல்லாரும் மற்ற நாடுகள் செல்ல தடை செய்ய வேண்டும். மலேசிய சிங்கப்பூர் நாம் தமிழர் கட்சி தடை செய்ய பட்டு உள்ளது.
@ravanathamizhavan
@ravanathamizhavan 2 года назад
@@kumar-ju1sx அடிமைப் படுத்தப்பட்டிருக்கும் இனத்தின் குரல் எப்போதும் சற்று சத்தமாகத்தான் ஒலிக்கும்... உரக்கச் சொல்லுவோம்... நான் தமிழன்.. நாங்கள் தமிழர்கள்.. ✊
@AlwaysWithMee
@AlwaysWithMee 2 года назад
ஏன் எப்படி இவரு மட்டும் சரியான கருத்தை சொல்லுகிறார்!
@jeyamoorthy
@jeyamoorthy 2 года назад
He knows what should be said............... Well done Paari
@greenfocus7552
@greenfocus7552 2 года назад
நவீன அறிவியலுக்கு ஈடு செய்யும் விதத்தில் சித்தர் அறிவியல், மெய்யியலை வளர்த்தெடுக்க வேண்டும். அதனால் நாம் பலம் பெற வேண்டும்
@sl-xn8se
@sl-xn8se 2 года назад
பாரிசாலனின் பேச்சுக்களைக் முன்பு கேட்ட போது ஒரு பாதி மிகுந்த அறிவாளியாகவும் ஒரு பாதி மெண்டலாகவும் இருக்கிறாரே என்று மிகுந்த ஆதங்கம் ஏற்பட்டது. இப்போது Part 1ல் அவர் பேச்சு மிகுந்த அறிவு பூர்வமாகவும் காரண காரியங்களை தெள்ளத் தெளிவாக விளக்கியும் அயர வைத்தது. Part 2 நான் நினைத்தது சரிதான் என்று நிரூபித்து விட்டது!
@user-rj4fd7lp1w
@user-rj4fd7lp1w 2 года назад
குறைஎன்று சொல்லவர்ரியா?
@rajasekaranv3442
@rajasekaranv3442 2 года назад
Part-1 அறிவுபூர்வமாக இருந்தது. Part-2 அடுத்தவர் உணர்ச்சி ஐ உசுப்பேத்தி விடுவது போல் இருந்தது. ஒரு பின்தங்கிய சமூகம் முன்னேற வேண்டுமானால் அறிவு புரட்சியை ஏற்படுத்த வேண்டும். வெறும் உணர்ச்சி கொப்பளிக்கும் பேச்சினால் சாத்தியமாகாது.
@user-rj4fd7lp1w
@user-rj4fd7lp1w 2 года назад
@@rajasekaranv3442 ஆரியஓநாயும் அதன்கள்ளகுழந்தை திருட்டுதெலுங்கு திராவிடமும் யூதகார்பரேட்டுக்காக தமிழனை மொத்தமாசோலிய முடிச்சா சரிங்கிற அப்படித்தானே?
@nandasirixd8675
@nandasirixd8675 2 года назад
இந்த பாழாப்போன தமிழினத்திற்கு பாரிசாலன் போன்றவர்கள் ஒருத்தர் மட்டும் பத்தாது ...ஒருவனாக பாரிசாலன் இருக்கும்வரை ஆபத்துதான் ..பேசு தமிழா பேசு !!! போன்ற பல குழுவினை உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது ...??
@nehruarun5122
@nehruarun5122 2 года назад
சிங்கம் - ஆரிய பிராமணர் ( BJP or Congress) நரி - திராவிடர்கள் மாடுகள் - ஏமாந்த தமிழ் குடிகள்.
@kumar-ju1sx
@kumar-ju1sx 2 года назад
நான் தமிழன் நான் தமிழன் என்று சொல்லுறதே ஜாதி வெறி பிடித்த மிருகம் எண்ணம் தான். நீ தமிழனா இல்லையா என்று நிருபிக்க ஜாதி சான்றிதழ் வேண்டும்... அதனால் நான் ஒரு இந்தியன் நான் ஒரு இந்தியன் என்று solli பழகுங்கள்... ஜாதி இன வெறி பிடித்த மிருகமே நாம் தமிழர் கட்சி. நாம் தமிழர் கட்சி தடை செய்ய வேண்டும், பாரி போன்ற இன வெறி தூண்டும் தமிழ் நாட்டை பிரிக்கும் விதமான illuminati பைத்தியம்... யார் எல்லாம் நாம் தமிழர் கட்சி ஆதரிக்கும் எல்லாரும் மற்ற நாடுகள் செல்ல தடை செய்ய வேண்டும். மலேசிய சிங்கப்பூர் நாம் தமிழர் கட்சி தடை செய்ய பட்டு உள்ளது.
@ealientamil1982
@ealientamil1982 2 года назад
🙏உங்கள் சேவை எங்கள் வாழ்கை🙏
@kumaragurunadaraja2928
@kumaragurunadaraja2928 2 года назад
Bro you are realy next level.. Eventhough my ideology is hindutva.. Im still admire u alot.. Dravidam must be wipeout from TamilNadu..
@xxcronomaxx7986
@xxcronomaxx7986 2 года назад
Yes bro im a Modi supporter, i agree with Paari saalan most of the time, but i disagree about his view on Hindutva. Hindutva doesn't wipe out tamizh culture and replace them with thier own, they'll protect it and embrace it. Only Christian n Muslim missionaries will wipe Tamil culture and replace it with roman or arabic culture. They did it in almost every country they conquered, wiping out the indegenous culture. But Hindutva stops it and protects us. I've never seen a RSS or BJP person insulting or degrading indegenious culture,dressing style,worshipping way of this land be it North easterners culture,Malayali culture,Tamilan culture. If only Tamil Nationalists and Hindutvadis understand each other and unite, we can be stronger than ever.
@KarurSenthil88
@KarurSenthil88 2 года назад
சிறப்பான பதிவு நண்பர் பாரி அவர்களே... சிவன் முருகன் நம் தமிழ்கடவுள்கள்... தமிழ்குடியில் பிறந்தவர்கள் பெருமைப்பட வேண்டும்... நம் இனத்தின் தொன்மை வரலாறு அறம் கடவுள் வழிபாடு சித்தர்கள் வள்ளல்கள் ஞானிகள் கலை அறிஞர்கள் நீதி நூல்கள் போன்ற ஆயிரம் பெருமைக்குரிய விடயங்கள் தமிழில் உள்ளது...அதையெல்லாம் மறந்து பல முட்டாள்கள் ஐரோப்பிய அரேபிய மதங்களுக்கு மாறுகின்றனர் மற்றும் பல நாதியற்ற திராவிட வந்தேறிகள்...இது திராவிட நாடு என்று ஊளையிடுகின்றன... தமிழ்குடிகள் பிறப்பு முதல் இறப்பு வரை தமிழனாக இருப்பதுதான் நமக்கு பெருமை... வாழ்க தமிழ் வளர்க தமிழ் இனம்
@ravichandranpalaniraj9561
@ravichandranpalaniraj9561 2 года назад
Dear Mr. Pari, why do you oppose existence of Brahmin community ? Are they not an integral part of our society? What kind of social justice is this when we take a stance against a particular community.?
@karthiks9306
@karthiks9306 2 года назад
He is not against Brahmins community he his against bjp and congress .....in this area one of the problem is Brahmin thought of caste is not acceptable like in Manu and vedas
@pavan4707
@pavan4707 2 года назад
@@karthiks9306 bro loosu kumutta madhiri pesadhinga, have you seen a single Hindu in your whole life till now who reads Manu as religious scriptures? even I haven't seen. Illadha oru vishyattha ola othithutirukanga neengalum kena kumuttainga madhiri ketite irunga. I don't see youngsters talking about technology n future job making thoughts. Illadha oru kadhaya katthite irunga , seeman madhiri kadaisi vara mic munnadi katthavendiyadhu dha 🙏🏾
@devarajansrinivasan5802
@devarajansrinivasan5802 2 года назад
Sir, in tamilnadu social justice is nothing but anti brahmanism.
@KoushikVenkatraman
@KoushikVenkatraman 2 года назад
Vote venum na pappana yedurthu Pesu...
@TheKrish1972
@TheKrish1972 2 года назад
no political party will talk about pro Brahmins. Brahmins are punching a bag because they don't have a voice. even an educated youngster like this fellow is just taking the same nonsense. if we get full control to the states, given the family parties like DMK, YSR, Mamta etc etc, India will go bankrupt in 15 days !!!
@kalaivanymuniandy7957
@kalaivanymuniandy7957 2 года назад
paari we support you always.. your genuine in your points.. frm. Malaysia 🇲🇾
@nandakumarkulandaivelu8967
@nandakumarkulandaivelu8967 2 года назад
நிர்வாக வசதிக்கு..இந்தியாவை பிரிக்கலாமா???என்ற கேள்வி...சிறப்பு...
@arulraj3537
@arulraj3537 2 года назад
பாரி அவர்களின் பேச்சு மெய் சிலிர்க்க வைக்கிறது .🥳😱🌟👏👏👏👏👏👏
@RaguRaghupathi
@RaguRaghupathi 2 года назад
Let the Brahmin bashing continue! Brahmins held India together. People like EVR wanted the British to stay.
@navinprabakaran8072
@navinprabakaran8072 2 года назад
We Tamils are against Dravidam and Aryam.
@RaguRaghupathi
@RaguRaghupathi 2 года назад
@@navinprabakaran8072 keeping to talk-about Aryam and Dravidam is a pretty sure way of going back and living in the Stone Age! Live in the present and do something to improve yourself and others. The last time I checked being anti- Brahmin results in instant gratification and false pride but does not put food on the table or in the Tamilian context on a banana leaf. Wake up and make use of your time in a positive way! We Brahmins are doing well wherever we go and live. We are the Jews of India! Just saying..
@VijayaLakshmi-mm5oy
@VijayaLakshmi-mm5oy 2 года назад
Parri, he is growing in strength
@navachandrankulanthaivel5825
@navachandrankulanthaivel5825 2 года назад
என்ன ஒரு அறிவுசாலன் பாரி நீங்கள்!!!! 🙏🙏🙏❤️❤️ நவச்சந்திரன் ஈழம்
@karthimeena3662
@karthimeena3662 2 года назад
நேதாஜி அன்றே சொன்னார் மறுபிறவி மேல் நம்பிக்கை இல்லை அப்படி மறுபிறப்பே ஏதும் இருந்தால் தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று சொன்னார் அப்படிப்பட்ட தமிழ் தாயின் வயிற்றில் பிறந்த நாம் ஒன்றிணைவோம் தமிழ் தாயின் மைந்தர்களாக திராவிடர்களாக அல்ல ஜெய் ஹிந்த் ஜெய் சுபாஷ்
@sr.sathishprabu7422
@sr.sathishprabu7422 2 года назад
அவர் அப்படி சொன்னது தமிழர்களின் இந்திய தேசப்பற்றை பார்த்து
@-Iniyan-forwardtalks-3814
@-Iniyan-forwardtalks-3814 2 года назад
@@sr.sathishprabu7422 தமிழர்கள் இந்தியாவை நம்பினார்கள் அப்போது.பிற்காலத்தில் இந்திய தமிழர்களுக்கு துரோகம் செய்தது
@nagaselvamsharma3353
@nagaselvamsharma3353 2 года назад
Apdi sonna nethaji oru brahmin ya west bengal brahmin valkabharatham valka tamil 🕉🕉🕉
@royalrakeshr
@royalrakeshr 2 года назад
amazing speech paari salan
@muthukumare
@muthukumare 2 года назад
I am from Kongu region and I am against dividing TN
@krishnaraja4569
@krishnaraja4569 2 года назад
No one can divide TN bro, im also kongu
@tamilselvanvanniyar5711
@tamilselvanvanniyar5711 2 года назад
As Vanniyar even I am also against split of my Tamil Nadu ☺
@tamilselvanvanniyar5711
@tamilselvanvanniyar5711 2 года назад
Indha mootal kutathuku arivu kooda Ella... If they really want Kongu Nadu... 1st retain the region that tamil Nadu lost during 1956 border split & then think of splitting tamil Nadu into 2 or 3 🤣
@krishnaraja4569
@krishnaraja4569 2 года назад
@@tamilselvanvanniyar5711 our tamilnadu nu sollunga bro😀😀😀 inimelavthu naama ottrumaiya irukanum
@navinprabakaran8072
@navinprabakaran8072 2 года назад
Unity is strength. ஒற்றுமை. வாழ்க தமிழ்.
@kiran8867
@kiran8867 2 года назад
Part-1 was good, part-2 was like watching Pappu 😂
@sl-xn8se
@sl-xn8se 2 года назад
பாரிசாலனின் பேச்சுக்களைக் கேட்ட போது ஒரு பாதி மிகுந்த அறிவாளியாகவும் ஒரு பாதி மெண்டலாகவும் இருக்கிறாரே என்று மிகுந்த ஆதங்கம் ஏற்பட்டது. Part 1ல் அவர் பேச்சு மிகுந்த அறிவு பூர்வமாகவும் காரண காரியங்களை தெள்ளத் தெளிவாக விளக்கியும் அயர வைத்தது. Part 2 நான் நினைத்தது சரிதான் என்று நிரூபித்து விட்டது!
@mydinmaya5347
@mydinmaya5347 2 года назад
Excellent explanation from Mr parisalan... Support to ntk from Malaysia Singapore Australia ntk members
@ragulraj9227
@ragulraj9227 2 года назад
பேசு தமிழா ,பேசு ஆசியரிடம் படம் கற்று கொண்டு மிகவும் அமைதியை கடைபிடிக்கின்றனர்.எங்கள் ஆசான் பாரி புகழ் வாழ்க
@sivakumarranganathan878
@sivakumarranganathan878 2 года назад
எதுக்கு மாநில சுயாச்சி மொத்தமாக தமிழ்நாட்டினை கூறு போட்டு வித்து விடுவானுங்க
@kumarantrt
@kumarantrt 2 года назад
Thatswhy Pari has very cleverly said that state autonomy is important within united India to protect the state people's rights, but the currency, railways, military, and ministry of external affairs will be in the control of the central government. Surely, this will not put Indian states at any risk from other countries.
@vivekmad2010
@vivekmad2010 2 года назад
சுயா"ச்"சி அல்ல சுயா"ட்"சி...
@karthikvpc
@karthikvpc 2 года назад
மாநில சுயாட்சி இல்லை என்பதால் மொத்தமாக இந்தியாவை அம்பானிக்கும், அடானிக்கும் விற்று வருகிறார்கள்.
@thefan8833
@thefan8833 2 года назад
@@kumarantrt Pari wants external affairs to be with states. Not central. State autonomy is not possible in India in the near future. May become a reality when democracy matures - may be 20 to 30 years. Presently, the situation is not conducive for state autonomy
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 2 года назад
உண்மை... தமிழ்நாடு காணாமல் போய்விடும்...
@munawwarnisha5028
@munawwarnisha5028 Год назад
ஆரியமும் திராவிடமும் ஒன்னு என்பதை சாமானிய மக்களுக்கும் புரியும் வகையில் பேசியதற்கு நன்றி வாழ்த்துக்கள் 🌹🌹🌹💪💪💪
@sujathanagarajan216
@sujathanagarajan216 Год назад
அருமையான விளக்கம் பாரி👏👏🙌நீங்களும் உங்கள் அன்பும் குடுபமும் வாழ்க வளமுடன்!!🙏
Далее