#subavee #astrology #sani #saturn #arivuthedal | 15.02.2023 அன்று மதுரையில் நடைபெற்ற சனிப்பெயர்ச்சி - கருத்தரங்கதில் சனிப்பெயர்ச்சி குறித்து உரையாற்றினார் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.
Thank you sir !. Your presentation has given a clear & basic clarity to any layman /laywomen today ! This has to reach nook & corner of Indian peninsula ! This can be translated in to Kannada , Telugu & Bihari languages in preference to make one milestone ! I will take it up shortly sir ! I too strongly gone in to the depth of this evil practice among the people , especially in to the female population in India !
அய்யா சுப.வீ.அவர்களின் சொற்பொழிவு மிக மிக அருமை. இது போன்ற சொற்பொழிவுகளை, திருத்தணி,திருச்செந்தூர், திருவரங்கம்,பழனி,மதுரை,திருநள்ளாறு, ராமேஸ்வரம் போன்ற இடங்களில் நடந்த வேண்டும்.
அவ்வளவுக்கு அலைவானேன். 1000 விளக்கு தொகுதியில் இருந்தோ பெசன்ட் நகரில் இருந்தோ ...... சொரு பொலிவை(?) தொடங்கலாமே இந்த AIDS பரப்பாளர்...... ஏனோ மாரிமுத்து என்பவர் நினைவுக்கு வருகின்றார்.
Super enlightenment …anyway I ve never believed in all these Sani neram kaalam and have always detested jothidam… thanks to my parents n my grandparents too for giving their wisdom
சந்தோஷம்... நல்ல கருத்துடைய பதிவு.... அனைவருக்கும் அறிவு உண்டு... ஆனால் ஒரு சிலரே அறிவியல் ஆராய்ச்சி யாலர்களாக இருப்பதைப் போல் என்ன படித்தாலும் ஒரு சில மக்களுக்குத்தான் அறிவு தேடலும் .. அறிவுத் தெளிவும் இருக்கும்... ஓ மாபெரும் அறிவாளிகளே உங்கள் பணி தொடருட்டும் என்றென்றும் தொடரும்.... வாழ்த்துக்கள் சந்தோஷம் ...
சுபவீ ஐயா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் முழுமையாக ஜோதிடம் பயின்ற பெரியாரின் பக்தர் திரு.நடிகர் ராஜேஷ் அவர்களிடம் உங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்🙏
மக்களின் அறியாமையை தங்களின் மூலதனம் என்று நினைத்து, ஆரியக் கூட்டத்தின் பிழைப்பை, மிகவும் தெளிவாகவும், எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ஆழமான கருத்துக்களின் மூலம், அறிவியல் உண்மையோடும் அய்யாவின் உரை அமைந்துள்ளது, வாழ்த்துகள் நன்றி அய்யா.
ஜோதிடம் என்பது எதற்காக எதிர்காலத்தை கணிப்பதற்காக அல்ல இதை நீங்களும் ஜோதிடர்களும் புரிந்து கொள்ள வேண்டும் சரி ஜோதிடத்தால் நமக்கு என்ன பயன் உங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டுதல் தர முடியும் ஜாதகத்தின் அடிப்படையில்
ஐயா 72 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றம் பெறுகிறது புவியின இயக்கம் என அறிவியலாளர்கள் சொல்வதை அறிந்து கொண்ட உங்களால் ஏன் பஞ்சாங்கத்தில் 72 ஆண்டுகளுக்கு ஒருமுறை லேட்டிடியூட் lாங்கிடியூட் திருத்தம் செய்கிறார்கள் அதையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் அல்லவா எந்த ஒரு கருத்தையும் உங்களைப் போன்று அறிஞர்கள் வைக்கும் முன்னர் முழு உண்மையை தெரிந்து கொண்டு பதிவிடுங்கள்
ஐயா உங்கள் பேச்சை நான் முழுமையாக கேட்டேன் எனக்கு ஒரே சந்தேகம் மட்டும் ஐயா ஐயா அறிவியலுக்கு முன்பாக அந்த மூடநம்பிக்கையில் பூமியை சூரியன் சுற்றுவதற்கு 30 ஆண்டு ஆகும் என்று எப்படி கணக்கிட்டார்கள்
தமிழ்நாட்டில் எப்போதும் காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை வேறு விதமாகவும் கலைஞரை வேறு விதமாகவும் டீல் செய்வார்கள். காமராஜர் தமிழகத்துக்கு செய்த துரோகங்ககள் பல. தமிழர் அதிகம் வாழ்ந்த 80000 சதுரகிலோமீட்டர் பகுதியை வேறு மாநிலங்களுக்கு தாரை வார்த்தவர். எம்ஜிஆர் சென்னையில் உள்ள ஏரிகளை தனக்கு கழுவிட்ட அல்லக்கைகளுக்கு தானமாக கொடுத்து ரவுடிகளை கல்விதந்தையாக்கியவர். ஜெயலலிதா அராஜகத்தின் மொத்த உருவம். கலைஞர் விமர்சனத்துக்கு உள்ளாக்கிய அளவுக்கு இவர்கள் யாரையும் விமர்சனம் செய்யவில்லை.
@1:02:44 நல்ல கேள்வி. நேர்மையாக சொல்வதெனில் இதற்கு சோதிடத்தில் விதிகள் வரையறுக்கப்படவில்லை. குழு மரணம் நேர சில தனிப்பட்ட ஜாதக விதிகள் உண்டு - உதாரணமாக கண்டாந்த நட்சத்திர பாதத்தில் மாந்தி இருப்பது. கூடவே பல கிரகங்கள் இருப்பது. அது போன்றவர்களை தனியாக பயணம் போகச் சொல்லி வழி காட்டுவது சோதிடம்.
ஆசிரியர் புத்தகத்தில் இருப்பதை தான் சொல்லுவார்கள்.. அது போல அறிவியல் அறிஞர்கள் சொன்னதை தான் சொல்கிறார்.. சிந்தித்து சொல்லவில்லை என்று சொல்றீங்க புரிகிறது
@1:00:24 அருமையான புரிதல். ஆனால் வரும் ஒளியை வைத்து கிரக இருப்பு கணக்கிடப்படுவதில்லை. வானியல் இட அமைவாலேயே அது தீர்மானிக்கப்படுகிறது. சனியின் ஒளி நமக்கு வர ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகும்.
Being Rationalist this is what we expected from you to enlighten people with scientific ideas like Periyar.Also advice DMK not to encourage such stupid ideas.
எதையும், எமது அறிவுக்கு உள்பட்டதைதான் நம்மால் உனரமுடியும், அறியமுடியும், செய்யமுடியும், இதற்கு அப்பால்பட்டவற்ரை நம்மால் கணிகமுடிவதில்லை, அதற்காக அவைகள் இல்லையென்றுநம்மால் முடிவுக்குவருவது தப்பாகும்.
பல கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோள்களின் நகர்வுகள் ஒரு சிலருக்கு மட்டும் வெறும் கண்களில் எப்படி தெரியும் என்று நாம் யோசிப்பது இல்லை. பயமுறுத்தி ஆசையை காட்டி நம் கையால் நம் கண்ணை குத்த வைக்கிறார்கள். ஐயாவின் விளக்கத்தால் ஒரு சிலரேனும் சிந்திப்பார்கள் என நம்புவோம் செல்வகுமார் சென்னை83
சனி என்பது ஒரு கோள் விஞ்ஞான பூர்வமாகவும் அறிவியலின் படி ஆனால் சோதிடத்தின்படி சனியை பகவான் என்றும் ஆயுள் காரன், நீதி மான் என்றும் அழைக்கிறார்கன் ஒரு கோளை இப்படி அழைப்பது வியப்பு இதை விட நீதிமான் என்பது உச்ச நீதிமன்ற நீதிபதியை காட்டிலும் மிக பலம்வாய்ந்தவராக இருப்பாரோ...!
Astrology is the study of influence of planets on humans and their gravitational impact on earth. You are born and live in earth so that's why it's Geocentric theory. If you live in Sun then you can use heliocentric theory and try to understand and calculate the influence of other bodies on Sun. As simple as that. 🙂
நடிகர் ராஜேஷ் சென்னை திருவல்லிக்கேணி யில் கெல்லட் மேனிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய போது கிருத்துவர். திரைத்துறைக்கு வந்த பெயர் இந்து பெயராக ராஜேஷ் என்று வைத்துக்கொண்டு இருக்கிறார் என்று தெளிவாக விவரமாக சொலுங்களேன்.
என் நண்பர் தன் இரண்டு பிள்ளைகளுக்கும் முறையே சனிக்கிழமை மற்றும் செவ்வாய் கிழமை திருமணம் முடித்து வைத்தார். இருவருடைய வாழ்க்கையும் மிகவும் சிறப்பாக இருக்கிறது. யானைக்கு நாம் ஆகாரம் கொடுத்தால் நம் தலையில் தன் தும்பிக்கையை வைத்து ஆசீர்வாதம் செய்யாது. பணம் கொடுத்தால் மட்டும் ஆசீர்வாதம் செய்கிறது ஏன் தன் வயிற்றுக்கு ஆகாரம் கொடுத்தால் ஆசீர்வாதம் செய்யாத யானை காசு கொடுக்கும்போது யானையின் காதுக்கு கீழே யானைப்பாகன் தன் காலை வைத்து அழுத்துவான் அப்போது ஆசீர்வாதம் செய்யும்.
நரேந்திர மோடியின் ரசிகராக இருப்பதற்கும், அவரது அரசியல் அதிகாரம் மற்றும் விருப்பத்தைத் தவிர்த்து அவருக்கு ஆதரவாக இருப்பதற்கும் பல காரணங்கள் உள்ளன There are several reasons to be Narendra Modi's admirer and supporter (independent of his political power and chosen goals). 1. முதலாவதாக, இந்த தலைவரை ஒருபோதும் கிழிந்த ஆடையிலோ, கலைந்த தலைமுடியிலோ, குழப்பமான சூழ்நிலையிலோ காண முடியாது! 2. நரேந்திர மோடியின் உடல் மொழி மிகவும் செல்வாக்கு செலுத்துகிறது. அவரது நடையில் ஆண்மை நிறைந்திருக்கிறது. 3. காவி உடையில் துறவி போலவும், ராணுவ உடையில் சிப்பாய் போலவும், சாதாரண அன்றாட உடையில் தெய்வீக இளவரசன் போலவும் காட்சியளிக்கிறார். 4. தேசபக்தி என்பது அவரது சுவாசம் மற்றும் ஒழுக்கம். அது அவரது இரத்த வகையும் ஆகும். 5. உலகின் எந்தப் பெரிய ஆளுமையோடு நின்றாலும் அவரது திறமை கூடும். மற்ற திறமைகள் அவர் முன் குரைவாக தெரிகிறது. 6. தேர்தலுக்கு முன் சாத்தியமற்றதாக தோன்றிய பல வாக்குறுதிகளை நிறைவேற்றிய வேறு எந்த தலைவரையும் நாம் கடந்த காலங்களில் பார்த்ததில்லை. 7. நாட்டின் உச்சியில் இருந்தாலும், அவர் தனது குடும்பத்திற்கு உதவி எதையும் செய்வதில்லை. அவருடைய உடன்பிறந்தவர்கள் அவரைச் சுற்றிப் பார்க்க முடிவதே இல்லை. இல்லவே இல்லை. 8 அவர் ஒரு போதும் விடுமுறை எடுப்பதில்லை. 9. அவருக்கு உடம்பு என்றுமே சரியில்லாமல் போனதில்லை. கழுத்தில், தலையில் மஃப்ளர் கட்டி, தொண்டை இருகி இருமியது என்பதெல்லாம் அவரிடம் யாரும் பார்த்ததில்லை. 10. எவ்வளவு பேச வேண்டும், எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். 11. இத்தனை பிஸிகளுக்கு மத்தியிலும் அவர் சோர்ந்து போய் யாரும் பார்த்ததில்லை. , நகைச்சுவை உணர்வு அற்புதம். 12. அவரது பேச்சு கூர்மையாகவும், ஒப்பற்றதாகவும் இருக்கும். மொழியின் சரளமும் வெளிப்பாட்டிற்கு சிறந்தது. இவர் கவிஞரும் கூட. 13. எதிரிகளின் ஏமாற்று அல்லது சவால்களுக்கு அவர் ஒருபோதும் பயப்படுவதில்லை. 14. அவர் எதிரிகள் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களின் முட்டாள்தனங்களுக்கு பதிலளிப்பதில் தனது நேரத்தை வீணாக்குவதில்லை, ஆனால் முழு இராஜதந்திரத்துடன் தனது கடமைக்கு விசுவாசமாக இருக்கிறார். 15. ஆரோக்கியம், பாரம்பரியம் மற்றும் நேர்மை ஆகிய முக்குணங்களின் சங்கமமாக அவர் உள்ளார். 16 சரியான தீர்ப்பு மட்டுமல்ல, அவருடைய விழிப்புணர்வும் அர்ப்பணிப்பும் மிகவும் கவனிக்கத்தக்கவை. 17. அவரது ஆளுமை இந்து கலாச்சாரத்தின் புனித சின்னமாக தெரிகிறது. 18. அவரது கண்களில் உள்ள குணாதிசயங்கள் அவரை ஒரு ஹிப்னாடிஸ்டாக மாற்றும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. 19. இந்த மனிதனுக்கு எந்த சலனமும் இல்லை, பயமும் இல்லை. சுயநலம் அவருக்கு முக்கியமில்லை 20. கடைசியாக, 73, வயதில் கூட, இந்த மனிதர் ஒரு நாளைக்கு 15 முதல் 20 மணிநேரம் வேலை செய்கிறார், ஆனால் அவர் கொட்டாவி விடுவதை நாங்கள் பார்த்ததில்லை! *இந்த கட்டுரைக்கு நீங்கள் கடமைப்பட்டிருந்தால், உங்கள் பிரதமர் தனது பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுகிறார் என்று நீங்கள் உணர்ந்தால், இந்த செய்தியை உங்கள் நலம் விரும்புவோருக்கும், குறிப்பாக லோக்கல் மாண்புமிகுவின் நலம் விரும்புவோருக்கும் அனுப்பலாம்.
@1:05:31 சோதிடம் ஒரு reasonable approximation மற்றும் வழிகாட்டி என்று அணுகினால் அதன் மீது இது போன்ற தேவையற்ற எதிர்பார்ப்புகளை சுமத்தாமல் அதன் எல்லை அறிந்து பயன்படுத்தலாம். இரட்டை குழந்தைக்கு ஜாதகம் பார்க்கவும் விதிகள் உண்டு என்பதையும் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
@1:03:42 சூரியனே மையம் என அறிந்ததாலேயே புள்ளியியல் ரீதியாக அதிக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டி, புவி மையப் பார்வையில் சோதிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சூரியன் நிலையானது என்று மீண்டும் மீண்டும் சொல்லும் பல இடங்கள் சோதிட கணிதத்தில் உண்டு. தினகதி கணிதம், சேட்டை பலம் என்பவை அவற்றில் சில உதாரணங்கள் ஆகும்.