அருமையானது இதைத்தான் நான் அழுதேன். சந்தோஷமாக இருக்கிறது. மரங்களை வளர்க்க உங்களுடைய email மூலமாக சிறிய உதவிகளை மக்கள் செய்ய வேண்டும் மரம் நட்டால் வருங்கால பிள்ளைகளை நல்லாக வாழுவார்கள். பனை மரம் நடவேண்டும். மரண தண்டனை மாதிரி தண்ணீர் ஊற்றுகிற சட்டத்தை கிராம நிர்வாகம் நகர நிர்வாகம் முன் வர வேண்டும்.
2018ம் ஆண்டு அக்கராயன் சந்தியில் ஒரு மன்னனின் உரவச்சிலையினை திறந்தபோது பாரிய நிதிச் செலவில் JCB இயந்திரத்தின் மூலம் குழிதோண்டி நூற்றுக்கணக்கான வேப்ப மரங்கள் நடப்பட்டது ஆனாள் ஒருமரம்கூட பராமரிக்காமல் செத்துப் போச்சு அது தேசியஅரசியல்வாதிகளின் படம் ஆனாள் நீங்கள் எதிர்கால சந்ததிக்கான சுத்தமான காற்றை சுவாசிக்க வழிகாட்டியாக உள்ளீர்கள் வீணான தேசியம் பேசி பல இலட்சங்களை செலவுசெய்து வீண்வேலைகளை செய்யும் தமிழ்த்தேசிய வாதிகளின் மத்தியில் நீங்கள் தலையெடுக்க நிறைய போராட வேண்டியிருக்கும் எவன் வந்தாலும் உங்களின் சேவை சிறப்படைய வாழ்த்துக்கள்