வருடங்கள் போனாலும் வறுமைகள் போகாத வரை தேவைகளும் தேடல்களும் இருக்கும் அந்த வகையில் அவர்களின் தேவை அறிந்து மீண்டும் உதவிகளை செய்ய வந்த அனுஷானுக்கு வாழ்த்துக்கள் தம்பி..
இப்பிடியான முடியாமையை தகுந்த உதவிகள் மூலமாக வழமைகளாக மாற்றியபடி இருக்கும் அனுஷனுக்கும் இன்று உதவிய உறவுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯 இந்த உறவுகளின் தேவைகள் யாவும் நிறைவேற கடவுளை வேண்டுவோம்!!💐🪔💐 அனைவரும் வாழ்க வளமுடன்!💐🙏💐
மகன், உங்கள் தங்க மனதிற்கு கடவுள் உங்களையும், ரதி அம்மாவையும் பூரணமாக ஆசீர்வதிப்பார். ஏழைகளுக்கு இரங்குகின்றவன் கடவுளுக்கு கடன் கொடுக்கின்றான். கண்ணை பத்திரமாக பாதுகாத்துக்கொள்ளவும்.🎉🎉🎉❤❤❤
கோடான கோடி வா வாழ்த்துக்கள் தம்பி இது போன்ற மனிதர்களை கண்டறிந்து உதவி செய்யும் உங்களை கண்டிப்பாக இறைவன் கைவிட மாட்டான் நன்றிகளும் வாழ்த்துக்களும் 🙏🙏🙏 உங்கள் உடல் நிலையும் நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் தம்பி 🙏🙏🙏
Bro I was born (ampara district wich is big land place south east sri lankan)biggest land part to tamil eelam [I know very well between akkaripattu---phanama]1990--1996 and I leaf my own place young age