மனதார பாராட்டுகிறேன் தொடர்ந்து உங்கள் உழைப்பை புரிந்து கொண்டு இருங்கள்.பெண்கள்,பெற்றோர்கள் மன உளைச்சல் இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும்.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.இறைவன் உதவி செய்வான்.
மிக மிக அருமையான பதிவு நன்றி திரு. கலியமூர்த்தி அவர்களே நான் ஆயிரம் வீடியோ பார்த்திருப்பேன் இதுபோல் ஒரு அருமையான சமூக நற் சிந்தனை உள்ள காணொளி இதுவரை பார்க்கவில்லை .....இதில் உங்கள் அருமையான நல்ல உள்ளம் தெரிகிறது இறைவன் உங்களுக்கு எல்லா நன்மைகளும் அளிக்க வேண்டுகிறேன்
அருமையான சொற்பொழிவு. ஐயா நீங்கள் நவீன உலகின் பாரதியார். உங்கள் சேவை இன்றைய மாணவர்களுக்கு மிக மிக அவசியம் தேவை. பல ஆயிரம் மாணவர்களின் வாழ்வை மடைமாற்றம் செய்யும் உங்கள் சொற்பொழிவு. வாழ்க வளமுடன் ஐயா!. தொடரட்டும் உங்கள் சேவை.
Heritage ja vidatha othukkatha kaaranam illamaa illai.jaathi matham inam mozhi naadu nu paarkkatha crown important illa ippo athukku avasiyam vanthurukku yenna panna
வணக்கம் சாா் இந்த இளைய சமுதாயத்திற்காக அவர்களின் நலனுக்காக இப்படி ஒரு மேய்ப்பனை கடவுள் கொடுத்ததற்கு நன்றி..தாய் தகப்பன் கவனமாக ..உஷாராக இருக்கவேன்டும்....ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சுய கட்டுப்பாடு மிகவும் அவசியம் என்பதை உனற வேன்டும்...இறைவா என் இளைய தலைமுறைகளை காப்பாற்றுங்கள்..
மரியாதைக்குரிய முன்னாள் காவல்துறை அதிகாரி அவர்களுக்கு என்னுடைய பணிவான வணக்கம். தலைமுறை காப்போம் என்ற உரையாடல் கேட்டேன். மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கு என்னுடைய பணிவான விருப்பம். நன்றாக படிக்கும் குழந்தைகளுக்கு அவர்களுடைய பொருளாதார சூழ்நிலையால் படிக்க இயலாமல் போகிறது. அவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து அவர்கள் சிறப்புடன் வாழ வழிவகை செய்ய வேண்டுமாய் மெத்த பணிவுடன் வேண்டுகிறேன். இது எந்த அரசாலும் முடியாது தங்களால் மட்டுமே முடியும் வணக்கம் அருப்புக்கோட்டைஉமாபதி
உங்களின் ஆதங்கத்தை அப்படியே கொட்டி இருக்கின்றீர்கள் இதில் திருந்த வேண்டியவர்கள் பெற்றோர்களே மாணவர்களின் நலனுக்காக நீங்க எப்போதும் குரல் கொடுத்துக்கொண்டே இருங்கள் இருண்ட தமிழகம் ஒளி பெரும் என நம்புவோம்
மதிப்பிற்கு காவல்துறை அதிகாரி அவர்களின் அறிவுரை க்கு கோடான கோடி. நன்றிகள் தாங்கள் பல பள்ளிகளில் கல்லூரிகளில் பேசினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி இனிமையான வணக்கம் Dedicated my thanks to our you tube
ஐயா. நடப்பின் நிகழ்வு களை மிக சிறப்பாக எடுத்து சொன்னீர்கள். தயவுசெய்து பேசுவதை நிறுத்தி விடாதீர்கள். எத்தனை யோ பேர் பேசுவதை கேட்டுள்ளேன். தாங்களின் எதார்த்தமான தமிழ் மொழி பேச்சு என்னை போன்ற பெற்றோர்களுக்கு காதில் தேன் வார்த்தது போல் உள்ளது ஐயா. உங்களிடம் பேச வேண்டும் போல் உள்ளது ஐயா. எங்கே பழமை செத்து விடுமோ என நொந்து போய் இருந்தேன். தாதா பாட்டி நெஞ்சில் படுத்து ராமாயணம்.. மகாபாரதம் கேட்டுள்ள என் சகோதரரே.. எத்தனை பேருக்கு தெரியும் அந்த இன்பம்..... அன்புக்கு இலக்கணம்... தாய். அறிவுக்கு இலக்கணம்.... தந்தை. தயவுசெய்து உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்...
மதிப்பிற்குரிய திரு கலியமூர்த்தி ஐயா அவர்கள் இன்றைய மாணவ சமுதாயத்திற்கு மிக தேவையான முற்றிலும் அவசியமான சிறப்பான கருத்துக்களை இந்த சொற்பொழிவில் பதிவு செய்துள்ளார். மாணவர்களை குற்றம் சொல்லி பயனில்லை. கல்வி ஒரு ஒழுக்கமுள்ள அன்பும் பண்புள்ள தன்னம்பிக்கையும் தைரியமும் உயர்ந்த உன்னதமான சிந்தனையுள்ள மனிதர்களை உருவாக்கவேண்டும். ஆனால் அவைகளை எல்லாம் இன்றைய கல்வி முறை செய்கிறதா என்பதே மிகப்பெரிய கேள்வி. வெறுமனே பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக முன் வைத்து மாணவர்களை அதை நோக்கியே செலுத்தும் இன்றைய கல்வி முறை வீட்டிற்கும் நாட்டிற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்குமா. நாட்டின் கல்வி திட்டத்தை கொள்கையை உருவாக்கும் கல்வியாளர்கள் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். தெரிவது அறிவல்ல. தெளிவதே அறிவு. காண்பதும் கேட்பதும் அறிவல்ல. சிந்திப்பதும் உணர்வதுமே அறிவு.
Tamil Nadu God Father kaliya moorthy IPS officer. Sir really amazing..... Ungal kall adi manaiy eduthu Tamil Nadu valibargal neterial pottu vidthukonddu (en kudubam uillpada) vazla veandum.Tamil Nadu valibargal ku nee thaan kula diyvam.
இன்றைய தலைமுறைக்கு நல்ல விழிப்புணர்வு ஊட் டும் சிறந்த பேச்சு. நீங்கள் கூறுவது உண்மை தான் ஐயா. என்னுடன் பணியாற்றும் ஓர் ஆசிரியை யின் மகள் பத்தாம் வகுப்பில் பள்ளி அளவில் முதல் இடம். பன்னிரண்டாம் வகு ப்பிலும் உயர் மதிப்பெண் பெற்று, neet தேர்வில் உயர் மதிப்பெண் பெற்று ஜிப்மர் இல் இடம் கிடைத்துள்ளது. ஒரே மகள். இப்போது வரை smart phone பயன்படுத்தியதில்லை. செல் போன் பயன் படுத்துவதில்லை. அந்த ஆசிரியையும் பயன் படுத்த மாட்டார்கள்.
ஐயோ ஐயோ மிகவும் வேதனையளிக்கிறது. உங்களுடைய சாட்சியுடன் கூடிய இந்தப் பதிவு.....ஒரு சிறு பயமும் உண்டாகிறது... பகல் வேஷம் போடும் ஆசிரியர்..... ஆபாச படங்கள்.... தாங்க முடியவில்லை......
தற்செயலாகத்தான் இந்த நிகழ்ச்சியைக் கண்டேன். சிறப்பான கருத்துக்களே.பாராட்டலாம் ஆனால் இவர் மட்டுமல்ல "உங்கள் பிள்ளைகளின் மீது உங்கள் கனவுகளைத் திணிக்காதீர்கள்" என்றும் "அவர்கள் விரும்பியபடி அவர்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமையில் தலையிடாதீர்கள்" என்றும் சொல்லும் இதர அறிவாளிகளுக்கும் ஒரு சிறு செய்தியைச் சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொரு பெற்றோரும் "தம்மின் தம் மக்கள் அறிவுடமை மாநிலத்து மன்னுயிர்க்கு எல்லாம் இனிது" என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்கவும், "தந்தை மகற்காற்றும் நன்றி அவயத்து முந்தியிருப்பச் செயல்" என்றும் எண்ணியே பல்வேறு காரணங்களால் இயலாமையால் தாங்கள் சாதிக்க முடியாது போன உயர்ந்த வாழ்க்கையைத் தன் மக்களாவது பெறட்டுமே என்றுதான் அவர்களை ஒரு மருத்துவராக, திரு கலாம் போன்ற அணு விஞ்ஞானியாக வர வேண்டுமென்று பலவகையில் பாடுபடுகிறார்கள் அவர்கள் கனவைத் திணிக்கவில்லை "உள்ளுவதில் உள்ளல் உயர்வுள்ளல் இதுவும் நம் வள்ளுவர் சொல்லியதே ஒரு பொறியியல் துறை வல்லுனராக வேண்டுமென்று உந்தினால்தான் அவர் வாரிசு ஒரு கடைநிலை ஊழியராகவாவது வேலை வாய்ப்பு பெறுவார் இல்லையேல் அரசியல்வியாதி, அடியாட்கள் என்றே முடிவான் இவர் தந்தை தன் மகனை மருத்துவராக்க முடியவில்லையே என்று வருந்தினார் என்பதாலேயே இவரது குடும்பத்தில் நாலு மருத்துவர் உருவாகினார்கள் என்று சொல்லும் போது அவர்கள் விரும்பிப் படித்தார்கள் என்பதனைவிட இவர் ஊக்கம் உதவி அளித்தார் என்பதுதானே சிறப்பு.குழந்தைகளின் ஆற்றல் என்ன என அறிந்து அவர்களை மேம்படுத்தவே பெற்றோர்கள் முயலுகிறார்கள் ஆனால் சமுதாயச் சூழல் அவர்களை சீரழித்து விடுகிறது என்பதே நடைமுறை உண்மை - செபரா
Merriment 💅.I respected Kalia murthy IPS.T N.who has given top most genuine speech not to mis handling smart cell phones.You are having most amazing relationship on Earth and ur positive emotions are designed towards optimistic life.I love ur silver -tongued innovative speeches and more over ur healthy and gigantic fabulous voice is strenuous one.Regarding Smart phones are useful commodity for emergency’s,that is not distracting completely but it should be regularised for regular use for Morden world not to be banned .Awesome video And ur each one fabulous ingenuity speeches are deserved standing ovation thunderous applause from ur audience🙏.
அந்த செல்போன் இருக்கிறதால தான் நீங்க யார்னு தெரியும். அது ல தான் உங்க பேச்சை கேக்குறேன்.எல்லாவற்றிலும் நன்மை தீமை இருக்கு.நாம நமக்கு தேவையானதை எடுத்துக்கனும்..
Four years before intha speech ketturuntha innaiku yennoda life nalla irunthirukum sir. Anal yennoda magalai pathukappa valarka intha video migaperiya helpa irukum sir. Thank you very much sir. 🙏🙏🙏