மிகவும் கஷ்டப்பட்டு பாடினார். வள்ளித்திருமணம் மேடை நாடகம் நடத்தும் மதுரை திரு உடையப்பா போ ன்ற மேடைநாடக கலைஞர்கள் உச்ச குரலில் பாடும் போது ஜனங்கள் எல்லாரும் ஆர்ப்பரிப்பாரிப்பார்கள். கோடை காலங்களில் தஞ்சை மாவட்டத்தில் திறந்த வெளியில் விடிய விடிய நடத்தி மகிழ்வது வழக்கம். எக்க்ஷ இப்போது காயாத கானகத்தே கேட்டு மகிழ்தோம். பாடகருக்கு எங்கள் பாராட்டுகள். சி.மு.
முத்துச்சிப்பி நீ முத்து தானப்பா முத்து தான் தமிழுக்கு கிடைத்த முத்து முத்து நீ தமிழுக்கு கிடைத்த ஒரு சொத்து இயற்கை மிகப்பெரியது ஒரு சீர்காழி கோவிந்தராஜன் மறைந்தால் அவருக்கு இணையாக ஒரு முத்துச் சிற்பியை இயற்கை படைத்துள்ளது என்பதை எண்ணும்போது தமிழுக் கு அழிவு கிடையாது முத்து உன் கலைத்தொண்டு உலகமெங்கும் பரவி வாழட்டும் நீ வாழ்க
O வாழ்த்துக்கள் முத்து சிற்பி அண்ணன் காலப்போக்கில் அழிந்து வரும் சிறப்பாக செயல்படுத்தி அதை மக்களுக்காக விஜய் டிவி சூப்பர் சிங்கர் மூலம் பெறுவதில் இன்னும் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்
என்னுடைய சிறிய வயதில் கிராமத்தில் வள்ளி திருமணம் என்ற நாடகத்தில் (சுவாமி சங்கரதாஸ் இலக்கணம்) முருகன் வேடமிட்ட வர் வேடன் உருவத்தில் வந்து இந்த பாடலை பாடி கேட்டு இருக்கிறேன். இந்த சுவை சூப்பராக இருந்தது.
முத்துசிற்பி அவர்கள் கண்ணனாக வேடமிட்டு உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதடா பாடல் சுமாராக பாடியபோது ஓடிவந்து கட்டியணைத்த இந்த கூட்டம் அதைவிட மிகச்சிறப்பாக முருகன் வேடமிட்டு பாடிய இந்தப் பாடலுக்கு ஏன் ஓடி வரவில்லை.இதற்குள் ஒரு அரசியல் உள்ளது.இந்தியா முழுவதும் உள்ள பழமையான சிவன் கோவில் பாழடைந்து கிடக்கும் போது ராமர் மற்றும் கிருஷ்ணர் கோயில் புதுப்பொலிவுடன் இருக்கும்.இரண்டும் ஒரே அரசியல் தான்.
இன்றைய கால கட்டத்தில் நாடகம் என்றால் என்ன என்று தெரியாது நம்முடைய கலை பாரம்பரியம் பண்பாடு நசுக்கப்படுகிறது மேலும் நம்முடைய கலாச்சாரத்தை வளர்க்க முனையும் முத்துசிற்பிக்கு என்னுடைய பணிவான வணக்கம் 🙏🙏🙏