அருமையான நல்ல பதிவு ஐயா கோடி கொடுதாலும் இப்படியான அறிவான் ஆழமான வாத்தைகள் கிடைக்காது ஐயா நீங்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் Germany யில் இருந்து உங்கள் அன்பர்
முதலில் கேட்கிறேன் உங்களின் பேச்சு ஏழை தாயின் நம்பிக்கையான வார்த்தை நீங்கள் சொன்ன விதம் எனக்கு மிகவும் பிடித்தது அமுகை வந்து விட்டது நன்றாக இருக்கிறது நீங்கள் பேசுவது அருமை அண்ணாச்சி நன்றி
அருமை சார்... மிகவும் உற்சாகமாக உள்ளது உங்கள் பதிவுகள்....நான் கோவை என் கணவர் இறந்து 12 வருடங்கள் ஆகின எங்களுக்கு ஒரு பெண் குழந்தை மட்டுமே... என் கணவர் இறக்கும் போது என் பெண் குழந்தைக்கு 6 வயது... இப்போது அவள்+2 தேர்வு எழுத போகிறார்... உதவிக்கு யாரும் இல்லை நான் அதை விரும்பவில்லை... எத்தனையோ கஷ்டங்கள் சமாளித்து பிள்ளையை மெட்ரிக் பள்ளி படித்து வைத்தேன் (பயோ மேக்ஸ் க்ரூப் )... அடுத்து அவள் நேர்ச்ரோபதி டாக்டருக்கு படிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறாள்....
நன்றி சார் எனக்கு இப்படி ஒரு தந்தை இல்லை நான் படிக்கும் வயதில் வெளைகு போனேன் இன்று என்னால் வேலை பார்க் முடியல என் படிப்பு பாதில் முடிந்து விட்டது என் காணவும் பாதிள் முடிந்து விட்டது
ஏழைக் தாயின் பெருமை தன்னை எழிலாய் இங்கு எடுத்துரைத்து கோழைத் தன்மை உடைத்தெரிந்து உயர்ந்தோர் பலரின் புகழை நீங்கள் உயர்த்திச் சொல்லும் அழகுத் தமிழை அகமகிழ்ந்து ரசித்தோம் இன்று அருமை பேச்சு சார் கவிஞர் முத்து லெட்சுமி திருச்சி
தூங்கிக்கொண்டிருக்கும் தமிழர்களை தட்டிஎழுப்பிய தூங்காதே தம்பி தூங்காதே புரட்சித்தலைவர் பாடல் போல் செல்போனின் அவலத்தையும் நண்மைதீமையையும் வெகு சிறப்பாக சொல்லி தமிழர்களை தட்டி எழுப்பி சிந்திக்க வைத்த கலகயமூர்த்தி சாருக்கு வணக்கமும் வாழ்த்துக்களும்