#uppupariharam #bakthiinfinity #astrology #சுகமே #சூழ்க செல்வம் பெருக திருப்பதி உப்பு பரிகார வழிபாடு - rishabanandhar astrologer | Uppu Pariharam For Business : Email : vangapanampannalam@gmail.com
For Appointments please contact this number between 10 Am and 7 PM / ஜாதகம் பார்ப்பதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் அழைக்க வேண்டிய நேரம் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை WhatsApp your details in WhatsApp / உங்கள் தகவலை WhatsApp இல் இந்த நம்பருக்கு அனுப்பவும் +91 82480 39939
ஜாதகம் பார்க்க நேரம் இல்லை என்றால் ஒரு நாளைக்கு எவ்வளவு ஜாதகம் பார்க்க முடியுமோ அதற்கு மட்டும் பணம் வாங்க வேண்டும் 8,6 மாதமாகியும் ஜாதகம் பார்க்க வில்லை பணம் வாங்கியும் வாக்கு சுத்தம் இல்லையா
ஐயா நன்றி நன்றி நன்றி அந்த ராசி போக கூடாது இந்த ராசி போக கூடாதுன்னு சொல்லி சொல்லி ரொம்ப மனஉளைச்சல் இருந்தோம் சாமி 😭😭😭 எங்க குல சாமி திருப்பதி ஏழுமலையான் தான், இவர்கள் கூறும் ஒரு குறிப்பிட்ட ராசி என் கணவரின் ராசி இப்போ தெளிவு ஆச்சு சாமி 😭😭 என் குல சாமி வந்து வாக்கு சொன்னது போல உள்ளது நன்றி ஐயா 🙏🙏🙏😭😭😭
வணக்கம் குருஜி, குருவே சரணம் குருவே துணை. குருஜி, அடுத்த முறை திருப்பதி பெருமாள் கோவிலுக்குச் செல்லும்போது கண்டிப்பாக இந்த உப்புப் பரிகாரம் வழிபாடு முறையைப் பின்படுத்துகிறேன். சுகமே சூழ்க குருஜி மற்றும் செந்தில் சார். உங்கள் நிறைவான ஆசியுடன் மிக்க நன்றி குருஜி 🙏🏼❤️
🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமோ நாராயணா🙏🙏🙏 திரு சாய் செந்தில் சார் அவர்களுக்கும் பக்தி இன்பினிட்டி சேனலுக்கும் அதன் நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்🙏 எங்கள் குல குரு ஸ்ரீ ரிஷபானந்த சுவாமிகள் பொற்பாதங்கள் தொட்டு வணங்கி நம் பெருமாள் பற்றி மிக ஆழமாக தெரிந்து கொண்டோம் எப்படி வழிபட வேண்டும் என்ற முறையை மிகத் தெளிவாக அருளியுள்ளார்கள் குருஜி முறையில் திருப்பதி பெருமாளை வணங்குவோம் வாழ்வில் உயர்வான இடத்தை நோக்கி நகர்வோம்🙏🙏🙏 ஓம் நமோ நாராயணா குருஜி அவர்களின் அதி தீவிர சீடன் க. சிவ சுவாமிநாதன் தென்னரசு கபிஸ்தலம்🙏🙏🙏
Tell us about Prasana venkatesaperumal i n tirupati bnearby. Agatheeswar temple in tirupathi Srinivasamangapuram Purpose of visit Plus vinayager temple nearby
என் அன்பிற்கும் மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம். என் மாமியார் காசி க்கு poitu வந்த பிறகு உடல் நிலை மிகவும் மோசமானது. 3 மாதம் கழித்து Rameshwaram ponargal. மறுபடியும் உடல் நலம் பாதிக்கப்பட்டு neenda நாள் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு jathagam illai. பொதுவாக சொல்ல வேண்டுகிறேன் ஐயா. பலருக்கும் பயன் படும்.
Aasaiyaha thirupathy ponen mele poi theertham sella pohumpothu sakra theertham steps vazuki right leg broken plate surgery perumal parkamal vandthu manasu vedathanai reply sollavum gee
ஐயா நான் துலாம் லக்னம், ரிஷபம் ராசி சந்திரன் 8ல் இருக்கிறார் நான் திருப்பதி சென்று இரண்டு வாரங்கள் கழித்து விபத்து ஏற்பட்டது. Yogam - Parigam (Avayogi chandran) Karnam - Karasai ( Chandran 8il)
ஐயா, வணக்கம். எனது பெயர் ஜிவபாரதி. தந்தை பெயர் மனோகரன் தாய் பெயர் புஸ்பா பிறப்பு 19-08-1994 நேரம் 02.04 பிற்பகல் பிறப்பிடம் உடுமலைப்பேட்டை நட்சத்திரம் உத்திராடம் நான்காம் பாதம் இராசி மகரம் இலக்னம் விருச்சிகம் இலக்கன அதிபதி செவ்வாய் நடப்பு திசை இராகு ( 24-04-2012 முதல் 25-04-2030 வரை ) தசா புக்தி சுக்ரன் இராசிக்கட்டம் 01 ல் கேது 03 ல் செவ்வாய் 05 ல் சூரியன் புதன் 06 ல் சுக்ரன் 07 ல் குரு இராகு 08 ல் லக்னம் 10 ல் சந்திரன் 11 ல் சனி நவம்ச கட்டம் 01 ல் சூரியன் 02 ல் இராகு 03 ல் சுக்ரன் புதன் 08 ல் கேது 09 ல் செவ்வாய் 11 ல் குரு சனி லக்னம் 12 ல் சந்திரன் ஐயா, என் எதிர் கால வாழ்க்கை முறை, அரசு வேலை கிடைக்குமா? இதை பற்றி கூறுங்கள்
திதி தர்ப்பணம் தில ஹோமம் இரண்டுக்கும் என்ன வேறுபாடு.யாரெல்லாம் திதி தர்ப்பணம் செய்ய வேண்டும்.யாரெல்லாம் தில ஹோமம் செய்ய வேண்டும் விளக்கமான வீடியோ போஸ்ட் பண்ணுங்க சாமி.
நீண்ட வருடங்களாக முன்னோர்களுக்கு திதி கொடுக்காமல் இருத்தால் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால் தில ஹோமம் செய்ய வேண்டும். திதி வருடததில் இறந்த திதியில் கொடுக்க வேண்டும் அமாவாசை நாட்களில் கொடுப்பது தர்ப்பணம். திதி தர்ப்பணம் தாய் தந்தை இழநதால் மகன் செய்ய வேண்டும்
தம்புரான் சாமிக்கு வணக்கம் நான் கோவையிலிருந்து இதை பதிவு செய்கிறேன் தாங்கள் இந்த வீடியோவில் திருப்பதிக்கு செல்லு திருப்பதிக்கு செல்லும் முறை பற்றி திருப்பதிக்கு செல்லும் முறை பற்றி விளக்கமாக கூறினீர்கள் கோடான கோடி நன்றி திருப்பதி செல்லும்போது கல்லு போய் கொண்டு செல்ல வேண்டும் என்று சொன்னீர்கள் அந்தக் கல் உப்பை நம்முடன் கொண்டு செல்லும்போது திருப்பதியில் அதை ஏதாவது செய்ய வேண்டுமா அல்லது வெறுமனே வைத்திருந்தால் பாக்கெட்டில் வைத்திருந்தால் போதுமா சற்று விளக்கம் தேவை சாமி