❤🎉 இந்த கிருஷ்ணன் பிறந்த நாளில் அவரின் வரலாறு நீங்கள் சொல்லி கேட்கவைண்டும் நான் என்பது பகவான் கிருஷ்ணர் ஆசையோ அவரூடை அருளால் நீங்களும் இந்த கிருஷ்ணன் வரலாற்றைக் கேட்ட அனைவரும் திரு குழந்தை கிருஷ்ணன் ஆசீர்வாதம் கிடைக்கும்.. இந்த கிருஷ்ணன் வரலாறு காற்றின் மூலம் ஒலியால் எங்கேல்லாம் பரவியதோ அதனால் இந்த பூமியில் கிருஷ்ணன் அருள் பெரும் உயிரினங்கள் சந்தோசம் பெற்று பெருவாழ்வு வாழலாம் வாழ்வார்கள் வாழ்க வளமுடன் . நன்றி வணக்கம் கிருஷ்ணன் ஜெயந்தி வாழ்த்துகள்
ஸ்ரீராமர் பிறந்தது வாழ்ந்ததுக்கு அடையாளம் ராம சேது பாலம்.ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்து வாழ்ந்ததுக்கான அடையாளம் கடலினுள் இருக்கும் துவாரகை வெளி வரும் போது உலகம் அறியும்.
கலியன் கண் காணாமல் இருக்க தான் கடலில் மூழ்க சொன்னார்கள் கிருஷ்ணர் கலைமுனி ஞானமுனி என்ற இருவரிடம்.கலி முடியும் போது தன்னால் தோன்றும் என்று உள்ளது.
Modi went underwater to see Dwaraka under the sea. Hopefully, his recent visit will inspire the Govt to support and fund further research into Dwaraka.
Thanks sir 🙏 ‘Critical Editions’ are a joke. BORI’s Mahabharata Critical edition removes several important incidents and gives a diluted account. Several mutts preserves ancient narratives, which must be used.
Since Vedha & Upanishads are oldest Scriptures of Sanadhana dharma much much before Mahabharat time how the charaters of Mahabharat can appear in veda/upanishads
பிஜேபி அரசு துவாரகையை ஆராய்ச்சி செய்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் இதை இப்பொழுது மோடி அரசு செய்ய வேண்டும் செய்ய வேண்டும் இதுதான் அனைத்து பொது மக்களின் விருப்பம் மோடி அரசு நிறைவேற்றுமா மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்
பிரிட்டிஷ்காரன் பாட புத்தகத்தை முதலில் ஒழிக்க வேண்டும்... நம் பாரத தேச உண்மையான பண்பாடு நாட்டுப்பற்று கலாச்சாரம் மட்டுமே கொண்டு பாட புத்தகங்கள் உருவாக்கப்பட்டு வரும் தலைமுறை உண்மையை அறிய வேண்டும்....
If you say that Greeks are telling lies about Alexander victory over Poros then what ever theyindicate about all other things should be also treated as lies. We cannot be choosy
Surprise that you are not convinced when proofs are given through 10 Points. பெரியார் என்று ஒருவர் இருந்ததில்லை ன்னு சொன்னால் எப்பேர்ப்பட்ட முட்டாளா நினைப்போமோ , அப்படித்தான் உள்ளது உங்க கமெண்ட்டும். If any one say PERIYAR life is a myth and his existance was questionable , the n he will be treated as an insane person. Your comment more or less equal to that.