நாங்கள் எமது யாழின் யாத்திரிகள் வலையொளி பக்கத்தில் ஒவ்வொரு பிரதேச மக்களுடைய வாழ்க்கை முறைகளையும் அன்றாட வாழ்வில் நடக்கும் வித்தியாசமான நிகழ்வுகளையும் ஒவ்வொரு ஊர்களின் சிறப்புவாய்ந்த விடயங்களையும் பதிவிட்டுவருகின்றோம் . எமது காணொளிகள் அதிகமாக வித்தியாசமான கோணத்திலேயே அமைந்திருக்கும். ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் தருகின்ற ஆதரவுதான் எங்களை மேலும் வலுச்சேர்க்கும் .
We are posting the lifestyles of the people of each region, the different events that happen in their daily life and the special things of each town on our Yarlin yathirikal web page. Most of our videos are from different angles. So the support from each and every one of you will make us stronger
எமது யாழின் யாத்திரிகள் வலையொளி பக்கத்தினை SUBSCRIBE செய்யுங்கள். Subscribe for more vedios
கடந்த காலங்களில் பல்லாயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரமாகவும் , பலமான வருவாயை நாட்டிற்கும் , மக்களிற்கும் தந்த காங்கேசன் துறை சீமெந்து தொழில்ச்சாலை , பரந்தன் இரசாயணத் தொழில்ச் சாலை போன்றனவற்றை இந்த பெரு முதலீட்டாளர்கள் ஏன் மீள் உருவாக்கம் செய்ய முயற்சிக்காமல் தங்கள் இருவருக்கும் மட்டுமே அதிக லாபங்களை தரக்கூடிய கட்டுமானத் தொழிலை ஆரம்பிக்கிறார்கள்? இதை எந்த வகையில் இளம் சமூகத்தினரின் முன்னேற்றததற்கான தொழில் முயற்ச்சி என்று பார்ப்பது?
உயரமான கட்டடங்களை வடபகுதியில் கட்டினால்;உஷ்ணமிக்க எமது தாயகத்தில் காற்றோட்டம் தடுக்கப்பட்டு;அங்கு வாழும் மக்கள் ஆயுள் குறைக்கப்படும்; இந்தத்திட்டம் 2009 இனப்படு கொலைக்கு சமனானதாக இருக்கப் போகிறது; இதன் பின் விழைவுகளை ஆராயாமல் நடத்துவது;சாத்தானின் வேலையாகத்தான் இருக்கும்.முதலில் போலிக்கடவுள்கள் விக்ரகங்கள் அகற்றப் படவேண்டும்;விவசாயப்பண்ணை களுடன் கூடிய குடிமனைகளைக்கட்ட முயற்சி எடுங்க'பணக்கார கனவான்களே! அத்துடன் தமிழினத்தை அழித்த அழித்துக்கொண்டிருக்கும்(predators) தமிழர் பகுதிகளை விட்டு வெளியேற வேண்டிய நடவடிக்கைகள் மேற் கொள்ள யாரும் இல்லாத போது;நீங்கள் எந்த வல்லரசின் முதலாழிகள்?
பண முதலைகள். நாட்டை நாசமாக்கி பிளாஸ்டிக்கா சாப்பிடப்போகிறீர்கள். இலங்கையை சிங்கப்பூராக்கியாச்சு இனி யாழ்ப்பாணம் சிங்கப்பூராவது தான் மிச்சம். நீங்கள் கோற்றை ரையை களட்டிபோட்டு கிராமங்களில் போய் வீடில்லா மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுங்கள். நீண்ட தூர நோக்கில் வேலை வாய்ப்புள்ள திட்டங்களை நடைமுறை படுத்துங்கள். போற இடத்துக்கு புண்ணியம் சேரும். உங்களின் நோக்கம் என்ன என்பது மக்களுக்கு விளங்கும். என்ன செய்ய பண ஆசை காலன் வரும்வரை அடங்காது. பாமர மக்களை வாழ வையுங்கள் அவர்கள் தான் நாட்டை விட்டு போக மாட்டார்கள். இந்தியாக்காரணை பற்றி கதைக்காதீர்கள். சரியான சந்தர்ப்பவாதிகள். இலங்கை தமிழனை வைத்து அரசியல், வியாபாரம், சினிமா, சின்னத்திரை எல்லாவற்றையும் செய்து இறுதிவரை நாதியற்றவர்களாக வைத்திருப்பவன். பிலா காட்டுகிறோம் என்று ஒட்டு மொத்தமாக வந்து நாட்டை அழிக்காதீர்கள். வயது போன நேரம் குளிருக்குள் இருக்க முடியாது கடைசி நேரம் நாட்டுக்கு வந்து நாட்டையும் அழிச்சு போட்டு முடிவம் என கங்கணம் கட்ட வேண்டாம். இயற்கை விவசாயம் பண்ணை விவசாயம் நீர் மேலாண்மை என பல திட்டங்கள் பல புலம் பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. மக்கள் அத்தகைய திட்டங்களுக்கு ஆதரவளியுங்கள். நன்றி.
இன்றுதான் பார்த்தேன். அருமையான பதிவு. தமிழர்களுக்கு தேவையான அறிவு பரிமாற்றமும் தன்நம்பிக்கையூட்டலும்.ஆண்களால்தான் பதுமுயற்சிகளை கையாளமுடியும் என எண்ணுபவர்களுக்கு அருமையான பதில்.
அருமையான வேலும்மயிலும் கணேசவேல் டாக்டர் வேலும்மயிலும். எங்கள் சமூகத்திற்கான உங்கள் சிறந்த ஆதரவிற்கு நன்றி. அனைத்து மக்களும் உரும்பிராய் வந்து இந்த மகத்தான நோக்கத்தை ஆதரிப்பதை நாங்கள் விரும்புகிறோம். அங்கு நான்கைந்து பள்ளிகள் இருப்பதாக நான் நம்புகிறேன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கை மற்றும் உலகின் பிற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். குறைந்தபட்சம் 1000 ரூபாய் மதிப்பிலான கல்விப் பொருட்களைப் பெற்று ஒவ்வொருவரும் ஒரு மாணவருக்கு ஆதரவாக இருந்தால், அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இதைப் போலவே, ஒவ்வொருவரும் தங்கள் கிராமங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் குழந்தைகளின் கல்வியை கவனித்துக்கொள்கிறோம், நாங்கள் வெளியில் பார்க்கவோ அல்லது பிற நாடுகளில் இருந்து உதவி செய்வதோ இல்லை. இந்த காணொளியை உங்கள் உரும்பிராய் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள், இது மாற்றத்தை ஏற்படுத்தும். மீண்டும் நன்றி டாக்டர் வேலும்மயிலும். நீங்கள் மிகவும் பிஸியான நபர் என்பதை நான் அறிவேன், ஆனால் எங்கள் குழந்தைகளிடம் நீங்கள் வைத்திருக்கும் அன்பு மதிப்புமிக்கது. Excellent Dr Velummylum Ganeshavel Velummylum. Thank you for your excellent support for our community. We love to have all people Urumpirai come and support this great cause make a huge difference. I believe there four to five schools there. Past 30 plus years , thousands of students come put from that schools lives in Srilanka and other part of the world. If everyone support one student by getting at least 1000 Rupees worth of educational supplies, will make a big difference. Same like this, everyone take care about the schools and children education in their villages, we don't look outside or help from other countries. Share this video to all your Urumpirai friends will make a difference. Thank you Dr Velummylum again. I know you are very busy person, but the love you have in our children presious 🙏. And team Yalin Yathirigal for the excellent documentary.
It’s a great idea to upgrade the city and boost the employment for local people. But the question is Blue Ocean has a very bad reputation - The CEO is a crook who spent time in prison for cheating investors! Be careful Jaffna people! He had too many court cases for fraudulent activities.
மிக சிறந்த உயர்ந்த செயல் நன்றி ஐயா🙏 வீண ஊர் பந்தாவுக்காக பெருமைகளுக்காக மிகப்பெரும் பணங்களை செலவுசெய்பவர்கள் வீண்விரயம் செய்பவர்கள் தமது ஊர்களின் பிள்ளைகளின் கல்வியறிவை வளர்பதற்காக மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக தூரநோக்குடன் செலவு செய்தால் மிக மிக சிறந்த உயர்ந்த பயனுள்ள செயல்களாக இருக்கும். ஆங்கில மொழியை கற்பது மட்டுமல்ல சகோதர மொழியான சிங்கள மொழியையும் எமது பிள்ளைகள் கற்பது மிகவும் அவசியமானது வாழ்கையில் முன்னேறுவதற்கும் அவர்களை நாம் புரிந்துகொள்வதற்கும் எம்மை அவர்கள் புரிந்துகொள்வதற்கும அத்தியாவசியம் ஆனது. எதிர்காலத்தை பார்த்து பயப்படாமல் எதிர்காலத்துக்காக தயாராகுஙுகள் என்று வாழ்கையில் மிக பெரும் வலிகளையும் சவால்களையும் துண்பங்களையும் சந்தித்து வெற்றிபெற்றவர்கள் சொல்லுவார்கள். தமிழினத்தின் மீது உண்மையான நேர்மையான அன்பும் அக்கரையும் உள்ளவர்கள் எதிர்காலத்தை எதிர்கொள்வதற்கு எமது பிள்ளைகளை தயார் செய்வதே மிக உயர்ந்த சிறந்த செயலாக இருக்கும். மிகவும் பயனுள்ள அவசியமான பதிவுகளை கொடுக்கும் யாழின் யாத்திரிகன் ஊடகத்துக்கு மிகுந்த நன்றிகளும் வாழ்த்தும் வாழ்க வளர்க❤❤❤❤❤
This is very good. Unfortunately, while construction projects create higher paying jobs, the resulting hotels/buildings do not provide high paying jobs after the construction ends. Jaffna needs manufacturing jobs which creates high paying jobs. Manufacturing creates wealth.
@paskipaskaradevan5104 The trend is IT park Mr.Indran wants to promote that but so many hiccups ,manufacturing need local mass consumers to attract, besides the local youths don't have technological experience, other choices textile, can you compete with Bangladesh with 12 millions coming to work force each year. In vavuniya, almost all rice mills are forced to shut down due to the labor shortage, some suggests fishing, and already 20 % of the people are already in it. We have Inthiran, Raj Rajaratnam, they will bring IT job.
Vannakkam. Before do any development projects kindly please do something to keep the Jaffna city clean. Drinking water and the drainage system should be looked after first. Make the city clean first. Thanks.
வணக்கம். தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி. 2018 ஆம் ஆண்டு முதல் யாழ் மாநகரசபை முதல்வர் ஆணையாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் உட்பட பலருடனும் தொடர்பு கொண்டு முயற்சித்துப் பார்த்தோம். எதுவும் நடக்கவில்லை என்பதை மிகவும் வருத்தத்துடனும், வேதனையுடனும் தங்களுக்கு இத்தால் அறியத் தருகிறேன். நன்றி.