புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் ஆமேன் அப்பா ஆமேன் இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமேன் நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஆமேன்
நாங்களும் புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தலம் சென்று அங்கு அற்புதங்களை பெற்றுள்ளோம். அங்கு உதவி செய்யும் அனைவருக்கும் அந்தோணியாரின் அருள் கிடைப்பதாக அனைவரையும் குடும்பத்தையும் காத்தருள் வாராக ஆமென்
புனித அந்தோணியாரின் மேலும் பல புதுமைகளை தெரிந்து கொண்டேன்.மிக்க நன்றி ❤ இரட்சகர் மேரி பிரியங்கா தம்பதியர் கடந்த மூன்று வருடங்களாக பிரிந்து வாழ்கிறார்கள்.ஒரு மகன் இருக்கிறான்.நானும் புனித அந்தோணியாரிடம் நவநாள் வைத்து ஜெபித்து கொண்டு இருக்கிறேன்.இவர்கள் திருக்குடும்பமாக இணைந்து வாழ ஜெபியுங்கள்.புனித அந்தோணியார் அற்புதம் செய்வார் என்று நம்பிக்கையுடன் காத்திருகிறேன்😂😂